January 9, 2023 • By
admin
( பாலை நிலம் நிரந்தரமான ஒன்றே ) காவடி மு. சுந்தரராஜன் பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப் பட்டுள்ள ஐவகை நிலங்களில் பாலை நிலம் என்று ஒன்று இல்லை என்ற ஒரு கருத்து நெடுங்காலமாக…
எஸ்ஸார்சி நவீன விருட்சம் அழகியசிங்கரால் வெளியிடப்படும் காலாண்டிதழ். 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு சிற்றிதழைச் சாத்தியமாக்கிகொண்டிருப்பது ஆசிரியரின் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. சத்தான மெய் நிகர் இலக்கிய க்கூட்டங்களையும் விமர்சன நிகழ்ச்சிகளையும் அழகியசிங்கர் நடத்தி…
December 25, 2022 • By
admin
கவிதைத் தொகுப்பு நூல்கள் - 5 அழகியசிங்கர் தொகுப்பு நூல்களுக்கு முன்னுதாரணமாக நான் கருதுவது தனிப்பாடல் திரட்டு. புலவர் அ. மாணிக்கம் தொகுத்த தனிப்பாடல் திரட்டு என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது. மேனாட்டு இலக்கிய ஆராய்ச்சியாளர், 'ஒரு மொழியில் முதன் முதலில் தனிப்பாடல்களே தோன்றியிருக்கக் கூடும்' …
December 19, 2022 • By
admin
அழகியசிங்கர் க.நா.சு ஒரு கட்டுரையில் சிறுகதை எல்லாம் பொய் என்று எழுதியிருக்கிறார். சிறுகதை புனைவது என்பது பொய்தான். பொய்தான் எல்லோரும் புனைந்து கொண்டிருக்கிறோம். பொய்யைத்தான் எல்லோரும் படித்துக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் இன்னொரு…
December 19, 2022 • By
admin
குரு அரவிந்தன் ஓவியர்கள் கற்பனையிலும் ஓவியம் வரைவார்கள், இல்லாவிட்டால் கண்ணால் பார்த்ததை அப்படியே வரைவார்கள், ஆனால் அவர்களின் கண் பார்வையே பறிபோய்விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? இப்படியான ஒரு சோகமான சூழ்நிலைதான் ஓவியர் மனோகருக்கு…
December 19, 2022 • By
admin
தேய்.சீருடையான் தெளிவு. மூன்று குறுநாவல்கள். ஜனநேசன். வெளியீடு. Pustaka digiral media pvt ltd #7,002 mantri recidency Bennergharra main road. Bengaluru 560 076 Karnataka. India. நூல்…
December 19, 2022 • By
admin
படித்தோம் சொல்கின்றோம்: அ. யேசுராசாவின் அங்குமிங்குமாய்…. நூல் கூறும் பலதரப்பட்ட இலக்கிய புதினங்கள் ! முருகபூபதி இலக்கிய வடிவங்களுக்கு இலக்கணம் வகுப்பது கடினம். ஏனென்றால், எல்லாப் படைப்புகளும் படைப்பின் எல்லா அம்சங்களும்…
December 11, 2022 • By
admin
நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு நிகழ்ச்சி நாடக நூல்கள் அறிமுகம் நடந்தது சங்கரதாஸ் சுவாமிகள் நாடக முயற்சிகளும் அதற்கு பின்னாலும் இன்றைய திருப்பூர் பழைய பேருந்து நிலைய இடத்தில் நாடகக் கொட்டாய்கள்…
December 11, 2022 • By
admin
அழகியசிங்கர் 'புதுக்குரல்கள்' என்ற தொகுப்பு நூல் சி.சு செல்லப்பா தொகுத்தாலும், தொகுப்பாசிரியரின் குறிப்புகளில் தெளிவு இல்லை. இதே போல் பல தொகுப்பு நூல்களைப் படித்திருக்கிறேன்.தொகுப்பு நூலாசிரியனின் கருத்துகளும்,…
December 11, 2022 • By
admin
ஜனநேசன் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் ஒரு நூற்றாண்டைக் கடந்து கொண்டிருக்கும் தருணம் இது. தமிழ்ச்சிறுகதை, உருவம், உள்ளடக்கம், உத்தி எனும் எடுத்துரைப்புகளில் பல பரிமாணங்களை சட்டையுரித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. பாரதி, வ.வே.சு ,புதுமைப்பித்தன் …