January 23, 2022 • By
admin
பின்நவீனத்துவ நோக்கில் "வெளியிலிருந்து வந்தவன் " - முனைவர் ம இராமச்சந்திரன் பின் நவீனத்துவப் பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதை. சமூகத்தால் எதெல்லாம் புறக்கணிக்கப்படுகிறதோ பின் தள்ளப்படுகிறதோ சுரண்டப்படுகிறதோ ஒடுக்கப்படுகிறதோ…
January 23, 2022 • By
admin
வாசிப்பு அனுபவம் : முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை இலங்கைத் தலைநகரின் கதையை கூறும் நூல் ! ஜோதிமணி சிவலிங்கம் அவுஸ்திரேலியாவில் முப்பது…
January 16, 2022 • By
admin
VAANAVIL issue 133 – January 2022 has been released and is now available for download at the link below. 2022 ஆண்டு தை மாதத்திற்குரிய வானவில் (இதழ் 133) வெளிவந்துவிட்டது. இதனை கீழேயுள்ள…
January 16, 2022 • By
admin
அழகியசிங்கர் ஒரு வல்லின மாத ஏடு என்ற பெயரில் கசடதபற என்ற சிற்றேடு அக்டோபர் 1970 ஆம் ஆண்டு வெளிவந்தபோது, அது தமிழ்ச் சூழ்நிலையில் ஏற்படுத்திய தாக்கம் எளிதில் விவரிக்க இயலாது. எழுத்து…
January 10, 2022 • By
admin
சுந்தர ராமசாமி கதைகள் 2 அழகியசிங்கர் பொதுவாகக் கதைகளைப் படிக்கிறோம். எத்தனை கதைகளை நாம் ஞாபகம் வைத்துக்கொள்கிறோம். இது மாதிரி யோசிக்கும் போது சுந்தர ராமசாமியின் கதைகளை உதாரணமாக எடுத்து வைத்துக்கொண்டேன்.…
. குரு அரவிந்தன் (ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கும் நன்றி…
January 3, 2022 • By
admin
அன்புடையீர், எனது கீழ்க்கண்ட எனது இரு நாவல்கள் 45 - வது புத்தகக் கண்காட்சியில் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் கண்காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் கீழ்க்கண்ட எனது இரண்டு…
January 3, 2022 • By
admin
அழகியசிங்கர் பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது. பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான் வெற்றி பெற்றது. முப்பதுகளில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு வின் முயற்சியால் தமிழில் புதுக்கவிதை என்ற புதிய பாதையை…
January 2, 2022 • By
admin
நடேசன் -- எஸ் . பொ. என்ற எழுத்தாளரை நாம் நினைவு கூருகின்றோமோ இல்லையோ, அவரது எழுத்துகளை இலங்கைத் தமிழர்கள் நினைவு கூரவேண்டும் – முக்கியமாக இலக்கியத்தை நேசிப்பவர்கள் . இதைச் சொல்லும்போது அதற்கான…
December 27, 2021 • By
admin
அழகியசிங்கர் இந்த முறை கதைஞர்களின் கூட்டத்தில் சுந்தர ராமசாமியின் கதைகளைப் பற்றிப் பேசினோம். எல்லோரிடம் மூன்று கதைகளைப்பிரித்துக் கொடுத்தேன். பிரித்துக் கொடுப்பதோடு அல்லாமல் நானும் கதைகளைப் படிப்பேன். ஜனவரி மூன்றாம் தேதி…