நிராகரிப்பு

உதாசீனப்படுத்துதல் என்பது கொலையைவிட கொடூரமானது விடை பெறுவதற்கு முன்பிருந்த நான் எங்கே போயிற்று ஆதாமின் சந்ததிகளே நீங்கள் ஆறுதல் கூறாதீர்கள் இதயம் அழுவதை கண்கள் காட்டிக்கொடுத்துவிடுகிறது சிநேகிதிகளுக்கு தெரிவதில்லை என்னுள் குருட்ஷேத்திரம் நடப்பது அருந்தப்படாத கோப்பையில் அன்பு விளிம்பு வரை தெரிகிறது…

அன்பின் வழியது

பசியில் தீக்கொழுந்து போல் துள்ளும். நீட்டிப் படுத்துக் கிடக்கும் இரயில் நடைமேடை நெடுக நிலத்தில் இழுத்த கோடு போல் பின் தொடரும். விடுவதாயில்லை அவளை. கையிலிருக்கும் காகிதப் பொட்டலத்தைப் பிரிப்பாள் அவள். விழுங்கும் ஒரு பருக்கை விடாமல் சோற்றை ’அரக்கப் பரக்க’…

முரண்பாடுகளே அழகு

==ருத்ரா புரிதல்! எதை வைத்து எதை புரிவது? அந்தக்கூவத்தில் ஊறி பாதி அழுகிய‌ தென்னை மட்டை புரிந்து கொண்டது தென்னையையா? அந்த கூவத்தையா? எந்த மொழி இங்கே அடையாள சத்தங்களை அடைக்காத்துக்கொண்டிருக்கிறது? சமஸ்கிருதத்துள் தமிழா? தமிழுக்குள் சமஸ்கிருதமா? சிவனா?விஷ்ணுவா? கல்லுருவின் கர்ப்பப்பைக்குள்…

தாகூரின் கீதப் பாமாலை – 93 என் கனவுப் பெண்மணி.   மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.  எந்தன் கனவில் வழக்கமாய்த் திரிந்து வரும் அந்தப் பெண்மணியை நான் அறிந்து கொண்டாலும் புரிந்து கொள்ள முடிய வில்லை  என்னால் ! தேடிச் சென்றதில் காலம் தான்…

உனக்காக மலரும் தாமரை

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நீ எழுதவென எழுதாமல் வைத்திருந்த என் மனக் காகிதத்தில் ​எழுந்த​ உணர்வுகளின்​ நிறத்திற்கு ஒரு வண்ணம் ​பூ​சுவாய் என்றிருந்தேன். ​ என் எதிர்பார்ப்புகளை புறந்தள்ளி அன்பியலை படைத்துச் சென்றாய் ​அழைக்காமலே !​ அழகானதொரு தருணத்தில் காமம் இல்லாது காதலைப்…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52   ஆதாமின் பிள்ளைகள் – 3    (Children of Adam)  சந்தையில் பெண் ஏலம் .. !

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !

   (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       ஏலம் போடப் படுகிறது ஓரிளம் பெண்ணின் உடம்பு ! அவள் உடல் மட்டுமா ? இல்லை, தன்னினம் பெருக்கும் தாய்க் குலத்தின் தாய்…
தாகூரின் கீதப் பாமாலை – 92  என் கனவை நிறைவேற்று

தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று

தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.    தப்பிக் கொள்கிறான் எனக்குத் திகைப்பூட்டி ! தப்பிச் செல்கிறான் இன்னும் எனக்குப் பிடிபடாது ! அவனுக் கென்னை அளித்திட நான் முன்வந் துள்ளேன் ! எங்கே ஒளிந்து…

குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்

  பட்டாம் பூச்சியொன்று பறக்காமல் பைய நடந்து  வருவது போல் இருக்கும்.   அம்மா குழந்தையை அழைத்து வருவாள் மழலையர் பள்ளியில் சேர்க்க.   குழந்தை முதல் நாள் விடாது அழும்.   இரண்டாம் நாள் விட்டு விட்டு அழும்.  …

கொட்டுப் பூச்சிகளும் ஒட்டடைகளும்

நானும் பல்லியும் கரப்பானும் சாம்பல் மற்றும் கறுப்பு நிற கொட்டுப்பூச்சிகளும் ஒட்டடைகளும் என இது நகர்கிறது......................... என் விடியலின் போது நீ தூங்கிக் கொண்டிருக்கக்கூடும்... உன் பக்கத்தில் என்னால் கற்பனை செய்ய முடியாது போன எவனோ ஒருவன்............. என் நிலவை உனக்கு…

இலங்கை

  நள்ளிரவில் சிப்பாய்கள் தடதடவென்று கதவைத் தட்ட நெஞ்சில் திகில் எப்படியிருக்குமென்று தெரியாது.   தாழ்ந்து பறந்து விமானம் இரைச்சலிட்டுத் தாக்கி விட்டுப் போவது எப்படியிருக்குமென்று தெரியாது.   இழுத்துப் போய் எங்கோ மிதி மிதியென்று இராணுவ பூட்ஸ் கால்கள் மிதித்தால்…