தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

கம்பருக்கே கர்வம் இல்லை

    கோ. மன்றவாணன்   ஒரு பூனை பால்கடல் முழுவதையும் நக்கி நக்கிக் குடித்துவிட வேண்டும் என ஆசைப்படுவது போல், இராமாயணத்தை முழுவதுமாகச் சொல்லிவிட. ஆசை கொண்டேன் என்று கம்பர் சொல்கிறார். தன்னால்…

எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் !

  எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் ! இந்திய ஞனபீட விருதைப்பெற்ற முதல் தமிழ் படைப்பாளி ! !                                                                         முருகபூபதி தமிழ்நாடு புதுக்கோட்டையில் பெருங்காளுர் கிராமத்தில்…

பொன்.குமார் “சந்ததிப் பிழை” நூலறிமுகம்

              ஜனநேசன்    புதிதாக  எழுத வருபவர்களை  வாழ்த்தி வரவேற்று , ஊக்கப்படுத்தி  நல்லிலக்கியம்  நோக்கி ஆற்றுப்படுத்தும் பணியை எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் , அவரது  சீடர்  என்றறியப்பட்ட தி.க.சிவசங்கரனும்  செய்து வந்தனர். தற்போது …

வடகிழக்கு இந்தியப் பயணம் : 14 

வடகிழக்கு இந்தியப் பயணம் : 14 சுப்ரபாரதிமணியன்       வடகிழக்கு இந்தியாப்பகுதிகளை சுற்றிப் பார்க்கிற போது  பல மணிநேரங்கள் பயணம்... அதன் பின்னால் ஒரு அருவியை, ஒரு பெரிய குகையை,  ஒரு பள்ளத்தாக்கினைப் பார்க்க நேரிடும். பல பேருக்கு இந்த நீண்ட பயணம்... .ஓர் இடம் என்பதெல்லாம்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                  பாச்சுடர் வளவ. துரையன்                      பாழி வாய்மதி தன்னைப் பரிப்பதோர்                   ஆழி  ஈரப்பிறை இரண்டாகவே.                         688   [பாழி=வட்டம்; மதி=சந்திரன்; பரித்தல்=சுமத்தல்; ஈரப்பிறை=குளிர்நிலா]   வட்ட…

மகாபலிபுரத்தில் என்னைக் கவர்ந்த சில சிற்பங்கள்

      அருச்சுனன் தபசு அருச்சுனன் தபசு எனக் கூறப்படும் கல்லோவியம் இரண்டு பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் கூட்டாகும் . அவை  ஒவ்வொன்றையும் அவற்றின் அழகியலையும் பலவாறு வர்ணிக்கமுடியும். எனது நோக்கம் அதுவல்ல.…

வாழ்க்கைப் பள்ளத்தை நிறைக்கும் தண்ணீராய்……….

தேனி.சீருடையான்.   நூல் மதிப்புரை. காத்திருப்பு. ஜனநேசன். சிறுகதைத் தொகுப்பு. அன்னம் பதிப்பகம். பக்கம் 160 விலை ரூ, 150/   எழுத்தாளர் ஜனநேசன் அவர்களின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு “காத்திருப்பு.” இருபது கதைகள்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                                       வளையும் ஆழியும் மருங்கு பற்றியதோர்                           இந்த்ர நீலகிரி மறிவதொத்து                    இளைய வாசவன் விசும்பி னின்றும்விழ                           எரிசினந்திருகி இந்திரனே.                        651   [வளை=சங்கு; ஆழி=சக்கரம்; மருங்கு=பக்கம்;…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                        பாச்சுடர் வளவ. துரையன்                                        மாண்என் எண்மரும் நான்முகத்தன                         மூகை சூழ அமைந்ததோர்                   ஞாண்என் மஞ்சனம் என்கொல் காரணம்                         நாரணாதிகள் நாசமே.   …

வடகிழக்கு இந்தியப் பயணம் : 12

  சுப்ரபாரதிமணியன்   தாவணி , பாவாடை நம்மூர் இளம் பெண்களின் உடையாக இருக்கிறது. அஸ்ஸாமில் இந்த உடை உண்டு. இதன் பெயர் மேகலா சத்தர். பருத்தியில் வெள்ளை நிறத்தை விரும்பி அணிவார்கள். மென்மையான…