படித்தோம் சொல்கின்றோம் குரலின் வலிமையை பேசும் மற்றும் ஒரு குரல் அ.முத்துக்கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் ஃபிடல் காஸ்ரோவின் மறுபக்கம்

முருகபூபதி - அவுஸ்திரேலியா " ஒருமுறை அவர் தன் விருப்பத்தைச்சொன்னார்," என் அடுத்த பிறவியில் நான் எழுத்தாளராகவேண்டும்" என்று. அது உண்மையும்கூட. அவர் எழுதுவார். எழுதுவதை கொண்டாட்டமாக உணர்பவர் ஃபிடல். வாகனத்தில் பயணிக்கும்பொழுதுகூட அவருடைய கை எழுதுவதில் முனைப்போடு இருக்கும். மனதுக்குள்…

மொழிபெயர்ப்பும் கவிதையும்

- சுயாந்தன். மொழிபெயர்ப்பாளன் தன் உடலில் இன்னொரு கவிஞனின் தலையைப் பொருத்தி நிறுத்துகிறான் என்று கே. சச்சிதானந்தன் கவிதை மொழிபெயர்ப்பின் நுட்பங்களைப் பற்றித் தெளிவுறுத்தும்போது கூறியுள்ளார். அதில் இருக்கும் அர்த்தங்களைப் புரியாத வெறும் கவிதைப் பயிற்சி இல்லாதவர்கள், கவிதைகளை மொழிபெயர்க்கும்போது கவிதையானது…

கவிதைத்திரட்டுகளும் கவிஞர்களும்

லதாராமகிருஷ்ணன்.   கொங்குதேர் வாழ்க்கை என்ற தமிழ்க் கவிதைத் திரட்டின் முதல் பிரசுரத்தில் தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் சிலர் விடுபட்டிருந்தது குறித்து அந்த சமயத்தில் சர்ச்சை எழுந்தது நினைவிருக்கிறது.   ஒரு கவிதைத்திரட்டில் சில கவிஞர்கள் விடுபடுவது வழக்கமாக நடப்பது. எந்தக்…
கவிஞர் பழனிவேளின்  தொகுப்பு “கஞ்சா”     குறித்து…..

கவிஞர் பழனிவேளின் தொகுப்பு “கஞ்சா” குறித்து…..

    லதா ராமகிருஷ்ணன்.     தனது தவளை வீடு தொகுப்பின் மூலம் தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞராக கவனம் பெற்றுள்ள திரு. பழனிவேளின் கஞ்சா என்ற தலைப்பிட்ட மற்றொரு தொகுப்பு ஆலன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. (64 பக்கங்கள், 50 கவிதைகள். விலை…
பிரம்மராஜனின்  இலையுதிராக் காடு

பிரம்மராஜனின் இலையுதிராக் காடு

  (எதிர் வெளியீடு. முதல் பதிப்பு டிசம்பர் 2016. பக்கங்கள் 318. விலை – ரூ290. தொடர்புக்கு: 04259 226012, 99425 11302. மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com   இலக்கியத்திற்கான நோபெல் விருது, புக்கெர் விருது போன்ற விருதுகள் அறிவிக்கப்பட்டதும் விருது பெற்ற…

நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில் ஒருத்தி மகனா யொளித்து வளரத் தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து…
‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்

‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்

ஜெயஸ்ரீ சாரநாதன் தமிழை ஆண்டாள்  என்னும் 'ஆய்வுக் கட்டுரையை' மூன்று மாத ஆராய்ச்சிக்குப் பின், ஆசைப்பட்டு எழுதினார் கவிப் பேரரசு வைரமுத்து. அவர் செய்த 'ஆராய்ச்சியின்' அழகை முந்தின கட்டுரையில் கண்டோம். ஆண்டாள் தமிழைப் பற்றிப் பேசும் அவரது அற்புதத்  தமிழை இந்தக் கட்டுரையில் காணலாம். தமிழை ஆற்றுப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் கவிப் பேரரசுவைரமுத்து அவர்கள் தமிழை எவ்வாறு ஆண்டார்? தமிழை எந்த…
பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும்  பாலமாக விளங்கும்  பாலம் லக்ஷ்மணன் அம்மையார்

பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் அம்மையார்

அவுஸ்திரேலியா "தமிழ் அம்மா"வின் கனவுகளை நனவாக்குவோம்!                                               முருகபூபதி - அவுஸ்திரேலியா இந்தப்பதிவில் நான் "அம்மா" எனக்குறிப்பிடுவது, "அவுஸ்திரேலியாவிலும் உலகடங்கிலும் எதிர்காலத்திலும் தமிழ் வாழவேண்டும்" என்ற கனவுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர் பற்றியே! பொதுவாகவே அம்மாமாருக்குத்தான் அதிகம் கனவுகள் இருக்கும். அவை தமது…

தொடுவானம் 207. போதை

            மனைவி இன்னும் மலேசியாவில்தான் இருந்தாள். எப்படியும் ஊர் திரும்ப இன்னும் ஓராண்டு ஆகலாம். மகனைத் தூக்கிக் கொஞ்ச ஆவல் அதிகம்தான். அவன் வரும்போது நடக்கும் பருவத்தில் இருப்பான். அவன் தவழும் பருவத்தில் பார்க்கமுடியாமல்…
“என்னைக்கடனாளியாக்கிவிட்டுச்சென்ற ஞாநி”

“என்னைக்கடனாளியாக்கிவிட்டுச்சென்ற ஞாநி”

   'பரீக்‌ஷா ஞாநி' நினைவுகள்: நவீன நாடகத்துறையிலும் இதழியலிலும்  சமூகப்பார்வையை  வேண்டி நின்ற கலைஞன் "என்னைக்கடனாளியாக்கிவிட்டுச்சென்ற ஞாநி"                                     முருகபூபதி- அவுஸ்திரேலியா சென்னை கே.கே. நகரில் இலக்கம் 39, அழகிரிசாமி தெருவில் ஒரு வீடு. எப்பொழுதும் கலகலப்பிற்கு குறைவிருக்காது. கலைஞர்கள், எழுத்தாளர்கள்,…