Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தோள்வலியும் தோளழகும் – சுக்கிரீவன்(பகுதி 1)
இணைபிரியாமல், ஒற்றுமையாக இருக்கும் அண்ணன் தம்பியரை இராம இலக்குவர் என்று அடை மொழி கொடுத்து அழைப்பார்கள். அதே போல் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டயிருக்கும் சகோதரர்களை, வாலி சுக்கிரீவன் என்றும் சொல்வதுண்டு. இராவணனால் தேவர்களுக்கு ஏற்பட்ட…