நம்மாழ்வாரின் அன்னை அவதரித்த திருத்தலம்

                                                                        பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்னும் பெயராலே வழங்கப்படுகிறார். அவர் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவை ருக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு…
க.நா.சு  கவிதைகள்

க.நா.சு கவிதைகள்

அழகியசிங்கர்     க.நா. சுப்ரமணியம் 1912ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி பிறந்தார்.  ஒரு குறிப்பு வலங்கைமானில் பிறந்தார் என்கிறது.  இன்னொரு குறிப்பு சுவாமிமலையில் பிறந்தார் என்கிறது.    16.12.1988 அன்று அவர் புதுதில்லியில் அமரரானார்.  சென்னையிலிருந்து தில்லிக்குப் போன க.நா.சு…
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்  – 7

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 7

குழந்தைக்கு ஜுரம் - 7 "மனைவி சொல்வதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக்கொண்டு வந்தது" முதல் நாலு வரிகள் இவை . விதையை ஆழப் புதைக்கிறார். அது விருட்சமாகத் தலையெடுக்கிறது.  ஒரு…

கம்பனில் நாடகத் தன்மை

                                                                            கோவை எழிலன்  நாடகம் என்பது வெறும் சொற்களில் அமைவதன்று. ஒரு பாத்திரம் சொல்லும் சொல்லுக்கோ அல்லது செய்யும் செயலுக்கோ காட்சியில் இருக்கும் மற்ற பாத்திரங்களும் எதிர்வினை ஆற்ற வேண்டும். இது மேடை நாடகங்களில் எளிதாக இருந்தாலும், எழுத்தில் இவற்றைக் கொண்டு…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                 பொங்கு திரிபுரம் வெந்து பொடிபட       வந்து பொருளும்ஒரு பொருநர்கைத் தங்கு சிலைமலை கொண்ட பொழுதுஉல       கங்கள் தகைவதுதண்டமே.                [161] [பொருநர்=வீர்ர்; சிலை=வில்; தகைதல்=கட்டளை இடுதல்]       இவ்வுலகங்களைத் தம் தண்டாயுதத்தால் அன்னை அருளாட்சி செய்து வருகிறார்.…

ஒப்பிலா அப்பன் உறையும் திருவிண்ணகர்

                                                   திருமங்கையாழ்வாருக்கு இவ்வுலக வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டதால் திருவிண்ணகரில் கோயில் கொண்டிருக்கும் பெருமானிடம் தன் கருத்தைச் சொல்கிறார். விண்ணகர் மேயவனே! எனக்கு உன்னைக்காண வேண்டும் என்ற ஆவல் மிகுந்ததால் மனை  வாழ்க்கையை வேண்டாம் என்று வெறுத்து உன்னிடம்…
எல்லாம் பத்மனாபன் செயல்

எல்லாம் பத்மனாபன் செயல்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்த்தாண்ட வர்மாவிற்கு பின் வந்த மன்னர்களெல்லோரும் பத்மனாபசுவாமியின் சார்பாக பத்மனாப தாசர்களென்றே தன்னை அறிவித்து ஆட்சி செய்தனர். அவர்களின் ஆணைகள், தீர்ப்பென எல்லாவற்றையும் பத்மனாபன் செயலெனவே அறிவித்து கடவுளின் ஆணையை அறிவிப்பவர்களாக மட்டுமே மன்னர்கள் தன்னைக் கருதினர். ஆனால்…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 6

ஸிந்துஜா கள்ளி - 6 சுப்பண்ணா கிருஷ்ணனிடம் வந்து பத்து ரூபாய் கைமாத்தாகக் கேட்கிறார். அது எந்த மாதிரியான கை? பிடில் வாசிக்கிற கை. நாற்பது வருஷங்களாக லட்சோப லட்சம் பேர்களை அதன் ஸ்வரத்தில் மோடி கிறக்கிய கை. மகா மகா…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                      அயனுடைய ஊர்திஅதன் அன்னத்து ஓர்அன்னமே                   பயனுடைய கின்னரமும் அதிற்பிறந்த பறவையே.         [151] [அயன்=பிரமன்; ஊர்தி=வாகனம்; கின்னரம்=பாடும்பறவை]       பிரமனின் வாகனமாக இருக்கும் அன்னப்பறவைகூட இந்த ஆலமரத்தில் வாழும் அன்னங்களில் ஒன்றாகும். தேவருலகத்தில் இனிமையாக இசைபாடும் கின்னரம்…

பரகாலநாயகியின் பரிதவிப்பு

                                         பலதிவ்யதேசங்களுக்கும் சென்றுவந்த திருமங்கையாழ்வார், திருநறையூருக்கும் செல்கிறார். இத்தலத் தில் தான் அவர் திருஇலச்சினை பெற்றார். இத்தலத்து நம்பியிடம் மிகவும் ஈடுபாடுகொண்டு 100 பாசுரங்கள் பாடியுள்ளார். மேலும் இத் தலத்து நம்பியை நாயகி பாவத்தில் அனுபவிக்க ஆர்வம் கொண்டு…