எத்தன் ! பித்தன் ! சித்தன் !

This entry is part 18 of 29 in the series 28 ஏப்ரல் 2013

                                           ஜெயானந்தன். எத்தனென்று , பித்தனென்று, சித்தனென்று, யார் உளரோ ? – பூவுலகில், நித்தம் பிடிச்சோற்றை தின்பதற்கே நாயாய், பேயாய், நரியாய் திரிபவர்தான் நடுச்சபையில் நிற்பவரோ ! எள்ளாய், முள்ளாய் , எரிமலையாய் போனபின்பு திருநீராய் தேகமெங்கும் பூசி ஓதி தெய்வத்தை தேடுவதால் யாது பயன் ?

மறுபக்கம்

This entry is part 16 of 29 in the series 28 ஏப்ரல் 2013

    வானத்தின் கைகள் யாரைத் தழுவ மோகம் கொண்டு அலைகிறது முடவனின் கால்களும் குருடனின் கண்களும் ஊனன் நாடியாக வேண்டும் பிறர் தயவை எந்நாளும் சிநேகிதியிடம் நேரத்தை பகிரும் போது வியர்த்து ஆடை நனைந்து விடுகிறது விபரீதங்கள் நடந்த பின்னரே உணர  முடிகிறது எல்லைக் கோட்டை தாண்டி விட்டோமென்று செய்தது பாபம் என்று உணர்ந்த பின் மனம் தாயின் மடியை தேடியலைகிறது பிறரின் மறுபக்கம் தெரிய வரும் போது ராட்சச சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டுள்ளது ஞாபகம் […]

பாலச்சந்திரன்

This entry is part 14 of 29 in the series 28 ஏப்ரல் 2013

  கண்களில் கூடக் கபடில்லையே.   மிரளும் பார்வையில் மிருகமும் இரங்குமே.   என்ன செய்தான் பாலகன்?   என்ன செய்யமுடியும் சிறகுகள் பிணிக்கப்பட்ட சின்னப் பறவை?   தொடும் தூரத்தில் நிறுத்தி துப்பாக்கி ரவைகளால் துளைத்து விட்டான்களே ‘தேவதத்தன்கள்’.   தொடும் தூரம் சுடும் தூரமா? உள்ளத்தைத் ‘தொடும் தூரம்’ இல்லையா?   விகாரையிலிருந்து பதறி ஓடி வந்து பாலகன் மார்பின் புண்களை மெல்லத் தொடுவான் புத்தன்.   கொலையுண்டது மனிதமென்று சில்லிடும் அவன் விரல்கள் […]

நள்ளிரவின்பாடல்

This entry is part 10 of 29 in the series 28 ஏப்ரல் 2013

  நடுத்தெருவில்விளையாடும் பூனைக்குட்டிகளைப்பார்த்திருக்கும் இரவொன்றின்பாடலை நான்கேட்டேன்   மோதிச்செல்லக்கூடியநகர்வனபற்றிய எந்தப்பதற்றமுமின்றி துள்ளுமவற்றைத் தாங்கிக் கூடவிளையாடுகிறது சலனமற்றதெரு   யாருமற்றவீட்டின்கதவைத்தாளிட்டு அந்தநள்ளிரவில்தெருவிலிறங்கி நடக்கத்தொடங்குகையில் திசைக்கொன்றாகத்தெறித்தோடி எங்கெங்கோபதுங்கிக்கொள்கின்றன மூன்றுகுட்டிகளும்   நான்நடக்கிறேன் தெருசபிக்கிறது நிசிதன்பாடலை வெறுப்போடுநிறுத்துகிறது   இந்தத்தனிமையும் இருளும்தெருவும் வன்மம்தேக்கி வைத்து எப்பொழுதேனுமென்னை வீழ்த்திவிடக்கூடும்   – எம்.ரிஷான்ஷெரீப், இலங்கை mrishanshareef@gmail.com

உபதேசம்

This entry is part 9 of 29 in the series 28 ஏப்ரல் 2013

எஸ். சிவகுமார்   காலமெனும் கலயத்தில் கண்டெடுத்த வயிரங்கள் வாலிபப் பருவத்தில் வசப்பட்ட நேரங்கள் ! நிலையில்லா காயம் நிலையென்றே எண்ணாது அலைபாயும் உன்மனதை அடக்கி ஆள் என்றிட்டார்.   கலைக்கென்றும் கண்ணுண்டு காதலுக்குத்தான் இல்லை அழகை ரசித்திட்டால் அழிவேதும் இலையென்றேன்.   அறியாமல் பேசுகிறாய்ச் சிறுபிள்ளை நீயென்றார் அழகுக்கு மறுபெயர் ஆபத்து என்றிட்டார்.   கலைப்பார்வையோடு ஒரு தொலைப்பார்வையும் இருந்தால் காபந்து தேவையில்லை ஆபத்தும் இலையென்றேன்.   பெரியோர்சொல் கேளாத பிள்ளை உனக்கிங்கே தொலைப்பார்வை எங்கே? […]

ஆதாமும்- ஏவாளும்.

This entry is part 25 of 33 in the series 14 ஏப்ரல் 2013

இரா.ஜெயானந்தன். இனிய நிலவே ! இன்று நீ, என் நிலா முற்றத்தில் மலர்ந்து விட்டாய் ! உன் வரவிற்காக காத்திருந்து – நான் மல்லிகை பந்தல் வளர்த்திருந்தேன். பூக்கள் மலர்ந்த, மணந்த போது உன்னை மணம் முடித்தேன்! அதோ பார் ! அந்த மொட்டுக்குள் எத்தனை வசந்தங்கள் ! – நீயோ உன் இதழ் மொட்டால் – என்னை உயிர்த்தெழ வைத்தாய் ! உன் சிரிப்பை பிரித்து – என் கவிதைக்குள் வைத்தேன் ! நீயோ ! […]

கடல் நீர் எழுதிய கவிதை

This entry is part 20 of 33 in the series 14 ஏப்ரல் 2013

-ஜே.பிரோஸ்கான்- நான் நானாக இல்லை என் வலது புறமாக நல்லவையாகவும் இடது புறமாக தீயவையாகவும் மேலாகவும் இன்னும் கீழாகவும் என்னனுமதியின்றி வந்து நிறைந்து விடுகின்றன எல்லாமான நீர்களும். நான் அழுகிறேன் ஆராவாரம் செய்கிறேன் ஒப்பாரி வைக்கிறேன் சினுங்குகிறேன் யார் யாரோ வந்து தமது தேவைகளை முடித்துக் கொண்டு சந்தோசமாய் நகர்ந்து விடுகிறார்கள். எனக்குள்ளே நடக்கும் மூன்றாம் உலகப் போர் பற்றி யாரும் தெரி;ந்து கொள்ளவோ முற்படவில்லை. நான் அழுக்காக்கப் பட்டிருக்கிறேன் நான் விஷமாக்கப்பட்டிருக்கிறேன் நான் வளம் குறைக்கப்பட்டிருக்கிறேன் […]

உன்னைப்போல் ஒருவன்

This entry is part 19 of 33 in the series 14 ஏப்ரல் 2013

 சங்கர் கோட்டாறு   உன்னை எனக்கு நன்றாகத்தெரியும். உனது ஆசைகள், பாசாங்குகள், அவ்வப்போது வெளிப்படும் வக்கிரபுத்திகள், எல்லாம் எனக்குமிக நன்றாகத் தான் தெரியும். எப்படி என்றால், உன்னைப்போல் ஓருவன், எனக்கு வெகுநாளாக மிகவும் பழக்கமானவன். நான்.   –

கவிதை

This entry is part 18 of 33 in the series 14 ஏப்ரல் 2013

கோசின்ரா   என்னை துரத்திக்கொண்டிருக்கும் ரகசியங்கள் தின்று வளர்ந்த பூர்வீக பற்கள் பசியோடு காத்திருக்கின்றன ஆதிகாலத்திலிருந்து இரை போட்டு வளர்த்தவள் நீதான் பசித்த அதன் குரலில் ஒளிந்திருக்கும் பாம்புகள் வெளியேறி வருகின்றன என் நாட்களைக் விழுங்கி பசியாறுகின்றன நெடு நாட்கள் தப்பிக்க இயலாது உன் வாசம் வீசும் ஒரு ரகசியத்தை வீசியெறி உடலின் முடிச்சுகளை அவிழ்த்துவிடு உன் சுவாசம் பதுங்கும் பின்புறக்கதவுகள் திறந்தே இருக்கிறது நீலம் பாரிக்கும் மெல்லிய ராத்திரியில் ஆசை பிரசவித்த பெருமூச்சு உன் வாசலைத் […]

நீர்நிலையை யொத்த…

This entry is part 17 of 33 in the series 14 ஏப்ரல் 2013

    என்னை எடுத்துக்கொண்டு யாராவது எனக்கொரு அதிர்வுகளற்ற ஆன்மாவைத் தாருங்களேன்   நீர்நிலையின் மேற்புறத்தின் பரப்பு இழு விசையில் சிறு பொத்தல்கூட விழாமல் நடமாடும் நீர்ப்பூச்சியை யொத்த நேர்த்தியோடே என்னுடன் உறவாடுங்கள்   சர்வமும் சாந்தியான சீவிதமே என் நாட்டம்   ஒரு புள்ளியெனக்கூட வேதனை செய்யாதிருப்பீர் அது வட்டமெழுப்பி சடசடவென விட்டங்கள் கூட்டி பெரும் வாட்டமாக விரிந்துபோகிறது   வதனத்தில் சலனங்களற்றுப் போனால் சவமாகி விடமாட்டேன்   உள்ளே உராய்வுகளின் உஷ்னமற்ற நீச்சலுக்கும் செவுள்வழி […]