Posted inகவிதைகள்
எசக்கியம்மன்
"எலெ சொள்ள மாடா என்னத்தலெ சொல்லுதது? ஓம் மாடு ஏ(ம்) வயப்பக்கம் தாம்லெ வாய வைய்க்கிது. பெரவு ஏங்கிட்ட எதும் சொல்லப்டாதுலெ. ஓம் மாடே கசாப்புக்கு போட்டுரலாமா? இல்ல ஓம் கால ஒடிச்சுடலாமா?" அவர் உறுமி விட்டு சென்றார். சொள்ளமாடனுக்கு…