Posted inஇலக்கியக்கட்டுரைகள்
பர்ணசாலையில் இராவணன்..
மீனாட்சி சுந்தரமூர்த்தி இளையவன் சென்றதும் அதுவரையில் காத்திருந்த இராவணன் ஊண் உறக்கமின்றி தவம் புரிந்த கூன் விழுந்த முதியவரின் வேடம் தாங்கி, முத்தண்டு கையில் ஏந்தி பர்ணசாலையின் வாயிலில் வந்து,`இங்கு யாரேனும் உள்ளீரோ` என நா குழற வினவுகிறான்.சீதையும் குற்றமற்ற தவசீலர்…