ஒரு கதை ஒரு கருத்து

ஒரு கதை ஒரு கருத்து

ஜெயகாந்தன் ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்           அழகியசிங்கர்‘ஜெயகாந்தனின் கதை.  இரண்டாம் உலக மகா யுத்த காலம்.  அப்போது யுத்தம் நடந்து கொண்டிருந்தது.  முடியவில்லை.  ஆனால் பட்டாளத்துக்குப் போயிருந்த அம்மாசி ஊர் திரும்பிவிட்டான். உண்மையில் அவன் ஊருக்குப் போக விரும்பவில்லை.  அவன் விருப்பத்துக்கு…

‘‘ஔவை’’ யார்?( தொடர் கட்டுரை)

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com ஔவையார் குறித்த கதைகள்        நல்லிசைப் புலமை மெல்லியலராகிய ஔவையாரைப் பற்றி பல்வேறுவிதமான கதைகள் வழக்கில் வழங்குகின்றன. சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் சங்க மருவிய காலத்திலும்…
ப. திருமலையின் கொரோனா உலகம் – ஒரு பார்வை

ப. திருமலையின் கொரோனா உலகம் – ஒரு பார்வை

குமரி எஸ். நீலகண்டன் நான் பலதடவை ஒரு வித்தியாசமான வகையில் பெருமைப்படுவது உண்டு. காந்தி என்ற பெயரை உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் இந்த நொடியில் நிச்சயமாக சொல்லிக் கொண்டுதான் இருப்பார். பாரதியார், வள்ளுவர், கம்பரென தமிழுக்கு பெருமை…
வாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09  பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம்

வாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம்

மகாபாரதம் -  சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை                                                                     முருகபூபதி இலக்கியப்பிரவேசம் செய்த ( 1972 )  காலப்பகுதியில், நான்  சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற…
மெல்பன்  3 C R தமிழ்க்குரல் வானொலி ஊடகவியலாளர்  சண்முகம் சபேசன்  ( 1954 – 2020 ) மே 29 நினைவு தினம் சபேசனின் மறைவுக்குப்பின்னர் வெளியாகும் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் !

மெல்பன்  3 C R தமிழ்க்குரல் வானொலி ஊடகவியலாளர் சண்முகம் சபேசன்  ( 1954 – 2020 ) மே 29 நினைவு தினம் சபேசனின் மறைவுக்குப்பின்னர் வெளியாகும் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் !

முருகபூபதி இலங்கை வடபுலத்தில்  யாழ்ப்பாணம்,  நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி சண்முகம் – பர்வதலக்‌ஷ்மி தம்பதியரின்  மூத்த புதல்வனாகப்பிறந்த சபேசன், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அவுஸ்திரேலியா…

தேனூரும் ஆமூரும்

வளவ. துரையன்   எட்டுத்தொகை நூலகளில் மூன்றாவதாகக் காணப்படுவது ஐங்குறுநூறாகும். இஃது அகத்துறை நூலாயினும் பண்டைக்காலத்தின் ஒரு சில ஊர்களின் பெயர்களின் பெயர்கள் இந்நூலில் விரவி வருவதைப் பார்க்க முடிகிறது.         ஓரம்போகியார் பாடிய மருதத்திணையில் ஆறாம் பத்தாக தோழி…
கவிதையும் ரசனையும் – 17

கவிதையும் ரசனையும் – 17

அழகியசிங்கர்  (தொடர்ச்சி)                                    நான் இந்த வகைமையில் கவிதையைப் பிரிப்பது கூட சரியா என்பது தெரியவில்லை.  ஒரு கவிஞனின் ஆழ்ந்த அடிமனதில் அவனை அறியாமலேயே…
‘‘ஔவை’’ யார்?

‘‘ஔவை’’ யார்?

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com        சங்ககாலப் பெண்பாற் புலவர்களுள் ஒவராகத் திகழ்ந்தவர் ஔவையார். அதியனின் வீரத்தையும், கொடையையும் பொருளாகக் கொண்டு பாடியது அவர் பெரும்புகழ் பெறுவதற்குக் காரணமாக அமைந்தது எனலாம்.…

இலக்கியம் படைக்கும் கவிஞர்கள் இலக்கியம் படிக்க வேண்டுமா?

கோ. மன்றவாணன்   கவிதை எழுத விரும்பும் இளங்கவிஞர்கள் வாசிக்க வேண்டிய இலக்கிய நூல்களைப் பதிவிடுங்கள் என்று “இலக்கியம் பேசுவோம்” குழுவில்              தங்க. சுதர்சனம் ஐயா கேட்டு இருந்தார். யாரும் பதில் அளிக்கவில்லை.   இலக்கியங்களைப் படித்துவிட்டுத்தான் கவிதை எழுத வேண்டும்…
காந்தியின் கடைசி நிழல்

காந்தியின் கடைசி நிழல்

    மலையாளத்தில் மூலம் – எம்.என். காரசேரி, தமிழில் – குமரி எஸ். நீலகண்டன் எம்.என். காரசேரி மலையாளத்தில் மிகவும் அறியப்பட்ட முக்கியமான எழுத்தாளர். அவர் சமீபத்தில் மறைந்த காந்தியின் தனிச் செயலாளர் கல்யாணம் அவர்களோடு மிகுந்த நட்பும் அன்பும்…