தமிழ்ஸ்டுடியோவின் கோடைக்கொண்டாட்டம் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திங்கள் கிழமை (14/04/14) மாலை 5 மணியளவில், ஆனந்த் பட்வர்தன் இயக்கிய ஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) ஆவணப்படம் திரையிடப்படவிருக்கிறது. சாதியத்தின் பெயரால் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒடுக்குமுறைகளை பதிவுசெய்திருக்கின்ற “ஜெய்பீம் காம்ரேட்” ஆவணப்படத்தை, சாதியத்திற்கெதிராக…
இலக்கியச் சோலை கூத்தப் பாக்கம் [நிகழ்ச்சி எண் : 146] நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணி இடம் : ஆர்.கே.வீ. தட்டச்சகம், கூத்தப்பாக்கம் தலைமை: திரு. வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை: முனைவர் திரு.…
அண்மையில் மறைந்த மு. அன்புச்செல்வன், ப.சந்திரகாந்தம் ஆகிய மலேசியாவின் இரு தலைசிறந்த எழுத்தாளர்களுக்கான அஞ்சலிக் கூட்டத்தையும் அவர்கள் படைப்புக்கள் மீதிலான கருத்தரங்கம் ஒன்றையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் Mountommaney என்னுமிடத்தில் அமைந்த Centenary Community Hub மண்டபத்தில் நிகழ்ந்த கலை - இலக்கிய சந்திப்பு அரங்கில் மூத்த தலைமுறையினரும் இளம்…
தென் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான சர்வதேச திரைப்பட விழா, முதல்முறையாக சென்னையில் மே 20, 2014 முதல் 25, 2014 வரை நடைபெறவுள்ளது. இத்திரைப்பட விழாவில் மிக முக்கியமாக பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களுக்கும், பெண்கள் குறித்த பல்வேறு வகைத் திரைப்படங்களுக்கும்,…
திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம், கிள்ளிப்பாலம், திருவனந்தபுரம்-695002 அன்புடையீர், ஆண்டுதோறும் நடைபெறும் “நீலபத்மம்”,”தலைமுறைகள்” விருதுகள் வழங்கும் விழா 26-4-2014 சனிக்கிழமையன்று மாலை5.30 மணிக்கு தமிழ்ச்சங்க பி.ஆர்.எஸ் அரங்கில் கீழ்க்கண்ட நிகழ்வுகளின்படி நடைபெற உள்ளது.அன்பர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு விருது பெற்றவர்களை…
தலைமை : திரு வளவ. துரையன்’ தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை : முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை சிறப்புரை : தமிழாகரர் திரு தெ. முருகசாமி, புதுச்சேரி பொருள் : சிலம்பில் ஊழ் நன்றியுரை :…