அமராவதி என்னும் ஆடு

                                                வளவ. துரையன்   பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பார்கள். வள்ளுவர் அவ்விய நெஞ்சம் உடையவனுக்கு செல்வமும், நேர்மையானவனுக்குக் கேடும் வருகிறது என்று எழுதுவார்.   “அவ்விய…

ப க  பொன்னுசாமியின் படைப்புலகம்

      ஏன்,  எதற்கு, எப்படி என்று முடிவில்லாதக் கேள்விகளை  இலக்கியப்படைப்புகள் எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. மனிதகுலம் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லியும் சொல்லாமலும் பலபரிமாண வளர்ச்சிகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. இலக்கியப்படைப்புகளும் அறிவுப்புலங்களும் கட்டமைக்கும் உலகிற்கும் யதார்த்த உலகிற்கும் பெரிய இடைவெளி இருக்கிறது, இந்தக்கேள்விகளுக்கான பதிலில் அறம் சார்ந்த விசயங்களும்…

 2022 ஆண்டின் சிறந்த தொகுப்பாக நான் கருதுகிறேன் – எம்.டி.முத்துக்குமாரசாமியின் ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்

    அழகியசிங்கர்      இந்தக் கவிதைத் தொகுதியை எட்டுப் பகுதிகளாகப் பிரித்திருக்கிறார் எம்.டி.எம்.   கண்ணிமையின் அசைவுகள் .  2 மருள் மாற்றங்கள் பகுதி 3. நீ நான் நிலம் 4. பித்து பிறை பிதா 5. கர்ம வினை 6. புத்துயிர்ப்பு 7. சிதறல்கள் குறுங்கவிதைகள் 8.நகரம். …
எம்.டி.முத்துக்குமாரசாமி : வித்தியாசமான தொகுப்பு

எம்.டி.முத்துக்குமாரசாமி : வித்தியாசமான தொகுப்பு

  அழகியசிங்கர்   சமீபத்தில் நான் படித்த கவிதைத் தொகுதி எம்.டி.முத்துக்குமாரசாமியின் ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்.   தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது.  எம்.டி.முத்துக்குமாரசாமியின் இக் கவிதைகள் ஒரு அறிவுத் தேடலாக இருக்கிறது.    240 பக்கங்கள் கொண்ட  இப் புத்தகத்தில் உள்ள…
குறளின் குரலாக சிவகுமார்

குறளின் குரலாக சிவகுமார்

குமரி எஸ். நீலகண்டன் 75 வது சுதந்திரத் திருநாளின் முந்தைய நாள் ஈரோடு புத்தக கண்காட்சியில் சிவகுமார் அவர்களின் திருக்குறள் 100 உரை கேட்டேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வள்ளுவரே உலகின் மூத்த மொழியான தமிழ்வழி உலகம் உய்வதற்கு உன்னதமான அறக்…
குரு அரவிந்தன் எழுதிய ‘ஆறாம் நிலத்திணை’ நூலுகுப் பரிசு

குரு அரவிந்தன் எழுதிய ‘ஆறாம் நிலத்திணை’ நூலுகுப் பரிசு

குரு அரவிந்தன் எழுதிய 'ஆறாம் நிலத்திணை' நூலுகுப் பரிசு ...................................................... இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்டுள்ள கனடா எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய 'அறாம் நிலத்திணை" கட்டுரை நூல் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 43 ஆம் ஆண்டு விழாவை…
அசோகமித்திரனும் நானும்…

அசோகமித்திரனும் நானும்…

    அழகியசிங்கர்     நான் சமீபத்தில் எழுதிக் கொண்டுவந்த புத்தகம் 'அசோகமித்திரனும் நானும்' என்ற புத்தகம்.     அசோகமித்திரன் இறந்தபோது பல பத்திரிகைகள் அசோகமித்திரனைப் பற்றி எழுதும்படி என்னைக்  கேட்டுக்கொண்டன.  பல பத்திரிகைகளுக்கு அவர் நினைவுகளைக் கட்டுரைகளாக எழுதிப் பகிர்ந்து கொண்டேன்.   அப்போது ஒரு புத்தகம்…

தக்கயாகப் பரணி [நிறைவுப் பகுதி]

                               பாச்சுடர் வளவ. துரையன்                              வாழ்த்து     எடுத்த பணி இனிது  நிறைவேறியது குறித்து மகிழ்ந்த இந்நூலாசிரியர் ஒட்டக்கூத்தர் நன்றிக் கடனாகவும். நல்வாழ்த்தாகவும், தம்மையும், தமிழையும் தமிழ் மக்களையும் காத்தருள் செய்த, செய்யும் கடவுளரைக் காவலராய்…
இது போதும்..

இது போதும்..

      அழகியசிங்கர் குரு என்ற பெயரில் பாலகுமாரனின் இந்தப் பாக்கெட் நாவல் படிப்பதற்கு அற்புதமான அனுபவத்தைக் கொடுக்காமலில்லை.   இது பாலகுமாரன் தன்னைப் பற்றி எழுதிய புத்தகம்.   இந்தப் புத்தகத்தில் முதலில் ஞானானந்தரை அறிமுகப்படுத்துகிறார் பாலகுமாரன்.   பாலகுமாரன் என்ன சொல்கிறார்?  குருவாய் இருப்பது எளிதல்ல.  மிகப் பெரிய சோதனையெல்லாம்…
அட்டையில்லாப் புத்தகங்கள்…

அட்டையில்லாப் புத்தகங்கள்…

    அழகியசிங்கர்           நான் புத்தகங்களைச் சேகரிப்பவன்.  புத்தகங்களைப் படிப்பதை விடச் சேகரிப்பதே விரும்புவேன்.  20 புத்தகங்களை நான் வாங்கி சேகரிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதில் ஒரு புத்தகம் எடுத்துப் படிப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கும்.           இதில்…