“அறுபத்து நான்காவது நாயன்மார்“
Posted in

“அறுபத்து நான்காவது நாயன்மார்“

This entry is part 35 of 46 in the series 26 ஜூன் 2011

பெரியபுராணம் அறுபத்து மூன்று சிவனடியார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்றது. இத்தகைய அடியார்கள் சிவனருள் பெற்று மானிட குலத்தைச் சிறப்பித்து ஈடேற்றியவர்களாவர். இச்சிவனடியார்களுள் … “அறுபத்து நான்காவது நாயன்மார்“Read more

விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்
Posted in

விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்

This entry is part 27 of 46 in the series 26 ஜூன் 2011

ஆர்ப்பாட்டமான இசையுடன் தொடங்குகிறது திரைப்படம்.’எவளாவது இந்த மீசை விஷயத்த வெளிய சொன்னீங்க அப்பறம் இருக்கு சேதி’ என்று ஜமீன் கூறுவதுடன்.ஒட்டு மீசையை … விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்Read more

ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி
Posted in

ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி

This entry is part 23 of 46 in the series 26 ஜூன் 2011

நாகர்கோவில் பகுதி மக்களின் வட்டார வழக்கு தமிழை இவ்வளவு சுவையாக எழுதி இதற்கு முன் நான் படித்ததில்லை. ஒரு புளிய மரம், … ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமிRead more

Posted in

எனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)

This entry is part 17 of 46 in the series 26 ஜூன் 2011

‘எடிட்டிங்’ என்கிற ‘பிரதியைச் செப்பனிடுதல்’ பத்திரிகை ஆசிரியரின் தலையாய உரிமை ஆகும். அது தேவையானதும் ஆகும். மேலை நாடுகளில் பதிப்பாளர்கள் அதில் … எனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)Read more

சனி மூலையில் தான் நானும்
Posted in

சனி மூலையில் தான் நானும்

This entry is part 14 of 46 in the series 26 ஜூன் 2011

சனி மூலை என்று தன் கன்னி எழுத்து முயற்சியை அடையாளப் படுத்துவார்களா? பொதுவாக நம் தமிழர்களுக்கு இதைக் கேலி செய்யத் தோன்றலாம். … சனி மூலையில் தான் நானும்Read more

ஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்
Posted in

ஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்

This entry is part 6 of 46 in the series 26 ஜூன் 2011

ஜே. ஜே. எனும் தமிழ் படத்தில் நாயகன் நாயகி கைகளில் தவழும் ஒரு நாவல், எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளில் அதிகம் … ஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்Read more

முத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்
Posted in

முத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்

This entry is part 1 of 46 in the series 26 ஜூன் 2011

முத்துக்கள் பத்து என்கிற தலைப்பில் வண்ணநிலவன் அவர்களின் சிறந்த பத்து கதைகளை எழுத்தாளர் திலகவதி தொகுத்துள்ளார். இது ஒரு அம்ருதா பதிப்பக … முத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்Read more

இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்
Posted in

இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்

This entry is part 25 of 46 in the series 19 ஜூன் 2011

(01) ………………………….. உதயசூரியன் கவிழ்ந்து ஈர்க்குத் தடியாகிப் பெருக்காதா எங்கிலும் மழைக் குப்பை…குப்பை..   உண்மைதான். வானம் ஒரு குப்பைத் திடலெனில் … இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்Read more

Posted in

பழமொழிகளில் பணம்

This entry is part 24 of 46 in the series 19 ஜூன் 2011

வாழ்க்கையில் அனுபவப்பட்டுப் பெற்ற பாடங்களைத் தமிழர்கள் பழமொழிகளாக்கிகப் பின்வரும் சந்ததியினரின் வாழ்க்கைக்குப் பயன்படும் என்று அவற்றை விட்டுச் சென்றனர். பழமொழிகளுள் பல்வேறுவிதமான … பழமொழிகளில் பணம்Read more

Posted in

எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)

This entry is part 22 of 46 in the series 19 ஜூன் 2011

வே.சபாநாயகம் எழுத்தாளர் அனுப்பும் கதை அல்லது கட்டுரையின் தலைப்பை, தனதுரசனைக்கு அல்லது வாசகரது ரசனைக்கு ஏற்றது என ஆசிரியர் கருதுவதற்குஏற்ப மாற்றுவது … எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)Read more