தாகூரின் கீதப் பாமாலை – 91 என் ஆத்ம சமர்ப்பணம்.. !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   எனது வாழ்வுக் கிண்ணத்தில் நீ இனிமையை ஊற்றி வழிய வழிய நிரப்பி யுள்ளாய்  ! அதை நீ அறியாய் ! அதை நீ அறிய மாட்டாய்…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 51   ஆதாமின் பிள்ளைகள் – 3    (Children of Adam)  அடிமைச் சந்தைகள்

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 51 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) அடிமைச் சந்தைகள்

       (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       எல்லாமே ஓர் ஊர்வலம் தான், இந்தப் பிரபஞ்சமே நெடுந்தூரப் பயணம் தான் ! அளக்கக் கூடியது; ஒழுக்க…

​எப்படி முடிந்தது அவளால் ?

  மாற்றங்கள் செய்ய எண்ணி மறந்து போன நாழிகையும் மாற்றத் திற்குள் துவண்டு அடையாள மற்று ப்​ போனதையும் மீண்டும் புதுப்பிக்க எண்ணி தோல்வி கண்ட தருணம் ஒன்றில் அவளைச் சந்தித்தேன் பால்யம் கடந்த பின்னும் வாலி ​ப​ மங்கையாய் சலிக்கா…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 50   ஆதாமின் பிள்ளைகள் – 3

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 50 ஆதாமின் பிள்ளைகள் – 3

    (Children of Adam) உரிமை இடம்      (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா         ஆண்மகன் ஆத்மா சிறியது மில்லை பெரியதும் இல்லை !…

தாகூரின் கீதப் பாமாலை – 90 தென்றல் நாட்டியங்கள் .. !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   தெற்கி லிருந்து இன்று அடிக்கும் தென்றலுக்கு காட்டு மரங்கள் எல்லாம் தலை ஆட்டும் ! நாட்டியம் ஆடிக் கொண்டு வரும் வானத்து மோகினிச் சீரிசையாய்க் காற்…
ஒரு பேய் நிழ‌ல்.

ஒரு பேய் நிழ‌ல்.

ருத்ரா     அடர்மரத்தின் அடம்பிடிக்கும் கிளைகளின் கூரிய‌ ந‌க‌ங்க‌ள் வான‌த்தை கிழிக்கும்.   நீல‌ ர‌த்த‌ம் மௌன‌ம் பீச்சும். என்னை உமிழும் நிமிட‌ங்க‌ளில் எல்லாம் காறி காறி விழுந்தது ஒரு பேய் நிழ‌ல்.   மரம் அல்ல இது. ஒரு…
தாகூரின் கீதப் பாமாலை – 89  கண்ணீர்ப் பூமாலை  .. !

தாகூரின் கீதப் பாமாலை – 89 கண்ணீர்ப் பூமாலை .. !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. அடையாளம் கண்டு கொள்வர் அவளை ஒருநாள் ! தன்னம் பிக்கை இல்லா அவளை அடையாளம் காண்பார் ; எதற்கும் கவலைப் படாதவள் அவள் ! காலை இளம் பரிதியின்…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 49   ஆதாமின் பிள்ளைகள் – 3  (Children of Adam)  முழுமை பெற்ற மாதர் .. !

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 49 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) முழுமை பெற்ற மாதர் .. !

  வால்ட் விட்மன் வசனக் கவிதை - 49  ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) முழுமை பெற்ற மாதர் .. !      (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா        …

அம்மா என்றொரு ஆயிரம் கவிதை

==ருத்ரா வாந்தியெடுக்கும் போதே எனக்கு தூளி மாட்ட‌ உத்திரம் தேடுகிறாய். கற்பனை என்றாலும் கருச்சிலை என்றாலும் உன் உயிரே நான். தன் நிழல் வேண்டாம் என்று கள்ளிப்பால் ஏன் தேடினாய்? நீ வேண்டாம் உன் கருப்பை மட்டுமே போதும் எனும் அரக்கர்கள்…

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

==ருத்ரா எத்தனை தடவை தான் இந்த ஜன்னலை திறந்து மூடுவது? அந்த முகம் நிழலாடியதே சரேலென்று எப்படி மறைந்தது? திறந்தே வைத்திருந்தால் முகம் காட்ட மாட்டாள் என்று தான் இந்த சன்னல் கதவுகள் கூட‌ அவள் இமைகள் பட படப்பது போல்…