எழுத்தாளர் தி.தா.நாராயணன் அவர்களைத் தமிழ் எழுத்துலகு அறியும். சிறந்த சிறுகதைகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பவர் அவர். எந்தப் பரிசுத் திட்டம் அறிவித்திருந்தாலும், … தி.தா.நாராயணன் “தோற்றப்பிழை “Read more
இலக்கியக்கட்டுரைகள்
இலக்கியக்கட்டுரைகள்
சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
மங்கையைப் பாடுவோருண்டு மழலையைப் பாடுவோருண்டு காதலைப் பாடுவோருண்டு கருணையைப் பாடுவோருண்டு அன்னையைப் பாடுவோருண்டு அரசினைப் பாடுவோருண்டு கைராட்டினத்தைப் பாடுவாருண்டோ? கதரினைப் … சும்மா கிடைத்ததா சுதந்திரம்?Read more
கோப்பெருந்தேவியின் ஊடல்
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர்கல்லூரி, புதுக்கோட்டை.E. Mail: Malar.sethu@gmail.com காப்பிய நூல்களுள் காலத்தால் முற்பட்டது சிலப்பதிகாரம் என்னும் காப்பியமேயாகும். சிலம்புக் காப்பியம் தமிழகத்தின் … கோப்பெருந்தேவியின் ஊடல்Read more
வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45
வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45 சீதாலட்சுமி மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. வாழ்வியல் வரலாற்றின் சில … வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45Read more
வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!
-மேகலா இராமமூர்த்தி தமிழ்மறையென்றும், உலகப் பொதுமறை என்றும் அனைவராலும் கொண்டாடப்படுவது திருக்குறள் ஆகும். இத்தகைய உயரிய வாழ்க்கை வழிகாட்டி நூலைப் … வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!Read more
‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’
இலக்கிய விமர்சனம் செய்வது தமிழுக்கே புதிய சரக்கு. தண்டியலங்காரம், ஒப்பிலக்கணம் இவைகளின் ஜீவிதத்தைக்கொண்டு, தமிழுக்கு இலக்கிய விமர்சனம் புதிதல்ல என்று சாதித்துவிடமுடியாது. … ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’Read more
செல்லபபாவின் யாரும் உணராத வாமனாவதாரம் – 4
ஒரு முறை செல்லப்பா என்னை பி.எஸ் ராமையாவிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அந்தக் காலத்தில் நான் ராமையாவின் எழுத்து அதிகம் படித்ததில்லை. அவருடைய … செல்லபபாவின் யாரும் உணராத வாமனாவதாரம் – 4Read more
ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்
பஷீரைப் போல என்னை ஈர்த்த இன்னொருவர் தோப்பில் முகம்மது மீரான். இவரது சிறுகதைத் தொகுதியை சமீபத்தில் படித்தேன். குமரி மாவட்டத்தின் சொல்வழக்கில் … ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்Read more
பெருங்கதையில் ஒப்பனை
சு. மணிவண்ணன், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. முன்னுரை ஒப்பனை என்ற சொல்லிற்கு அழகூட்டுதல் என்பது பொருள். … பெருங்கதையில் ஒப்பனைRead more
நூல் அறிமுகம்-இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்
இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து முனைவர் துரை.மணிகண்டன் இந்நூலை தொகுத்திருக்கிறார். தரவுத்தளங்களைப் பலரும் புரியும் வண்ணம், தரவுத்தளங்கள் என்றால் … நூல் அறிமுகம்-இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்Read more