படித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்

படித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்

                                  முருகபூபதி – அவுஸ்திரேலியா  “ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா…?  “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி. எனக்கு  ‘ஜமாத்  ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “ இவ்வாறு தனுஜா,  தன்வரலாற்று…

“விச்சுளிப் பாய்ச்சல்” (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)

டி வி ராதாகிருஷ்ணன் -----------------------------------------------------முகலாய மன்னர் ஜஹாங்கீர்..ஒரு சமயம் கயிறு ஒன்று செங்குத்தாக நிற்க அதில்ஒரு பையன் எறிக் காட்டும் கயிறு வித்தையைப் பார்த்து வியந்ததாகக்குறிப்பொன்று சொல்கிறது.இன்று அறிவியல் வியந்து ஆராயும் கலைகளுள் முக்கியமானதானது இந்தியாவில்தோன்றிய யோகா வாகும்.தமிழகத்தைச் சேர்ந்த சித்தர்கள்…

அட கல்யாணமேதான் !

  சோம. அழகு                                                                      அந்தச் சம்பவம் எனக்கும் இனிதே அரங்கேறியாயிற்று. அதான்… அந்த… ‘ஒரு தெரிவை தன்னை விட கொஞ்சமே வயது கூடிய ஓர் ஆண்மகனை முறைப்படி தத்தெடுக்கும் வைபவம் !’ கல்யாணம், திருமணம் என்றெல்லாம் கூட நீங்கள் பெயரிட்டு இருக்கிறீர்களே…

தோள்வலியும் தோளழகும் – சுக்கிரீவன்(பகுதி 1)

                                                                                                            இணைபிரியாமல், ஒற்றுமையாக இருக்கும் அண்ணன் தம்பியரை இராம இலக்குவர் என்று அடை மொழி கொடுத்து அழைப்பார்கள். அதே போல் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டயிருக்கும் சகோதரர்களை, வாலி சுக்கிரீவன் என்றும் சொல்வதுண்டு.                                   இராவணனால் தேவர்களுக்கு ஏற்பட்ட…

“எலி” – சிறுகதை அசோகமித்திரன் (1972)

ஜெ.பாஸ்கரன் அசோகமித்திரனின் படைப்புகள் எளிமையாகத் தோன்றும்; உண்மையில் அவை மிக ஆழமான, அடர்த்தியான கருத்துக்களை உள்ளடக்கி இருக்கும். கதை சொல்லுகிற போக்கில், அதனூடே மெல்லிய நகைச்சுவையும், எள்ளலும் மிக இயல்பாக வந்து விழுந்த வண்ணம் இருக்கும். எளிமையான, மத்தியதர மக்களின் வாழ்க்கையில்…
சாலைத்தெரு நாயகன்

சாலைத்தெரு நாயகன்

குமரி எஸ். நீலகண்டன் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் எதிரே ஒரு சிறிய பூங்காவினை அடுத்து ஒரு நெடிய சாலை. அதுதான் சாலைக் கம்போளத் தெரு . அந்தத் தெருவின் தொடர்ந்த பாதை கிள்ளிப் பாலம் தாண்டி வளைந்து நெளிந்து கன்னியாகுமரி நோக்கிச்…
மறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… –  ‘கோமதி’ சிறுகதை

மறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… – ‘கோமதி’ சிறுகதை

ஜெ.பாஸ்கரன் கடைத்தெரு கதைகள் (ஆ.மாதவன்) எழுத்துலகின் ‘சின்ன ஜானகிராமன்’ என்று அறியப்படும் ஆ.மாதவன் கதைகள் வித்தியாசமானவை - அவர் வாழ்ந்த கடைவீதியையே களமாகக் கொண்டு, எழுதிய கதைகளின் தொகுப்பு ‘கடைத்தெருக் கதைகள்’. (கிளாசிக் சிறுகதை வரிசை - நற்றிணைப் பதிப்பகம்). அனந்த…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 25 -அதிர்வு

ஸிந்துஜா    பல பத்தாண்டுகளுக்கு முன்பு படித்தது. தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றுக்கான முன்னுரையில் "இவைகள் கதைகளல்ல, காட்சிகள்" என்று தி.ஜா. எழுதியிருப்பார். ஒரு தலைசிறந்த கலைஞனால்தான் இத்தகைய லேசான நாணம் தலைகாட்டும் வார்த்தைகளை இரைச்சலற்று எழுத முடியும்..'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்பதைப் …
அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..

அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..

அழகியசிங்கர்               என் நண்பர் ஒருவரிடம் இரவு பத்து மணிக்கு மேல் பேசிக் கொண்டிருந்தேன்.  நான் பொதுவாக இரவு 11.30 மணிக்கு மேல் தான் தூங்கப் போவேன்.             திடீரென்று அசோகமித்திரன் சிறுகதைகள் பற்றி பேச்சு வந்தது.  இரண்டு கதைகளை அவர்…

தோள்வலியும் தோளழகும் ( அனுமன்[ பகுதி1]

                                                                                                                                       இராமகாதையின் மொத்தமுள்ள ஏழு காண்டங்களில் 4வது காண்டமாகிய கிஷ்கிந்தா காண்டத்தில் அறி முகமாகும் அனுமன் இல்லாவிட்டால் இராமகாதையின் பின் பகுதியே கிடையாது என்று சொல்லும்படியான புகழுடையவன் அனுமன். யார் இந்த அனுமன்? அனுமனே தன்னை இன்னான்…