March 13, 2022 • By
admin
அழகியசிங்கர் 45வது சென்னைப் புத்தகக் காட்சியில் நான் ஒன்று கவனித்தேன். பெரும்பாலும் கவிதைத் தொகுதிகள் விற்பதில்லை என்பதுதான். என் கருத்தைப் பலர் ஏற்க மறுப்பார்கள். ஆனால் உண்மை நிலவரம் அதுதான்.…
ஜோதிர்லதா கிரிஜா ராம ராஜ்ஜியம் என்பது ஒரு நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் நியாயம் வழங்கும் ஒரு நேர்மையான அரசனின் நல்லாட்சி என்று புகழப்பட்டு வருகிறது. ராமர் மகாவிஷ்ணுவின் ஏழாம் அவதாரம்…
வளவ. துரையன் பள்ளி வெற்பின் மாறுகோள் பெறாது விஞ்சை மன்னர்புகழ் வெள்ளி வெற்பு எடுத்துஇடும் குதம்பை காதில் மின்னவே. [371] [பள்ளி=இருப்பிடம்; மாறுகோள்=ஈடு; விஞ்சை மன்னர்=வித்தியாதரர்; வெற்பு=மலை;…
February 27, 2022 • By
admin
ஜனநேசன் “ கடல்வனம் “ தேனி.சீருடையான் எழுதிய எட்டாவது சிறுகதைத் தொகுப்பு.முற்போக்கு எழுத்தாளராக முளைவிட்ட சீருடையானை “ கடை “ நாவல் மூலம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு நவீன தமிழ்ப்பதிப்புலகின் முன்னோடியான…
February 27, 2022 • By
admin
தேவா ஹெரால்ட் - ஜெர்மனி கவிதையை, ஓவியத்தை புரிந்துகொள்ள தனித்த ஒருமனமும், ரசிப்பும் வேண்டும். இவை ஒருவருக்குத்…
வளவ. துரையன் கார்கிழித்து அமர்நாடு கண்டுஉடன் பார்கிழித்து உரகர் பூமி பற்றியே. [361] [கார்=மேகம்; அமரர்=தேவர்; உரகர்=நாகர்] மேகத்தைக் கிழித்துக் கொண்டு பூதப்…
குரு அரவிந்தன் மாணவப் பருவத்தில் எதையுமே நாங்கள் விளையாட்டாக எடுத்துக் கொள்வோம். ஏன் எதற்கு அதைச் செய்கின்றோம் என்பது அனேகமாக எமக்குத் தெரியாது. பெரியவர்களைக் கணம் பண்ணும்…
February 21, 2022 • By
admin
அழகியசிங்கர் கவிதைக்கு அடுத்ததாகச் சிறுகதைத் தொகுப்பு விற்பதில்லை. நாவல்களும், கட்டுரைகள்தான் விற்கின்றன. சா.கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள் கடைசியாக அவர் செய்த முயற்சி என்று தோன்றுகிறது. புத்தகம் வருவதற்கு முன்னால் அவர் மரணம் நிகழ்ந்து…
February 21, 2022 • By
admin
சில வருடங்களுக்கு முன்னர் நான் இங்கிலாந்திற்குச் சென்றபோது, கென்ட் ( Kent) பகுதியில் வாழும் என் நண்பன் ஒருவனிடம் சென்றேன். அவன் என்னை, அங்கு இடங்கள் காண்பிக்க வெளியே அழைத்துச்…
February 13, 2022 • By
admin
ப.சகதேவன் ஒரு பெண்ணியவாதப் படைப்பாளி என்ற முறையில் தனது குறுகிய பார்வையையும், அறியாமையையும் வெளிப்படுத்துகிற முறையில் அம்பை எழுதிய ஒரு தொடர், ஒரு பெண் தன் வாழ்நாளில் தனது சமையல்…