என்னைக் கடந்து மெதுவாகச் சென்று கொண்டிருந்த கார் நின்றது. கதவைத் திறந்துகொண்டு அவர் இறங்கினார். கணுக்காலுக்கு மேல் கட்டிய வெள்ளைக் … ஒரு சொட்டுக் கண்ணீர்Read more
Author: yusufrawtharrajid
தண்டிக்க ஒரு கரம் தாலாட்ட மறு கரம்
எனக்குள் அப்படி ஒரு ஓங்காரக் குரல் இருப்பது எனக்கே தெரியாது. அலறினேன். என் அலறல் அந்த கென்டக்கி கோழிக்கறிக் கடையின் சுவர்களில் … தண்டிக்க ஒரு கரம் தாலாட்ட மறு கரம்Read more
சிங்கப்பூரில் பாக்யாவுடன் ஒரு பட்டிமன்றம்
24 டிசம்பர் 2016 அன்று சிங்கப்பூரில் எம்ஜியார் நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்பாடு செய்தவர் திரு அருமைச் சந்திரன். 8 … சிங்கப்பூரில் பாக்யாவுடன் ஒரு பட்டிமன்றம்Read more
எங்களை ஏன் கேட்பதில்லை?
‘உடம்பெல்லாம் பச்சை குத்திக்கொண்டு இன்று இளைஞர்கள் தவறான கூட்டத்தோடு சேர்றாங்கன்னா அதுக்கு காரணம் பெற்றோர்களின் கட்டுப்பாடற்ற தவறான வளர்ப்பு முறைதான்’ ஒரு … எங்களை ஏன் கேட்பதில்லை?Read more
எங்கிருந்தோ வந்தான்
எனக்கு யாரும் ‘அல்வா’ கொடுக்க முடியாது தெரியுமா? ஏனென்றால் நான் ஏற்கனவே இனிப்பானவன். சர்க்கரை நோயைத்தான் சொல்கிறேன். இதைச் சொல்ல நான் … எங்கிருந்தோ வந்தான்Read more
ஏக்கங்களுக்கு உயிருண்டு
சான்ஃபிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் நான் இறங்கிய போது இரவு மணி 8. கிட்டத்தட்ட 24 மணிநேரம் பறந்து பூமியின் சுற்றளவில் மூன்றில் … ஏக்கங்களுக்கு உயிருண்டுRead more
நல்லார் ஒருவர் உளரேல்
அங்குலம் அங்குலமாக நகர்ந்து கழிவறை சென்ற அந்த கடைசி அசைவுகளும் நின்று அம்மா இப்போது படுக்கையோடு சங்கமமாகிவிட்டார். ஆயிரம் பேர் … நல்லார் ஒருவர் உளரேல்Read more
யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடு
வணக்கம் கடந்த சில மாதங்களாக திண்ணையில் வெளிவந்த என் கதைகள் தொகுக்கப்பட்டு திரு கோபால் ராஜாராம் அணிந்துரையுடன் வருகிற டிசம்பர் மாதம் … யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடுRead more
யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடு
வணக்கம் கடந்த சில மாதங்களாக திண்ணையில் வெளிவந்த என் கதைகள் தொகுக்கப்பட்டு திரு கோபால் ராஜாராம் அணிந்துரையுடன் வருகிற டிசம்பர் மாதம் … யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடுRead more
பூச்சிகள்
கலவரப்பட்ட ஒட்டகம் மாதிரி அந்த அம்மா கத்தியதில் கையிலிருந்த கண்ணாடிக் குவளை கீழே ணங்கென்று விழுந்து உடைந்தது. சில்லுகள் காலில் … பூச்சிகள்Read more