கவி நுகர் பொழுது-15 – கடங்கநேரியானின்,’யாவும் சமீபத்திருக்கிறது’

கவி நுகர் பொழுது-15 – கடங்கநேரியானின்,’யாவும் சமீபத்திருக்கிறது’

(கவிஞர் கடங்கநேரியானின்,’யாவும் சமீபித்திருக்கிறது’, கவிதைத் தொகுப்பை முன்வைத்து) ஒரு கவிதையை வாசிக்கிற போது எழும் உணர்வும் அனுபவமும் அக்கவிதை நம்மிடத்தில் கடத்தும் விஷயம், கடத்தும் விதம், அதற்கு முன்னரோ அப்பொழுதோ அக்கவிதையின் பொருளோடு நமக்கிருக்கும் தனித்த தொடர்பு ஆகியவையின் பாற்பட்டது. இதில்…

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 3 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி)

  (அன்புடையீர், கடந்த ஒரு மாதமாக உடல் நலமின்றி இருந்ததால் தொடர் தாமதமாக வெளிவருகிறது. திண்ணை இதழ் வாசக நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்)   பிரான்சு நாட்டின் பதினேழாம் நூற்றாண்டு பதினான்காம் லூயியின் நூற்றாண்டு என்றால் மிகையில்லை. 1638 தொடங்கி 1715…
கலித்தொகை காட்டும் மகளிர் கற்புக் கோட்பாடு

கலித்தொகை காட்டும் மகளிர் கற்புக் கோட்பாடு

  முனைவர் ப.சுதா   மின்னஞ்சல் Semmozhitamil84@gmail.com   சங்க நூல்களில் எட்டுத்தொகை நுல்களுள் ஒன்றான கலித்தொகை ‘கற்றறிந்தா ரேத்துங்கலி” என்று சான்றோரால் பாராட்டப் பெறும் பெருமையுடையது ஆகும். கலிப்பாக்களின் தொகுப்பாக இந்நூல் காணப்படுவது. இதன் சிறப்பாகும். இலக்கண நூல்களில் கூறும்…

தொடுவானம் 173. அப்பாவின் அவசர அழைப்பு

போத்தனூரின் புது இல்லம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தன்னந் தனியாக அமைதியான இயற்கைச் சூழலில் கோயம்புத்தூர் குளிர் தென்றலில் நாட்கள் இனிமையாகக் கழிந்தன. வேலை முடிந்து மீதி நேரத்தில் அந்த புதுக் குடிலில் தஞ்சம் கொண்டேன். மேசை மீது நான் படிக்கும்…
எனக்குப் பிடித்த சிறுகதைகள்

எனக்குப் பிடித்த சிறுகதைகள்

என் செல்வராஜ்   சிறுகதை நூற்றாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நூறு எழுத்தாளர்களின் கதைகளை தொகுப்பதாக இருந்தால் இந்த பட்டியலில் உள்ள எனக்கு பிடித்த சிறுகதைகளில் பல சிறுகதைகள்  கட்டாயம் அதில் இடம்பெறும். இந்த கதைகளைத் தாண்டி இன்னும் நிறைய சிறுகதைகள்…
புத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள்  பாரதி மணியும் பைப்பும் – பகுதி 1

புத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள் பாரதி மணியும் பைப்பும் – பகுதி 1

  0 பாரதி மணி கையில் கொடுத்த நூலைப் பார்த்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான். ஒரு நூலுக்கு ஈர்க்கக் கூடிய அட்டை அவசியம். புத்தகத்தைக் கூட அச்சிட்டு விடலாம்.. ஆனால் அட்டை! பெயர் போலவே நம் நேரத்தையும், சக்தியையும், மிகுதியான பணத்தையையும்…

தொடுவானம் 172. புது இல்லம்

கண் மருத்துவ வெளி நோயாளிப் பிரிவில் மூன்று மருத்துவர்கள் நோயாளிகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். அங்கேயே எனக்கு ஓர் இருக்கையும் மேசையும்  தரப்பட்டது. இனிமேல் அங்கு அமர்ந்துதான் நான் கண் சிகிச்சை செய்வேன். வேலை நேரம் காலை ஒன்பது முதல் மலை ஐந்து வரை.மதியம்…

எருமைப் பத்து

பாச்சுடர் வளவ. துரையன், ஆசிரியர் “சங்கு” இலக்கிய இதழ் ஐங்குறுநூற்றின் இந்தப்பகுதியில் வரும் பத்துப் பாடல்களிலும் எருமை வருவதால் இப்பெயர் பெற்றது எனலாம். எருமை மருத நிலத்திற்கு உரிய விலங்காகும். எருமையின் செயல்களெல்லாம் அந்நில மாந்தர்களின் செயல்களுக்கு உவமையாகக் கூறப்படுகின்றன. ஓரம்போகியார்…

சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம்

----------- சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ராசபாளையம் கிளை ராசபாளையத்தில் 7/5/17 அன்று நடத்தியது. விசயராணி தலைமை வகித்தார். மூத்த எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் –( சுடுமணல் நாவல் ) , மருத்துவர் சாந்திலால் செந்தழல் சுப்ரபாரதிமணியனின்…

சிங்கப்பூர் கவிஞர் க.து.மு. இக்பாலின் கவிதை மொழி

முனைவர் எச்.முகம்மது சலீம் துணைத் தலைவர் ஜாமியா அற நிறுவனம் சிங்கப்பூர் சிங்கப்பூர் தமிழ் கவிதைகளை உலகக் கவிதைகளுடன் வைத்து வாசிக்கக்கூடிய தரமான கவிதை படைப்புக்களை உருவாக்கிய சமகாலக் கவிஞர்களுள் க.து.மு. இக்பால் தனிக்கவனம் பெறுகிறார். இக்பாலின் கவிதைகள் இதுவரை எட்டு…