Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
கவிதையும் ரசனையும் – 7
அழகியசிங்கர் 15.12.2020 பாரதியாரின் வசன கவிதையை எடுத்துக்கொண்டு எழுதலாமென்று நினைக்கிறேன். பாரதியார் மரபுக் கவிதைகள் மட்டுமல்ல வசன கவிதைகளும் எழுதி உள்ளார். 90 சதவீதம் மரபுக் கவிதைகளும் பத்து சதவீதம் வசன கவிதைகளும் அல்லது அதற்குக் குறைந்த சதவீதம் எழுதி உள்ளார். பாரதி மறைந்தபோது கவிதை உலகில்…