நூல்கள் வெளியீட்டு விழா

     நூல்கள் வெளியீட்டு விழா * திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு                    “ பனியன் நகரம்“ 2013 * சுப்ரபாரதிமணியனின் “ மாலு “ புது  நாவல் 27/1/2013 ஞாயிறுகாலை 12.30 மணி* டி ஆர் ஜி ஹோட்டல், பல்லடம் சாலை, * தலைமை:…

பேசாமொழி – வீடு சிறப்பிதழ்..

பேசாமொழி - வீடு சிறப்பிதழ்..    http://www.pesaamoli.com/ நண்பர்களே பேசாமொழி இதழ் இந்த மாதம் வீடு சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. வீடு திரைப்படத்தின் வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில் இந்த இதழ் முழுவதும் வீடு திரைப்படம் சார்ந்தக் கட்டுரைகள், மற்றும் பாலு மகேந்திராவின்…

“சின்னப்பயல் எண்டால் சரியாகத்தானிருக்கு”

பெங்களூர் கப்பன் பார்க் ப்ரஸ்கிளப்பில்’ தவிட்டுக்குருவி என்று விளம்பரத்துல போட்ருந்தது, சரி , எதோ புத்தக வெளியீடாச்சே அதனால ப்ரஸ்கிளப்பில வெச்சிருக்காங்க போலருக்குன்னு நினைத்துக்கொண்டு போனேன். கப்பன் பார்க்ல இறங்கினதும் திருஜிய கூப்பிட்டு , பாஸ் எங்க கூட்டம்னு கேட்டேன். நீங்க…
‘கிருஷ்ணப்ப  நாயக்கர் கௌமுதி’  நூல் வெளியீடு

‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நூல் வெளியீடு

அன்பினிய நண்பர்களுக்கு , 26-1-2013 அன்று புதுவையில் நடைபெறவிருக்கும் 'கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி' நூல் வெளியீடு அழைப்பிதழை இணைத்துள் ளேன் அனைவரும் வருக. பணிவுடன் நா.கிருஷ்ணா

சென்னை 2013ம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் என்னுடைய 4 நூல்கள்

அன்புடையீர், வணக்கம்.. சென்னை நநதனத்தில் நடந்து கொண்டிருக்கிற 2013ம் ஆண்டின் புத்தகக் கண்காட்சியில் கடை எண்: 488 மற்றும் 489 ’கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரின் கடைகளில் என்னுடைய 4 புத்தகங்கள் வெளியாகி உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.…

திருக்குறளைப் பரப்பும் அலேமன் ரமேஷ்ராவ் அவர்களின் குறுவட்டு

தமிழ்த்துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை அழியா மதிப்புடையது திருக்குறள். அதன் அழிவின்மைக்குக் காரணம் அதனுள் உள்ள உண்மைத்தன்மையும் தற்சார்புத்தன்மையின்மையும்தான். திருக்குறளை அழிவில்லாமல் தினம் தினம் மக்கள் மத்தியில் உலாவச் செய்வதன் மூலம் மக்களிடத்தில் அமைதியையும், தெளிவையும், அன்பையும், அறிவையும்,…
அம்ஷன் குமாரின்  “சினிமா ரசனை” நூல் வெளியீட்டு விழா

அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீட்டு விழா

மா.பாலசுப்பிரமணியன் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான அம்ஷன் குமாரின் `சினிமா ரசனை` நூலின் விரிவுபடுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பின்  வெளியீட்டு விழா சென்னையில் 29-12-2012 அன்று புக் பாயிண்ட் புத்தக விற்பனை நிலையத்தில்  நடைபெற்றது. விழாவிற்கு மூத்த திரைப்பட இயக்குனர் பாலு மகேந்திரா தலைமை…

தமிழ் ஆவண மாநாடு 2013

வணக்கம் தமிழ் ஆவண மாநாடு தொடர்பான இந்த மடலினை உங்கள் நண்பர் வட்டத்துக்கு அனுப்பி அனைவருக்கும் அறியத்தரக் கேட்டுக் கொள்கிறோம். இந்த மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 1, 2013 ஆகும். அவ்வாறு சமர்ப்பிக்க விரும்புவோர் ஜனவரி…

ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டி

திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு... ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டி பற்றிய இந்த அறிவிப்பை தங்கள் தளத்தில் வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி       ரியாத் தமிழ்ச்சங்கம் - எழுத்துக்கூடம்   சார்பில்  கல்யாண் நினைவு மாபெரும் கவிதைப் போட்டி நடைபெற…

இலங்கையில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு

எஸ்.கிருஷ்ணமூர்த்தி – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவில் இயங்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகின்றன. இரண்டு தமிழ்நாவல்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாவதுடன் தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட சில…