தொடுவானம் 225. ஆலயத் தேர்தல்

            கூகல்பர்க் நினைவு சுழற்கிண்ண கைப்பந்துப்  போட்டி சிறப்பாக  நடந்து  முடிந்தது. அதை வெற்றிகரமாக நடத்திய   எனக்கு ஊழியர்களின் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டானது. தலைமை மருத்துவ அதிகாரிக்கு ஆதராவாக இருந்த பலரின் ஆதரவும்கூட  எனக்குக்  கிடைத்தது.…

மணிமேகலை காவியம் காட்டும் காரிகை ஆதிரை

சு.ஸ்ரீகாந்த், டாடா ரியாலிட்டி, சாஸ்த்ரா ராமானுஜன், கணிதத்துறை தலைமைப்பேராசிரியர். முனைவர் து.ரஞ்சனி, உதவிப்பேராசிரியர், கல்வியியல் துறை, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திருமலைசமுத்திரம், தஞ்சாவூர். முன்னுரை : சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமை வாய்ந்தது மணிமேகலை ஆகும். இந்நூல் பௌத்த மதச்சார்புடைய…
தங்கப்பா: தனிமைப்பயணி

தங்கப்பா: தனிமைப்பயணி

          பெரியவர் பாரதிமணியும் நானும் திருப்பத்தூரில் தங்கியிருந்தோம். தூய நெஞ்சக்கல்லூரியில் நடைபெறும் வருடாந்திர நாடகவிழா. நான்கு நாட்கள். எட்டு நாடகங்கள். ஒரு திருவிழாபோல நடைபெற்றது. தமிழகத்தில் புகழ்பெற்ற கூத்துப்பட்டறை, பரீக்‌ஷா, மாற்று நாடக இயக்கம், சென்னை…
பாவண்ணனைப் பாராட்டுவோம்

பாவண்ணனைப் பாராட்டுவோம்

திருஞானசம்பந்தம் இந்திய அமெரிக்க வாசக நண்பர்கள் இணைந்து நடத்திய பாவண்ணனைப் பாராட்டுவோம் என்ற இலக்கிய நிகழ்வு, அரங்கு நிறைந்து வெற்றிகரமாகச் சென்னை கவிக்கோ மன்றத்தில் மே மாதம் இருபத்தி ஆறாம் நாள் நடைப்பெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், பெங்களூர், புதுச்சேரியிலிருந்தும் நூற்றுக்கும்…
சொல்லத்தவறிய கதைகள்  தமிழ்நாடு ஶ்ரீவைகுண்டம் கோட்டைப்பிள்ளைமார் சரித்திரம்

சொல்லத்தவறிய கதைகள் தமிழ்நாடு ஶ்ரீவைகுண்டம் கோட்டைப்பிள்ளைமார் சரித்திரம்

சுதந்திரப்போராட்டத் தியாகி வாழ்ந்த மண்ணில் பறிக்கப்படும் மக்களின் சுதந்திரம்                                     முருகபூபதி - அவுஸ்திரேலியா ஊடகங்களில் சமகாலத்தில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் தூத்துக்குடி இன்று மட்டுமல்ல,  சுதந்திர போராட்ட காலத்திலும் பிரசித்திபெற்று விளங்கியது. அங்குதான் ஓட்டப்பிடாரம் என்ற பிரதேசத்தில்  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரப்பிள்ளை பிறந்தார்.…
தொடுவானம்           224. மாநில கைப்பந்து போட்டி

தொடுவானம் 224. மாநில கைப்பந்து போட்டி

            சிங்கப்பூருக்கு வந்தபோது இருந்த உற்சாகம் திரும்பும்போது இல்லை. அந்த ஏழு நாட்கள் கடல் பிரயாணம் ரசிக்கும்படி இல்லை. ஆர்வம் ஏதுமின்றி நாட்களைக் கழித்தேன். தினமும் ஒரு முறை " ஹவ்சி ஹவ்சி விளையாடுவேன்.அதில் கொஞ்சம்…

தொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்

           தேர்வுகள் முடிந்தன. அவற்றின் முடிவுக்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை. கலைமகள் திருமணமும் நடக்கப்போவதில்லை. இனி வேறு வழியில்லை. ஊர் திரும்ப வேண்டியதுதான். அங்கு திருப்பத்தூர் வேலையையாவது காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அதுவும் இல்லையெனில் அங்கும் தடுமாற வேண்டும்.…

மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்

  தருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத் தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும் மற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ அருக்கனென முடிவிளங்க அழகு வீற அண்டர்கள் பூமழை பொழிய அடியார் போற்ற செருக்கி விளையாடி உகந்து ஆடிர்…

பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்

எஸ் எல் பைரப்பா கன்னடத்தில்'பருவம்' என்கிற நாவலைப்படைத்திருக்கிறார்.அதனைத்தமிழாக்கியிருக்கிறார் எழுத்தாளர் மொழிபெய்ர்ப்பாளர் பாவண்ணன்.போற்றுதலுக்குரிய ஒரு கனமானபடைப்பை மிகச்சிரத்தையோடு பாவண்ணன் தமிழுக்குக்கொண்டு வந்திருக்கிறார். படைப்பாளியைவிட கடினமாக உழைப்பவன் மொழிபெயர்ப்பாளன் .மிக்க கவனமும் ஆழ்ந்த பண்பாட்டு ஞானமும் பாவண்ணனின் இயல்பாய் அமைந்த குணங்கள்.எத்தனையோ அரிய இலக்கியங்களை…

கொங்குநாட்டின் பெருமையைப் பறைசாற்றும் துடும்பாட்டம்

  முனைவர் ச.கலைவாணி உதவிப்பேராசிரியர் தமிழ் ஆய்வியல் துறை மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி   அழகியல் வெளிப்பாடு கலையாகும். கலை என்பது பார்ப்போர் கேட்போர் மனத்தில் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பண்பாட்டுச்…