தி.தா.நாராயணன்  “தோற்றப்பிழை “
Posted in

தி.தா.நாராயணன் “தோற்றப்பிழை “

எழுத்தாளர் தி.தா.நாராயணன் அவர்களைத் தமிழ் எழுத்துலகு அறியும். சிறந்த சிறுகதைகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பவர் அவர். எந்தப் பரிசுத் திட்டம் அறிவித்திருந்தாலும், … தி.தா.நாராயணன் “தோற்றப்பிழை “Read more

சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
Posted in

சும்மா கிடைத்ததா சுதந்திரம்?

This entry is part 27 of 30 in the series 17 பிப்ரவரி 2013

  மங்கையைப் பாடுவோருண்டு மழலையைப் பாடுவோருண்டு காதலைப் பாடுவோருண்டு கருணையைப்  பாடுவோருண்டு அன்னையைப் பாடுவோருண்டு அரசினைப் பாடுவோருண்டு கைராட்டினத்தைப் பாடுவாருண்டோ? கதரினைப் … சும்மா கிடைத்ததா சுதந்திரம்?Read more

Posted in

கோப்பெருந்தேவியின் ஊடல்

This entry is part 23 of 30 in the series 17 பிப்ரவரி 2013

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர்கல்லூரி, புதுக்கோட்டை.E. Mail: Malar.sethu@gmail.com காப்பிய நூல்களுள் காலத்தால் முற்பட்டது சிலப்பதிகாரம் என்னும் காப்பியமேயாகும். சிலம்புக் காப்பியம் தமிழகத்தின் … கோப்பெருந்தேவியின் ஊடல்Read more

Posted in

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45

This entry is part 20 of 30 in the series 17 பிப்ரவரி 2013

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45 சீதாலட்சுமி மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. வாழ்வியல் வரலாற்றின் சில … வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45Read more

Posted in

வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!

This entry is part 17 of 30 in the series 17 பிப்ரவரி 2013

  -மேகலா இராமமூர்த்தி தமிழ்மறையென்றும், உலகப் பொதுமறை என்றும் அனைவராலும் கொண்டாடப்படுவது திருக்குறள் ஆகும். இத்தகைய உயரிய வாழ்க்கை வழிகாட்டி நூலைப் … வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!Read more

Posted in

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’

This entry is part 16 of 30 in the series 17 பிப்ரவரி 2013

இலக்கிய விமர்சனம் செய்வது தமிழுக்கே புதிய சரக்கு. தண்டியலங்காரம், ஒப்பிலக்கணம் இவைகளின் ஜீவிதத்தைக்கொண்டு, தமிழுக்கு இலக்கிய விமர்சனம் புதிதல்ல என்று சாதித்துவிடமுடியாது. … ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’Read more

Posted in

செல்லபபாவின் யாரும் உணராத வாமனாவதாரம் – 4

This entry is part 13 of 30 in the series 17 பிப்ரவரி 2013

ஒரு முறை செல்லப்பா என்னை பி.எஸ் ராமையாவிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அந்தக் காலத்தில் நான் ராமையாவின் எழுத்து அதிகம் படித்ததில்லை. அவருடைய … செல்லபபாவின் யாரும் உணராத வாமனாவதாரம் – 4Read more

ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்
Posted in

ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்

This entry is part 10 of 30 in the series 17 பிப்ரவரி 2013

பஷீரைப் போல என்னை ஈர்த்த இன்னொருவர் தோப்பில் முகம்மது மீரான். இவரது சிறுகதைத் தொகுதியை சமீபத்தில் படித்தேன். குமரி மாவட்டத்தின் சொல்வழக்கில் … ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்Read more

Posted in

பெருங்கதையில் ஒப்பனை

This entry is part 26 of 31 in the series 10 பெப்ருவரி 2013

சு. மணிவண்ணன், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. முன்னுரை     ஒப்பனை என்ற சொல்லிற்கு அழகூட்டுதல் என்பது பொருள். … பெருங்கதையில் ஒப்பனைRead more

Posted in

நூல் அறிமுகம்-இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்

This entry is part 22 of 31 in the series 10 பெப்ருவரி 2013

இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து முனைவர் துரை.மணிகண்டன் இந்நூலை தொகுத்திருக்கிறார். தரவுத்தளங்களைப் பலரும் புரியும் வண்ணம், தரவுத்தளங்கள் என்றால் … நூல் அறிமுகம்-இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்Read more