அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 27

நாகர்கோயில் தோழர் புவனன். சிறந்த எழுத்தாளர். நாத்திகர் நாத்திகத்தன்மையோடு எல்லா மதங்களையும் அணுகித் திறனாய்வு செய்வதில் தேர்ந்தவர். ”கீதையோ கீதை” ”பைபிளோ பைபிள்” ”குரனோ குரான்” ” களத்தில் கடவுளர்கள்“ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். இவரின் ”பைபிளோ பைபிள்” நூல்…

‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’

ஜெயந்தி சங்கர் எழுதிய 'ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்' என்கிற முழுத் தொகுப்பு நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது 2013’ வழங்கப்பட்டுள்ளது.  மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய…
நெப்போலியன் நாடக நூல் வெளியீடு

நெப்போலியன் நாடக நூல் வெளியீடு

  சி. ஜெயபாரதன், கனடா திண்ணை வலையில் பல மாதங்கள் தொடர்ந்து பதிப்பான  "ஆயுத மனிதன் " [Bernard Shaw's The Man of Destiny] நெப்போலியன் என்னும் பெயரில்  நாடக நூலாக வெளிவரப் போகிறது.

வளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு]

--------------------------------------------------------------------------------------------------------------------------- நாள்: 20—7—2014, ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி. இடம்: ஆர்.கே.வீ. தட்டச்சகம், கூத்தப்பாக்கம்,கடலூர். ---------------------------------------------------------------------------------------------------------- வரவேற்புரை: திரு இல. இரகுராமன், பொருளாளர், இலக்கியச் சோலை நூல் வெளியிடுபவர்: முது பெரும் எழுத்தாளர் திரு ஜி. ஜி. இராதாகிருஷ்ணன், நெல்லிக்குப்பம்.…
திண்ணை வலையில் பல வாரங்கள் பதிப்பான சாக்ரடிஸ் மரண நாடகம் இப்போது நூலாய்

திண்ணை வலையில் பல வாரங்கள் பதிப்பான சாக்ரடிஸ் மரண நாடகம் இப்போது நூலாய்

திண்ணை வலையில் பல வாரங்கள் பதிப்பான சாக்ரடிஸ் மரண நாடகம் இப்போது நூலாய் வெளியிடுகிறார் "ஓசோன் புக்ஸ்" வையவன்.      சி. ஜெயபரதன், கனடா  
கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது

கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது

கவிஞர் சிற்பி அறக்கட்டளை ஆண்டுதோறும் தமிழ்க்கவிஞர்களுக்கு விருதும் பரிசும் அளித்துப் பாராட்டி வருவது பலரும் அறிந்த ஒன்று. கவிக்கோ அப்துல் ரகுமான், சி.மணி. பழமலய், கல்யாண்ஜி, தேவதேவன். வ.ஐ.ச.ஜெயபாலன், காசிஆனந்தன், இரா.மீனாட்சி, புவியரசு, பாலா, தமிழ்நாடன், நா.முத்துக்குமார் எனப்பல கவிஞர்கள் விருது…

புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு

புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு புதுவை முதல்வர் ந . ரங்கசாமி தொடங்கி வைக்கின்றார்!   புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் 2014, செப்டம்பர் 19 முதல் 21 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலிருந்தும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி…
துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட இரண்டாம் ஆண்டு விழா

துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட இரண்டாம் ஆண்டு விழா

துபாய் : துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் இரண்டாம் ஆண்டு விழா ஜூன் 6ம் தேதி மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. துவக்கமாக எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட துணை…