இலக்கியச்சோலை நிகழ்ச்சி எண்: 143 நாள் :24-11-2013 இடம்: ஆர்.கே.வி.தட்டச்சகம் கூத்தப்பாக்கம்,கடலூர்.

இலக்கியச்சோலை நிகழ்ச்சி எண்: 143 நாள் :24-11-2013 இடம்: ஆர்.கே.வி.தட்டச்சகம் கூத்தப்பாக்கம்,கடலூர். கவியரங்கம் நகை:கா.மஞ்சு அழுகை:அன்பன் சிவா இளிவரல்:பழ.ஆறுமுகம் மருட்கை:அ.மீனாட்சி அச்சம்:வெற்றிச்செல்வி சண்முகம் பெருமிதம்:முனைவர் க.நாகராசன் உவகை:ந.இரவி வெகுளி:கவி மனோ அனைவரும் வருக ! வருக !

கம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வரங்கம் – 15 & 16 மார்ச், 2014

அன்படையீர் வணக்கம். இத்துடன் இரண்டாவது கம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வரங்க அறிக்கையினை அனுப்புவதில் பெரு மகிழ்வு அடைகிறோம்.தாங்கள்  அவசியம் பங்கேற்று பைந்தமிழ்க் கம்பன் புகழ் பாடிட மிக்க பணிவன்புடன் வேண்டுகிறோம். என்றுமுள  தென்றமிழ்  இயம்பி  இசை கொள்ள நன்றுவர  வென்றுபல நல்லுரை பகர்ந்தோம்.…

தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’

அன்புடையீர், வணக்கம். ஒரு புதிய முயற்சியாக, நம் தமிழ் மக்களின் தேவைக்கான ஒரு முயற்சியாக  தஞ்சாவூரில் 'அறிஞர் அண்ணா இல்லம்' அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதை 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'அறிஞர் அண்ணா அறக்கட்டளை' சார்பில் அமைக்கவிருக்கிறோம். இது யாரும் எதிர்பாராத…

பேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013

பேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013 பேனா பதிப்பகம் அதன் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து 2013 முதல். ஆண்டு தோறும் ஈழம் மற்றும் புலம் பெயர் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம் பேனா கலை இலக்கிய விருதை அறிமுகப்படுத்துகிறது.இதன் அடிப்படையில் 2013ல்…
தமிழ் ஸ்டூடியோ இரண்டு நிகழ்வுகள்

தமிழ் ஸ்டூடியோ இரண்டு நிகழ்வுகள்

இரண்டு நிகழ்ச்சிகள். நண்பர்களே எதிர்வரும் சனிக்கிழமை (09-11-2013) ஞாயிற்றுக்கிழமை (10-11-2013) இரண்டு நாட்களும் சென்னையில் முக்கியமான இரண்டு இலக்கிய நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்விற்கு அன்போடு வரவேற்கிறேன். நிகழ்வு ஒன்று:   சென்னை புத்தகத் திருவிழாவிற்கான, புத்தக அறிமுக…

திருவருட்பா முற்றோதல் நிகழ்வின் அறிக்கை

கம்பன் உறவுகளே வணக்கம் திருவருட்பா முற்றோதல் நிகழ்வின் அறிக்கை அனுப்பியுள்ளேன் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். கவிஞா் கி. பாரதிதாசன் Vallalar - 2