December 4, 2022 • By
admin
அழகியசிங்கர் சமீபத்தில் நாரணோ ஜெயராமன் இறந்து விட்டார். அவர் யார்? இப்போதுள்ள பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதுவும் ஒரு காலத்தில் சிறுபத்திரிக்கைகளில் குறிப்பாக 'கசடதபற' பத்திரிகையில் எழுதிய எழுத்தாளரைத் தெரியக் கூட வாய்ப்பில்லை. க்ரியா என்ற பதிப்பகம் அவருடைய 'வேலி மீறிய…
November 27, 2022 • By
admin
“ அது ஒரு அழகிய நிலாக்காலம் “ படித்தோம் சொல்கின்றோம்: மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய “ அது ஒரு அழகிய நிலாக்காலம் “ வன்னியில் வாழ்ந்த மூன்று தலைமுறைகளின்…
November 27, 2022 • By
admin
அழ சி.சு செல்லப்பாவின் புதுக்குரல்கள் என்ற தொகுப்பு நூலைத் தேடிக்கொண்டிருந்தேன். கிடைத்து விட்டது. ஆனால் செல்லப்பா பதிப்பித்த புத்தகம் இல்லை. கி. அ. சச்சிதானந்தம் கொண்டு வந்த புத்தகம். புதுக்கவிதையில் தொகுப்பு நூல் கொண்டு…
நோயல் நடேசன் போல்வார் மஹமது குன்ஹி கன்னடத்தில் எழுதி, இறையடியான் தமிழில், மொழி பெயர்க்கப்பட்டது. சாகித்திய அகாதெமி விருது பெற்றது நாவல், இந்தியா- பாக்கிஸ்தான் பிரிவினை காலத்தில் நடந்த இந்து - முஸ்லீம் கலவரத்திலிருந்து…
November 14, 2022 • By
admin
அழகியசிங்கர் என் கையில் எத்தனை தொகுப்பு நூல்கள் இருக்கின்றன என்பதைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். விருட்சம் வெளியீடாக நான் நான்குக் கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்துள்ளேன். 'ழ' கவிதைகள் 2. விருட்சம் கவிதைகள் தொகுதி…
November 6, 2022 • By
admin
வா.மு.யாழ்மொழி “பெண் விடுதலை” என்ற தலைப்பில், 336 கட்டுரைகளைத் தொகுத்து, 784 பக்கங்களைக் கொண்ட சிறப்பான தொகுப்பு நூலாகத் திராவிடர் கழகத் தலைவர், “கி. வீரமணி” அவர்களின் சிறப்பான முன்னுரையோடு இந்நூல்…
November 6, 2022 • By
admin
அழகியசிங்கர் ஒரு வாரம் கதைகளைப் பற்றி உரையாடுவோம். இன்னொரு வாரம் கவிதைகளைப் படிப்போம். கடந்த பல மாதங்களாக நிகழ்ச்சிகளை இப்படித்தான் நடத்திக்கொண்டு வருகிறேன். மற்றவர்களுக்கு எப்படியோ, இதைச் சாக்காக…
October 30, 2022 • By
admin
கவிதைத் தொகுப்பு நூல்கள் அழகியசிங்கர் கவிதைத் தொகுப்பு நூல் முதன் முதலாக யார் கொண்டு வந்தார்கள்? இதைப் பற்றி யோசிக்கும்போது புதுக்கவிதை என்ற வகைமை…
பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் - நூல் வெளியீட்டு விழா. குரு அரவிந்தன் சென்ற வெள்ளிக்கிழமை 21-10-2022 ஸ்காபரோவில் உள்ள கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் சேலம் முனைவர் வே.…
October 23, 2022 • By
admin
படித்தோம் சொல்கின்றோம்: பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் ! இலங்கை மலையக மக்களின் குரலாக ஒலித்தவரின் சேவைகளைப் பேசும் நூல் !! முருகபூபதி சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேச…