தபால்காரர்

This entry is part 22 of 34 in the series 28அக்டோபர் 2012

1960ல் ஆறாம் வகுப்பு நாட்கள் தண்ணீரும் தாகமுமாய்க் கலந்த நண்பனைப் பிரிகிறேன் ஈரம் சேர்த்துச் சொன்னான் ‘போய்க் கடிதம் எழுதுகிறேன்’ ஏழெட்டு நாட்களாய் என்னைக் கிழித்துப் போட்ட அந்தக் கடிதம் வந்தது இந்த நாட்களில்தான் தபால்காரர் எனக்குள் இன்னொரு இதயமானார் தொடர்ந்தன பல நட்புகள் பிரிவுகள் அடி வயிற்றில் உலை ஏற்றிய எதிர்பார்ப்புக் கடிதங்கள் அந்த நாட்களில் பகல் 12முதல் 2வரை நான் நெஞ்சைக் கிழித்தால் அங்கு தபால்காரர்தான் இருப்பார் கல்லூரி வேலை கல்யாண மெல்லாம் கடவுள் […]

மணலும், நுரையும்

This entry is part 20 of 34 in the series 28அக்டோபர் 2012

SAND AND FOAM – KHALIL GIBRAN (1926)      “Half of what I say is meaningless, but I say it so that the other half may reach you.”   மணலும், நுரையும்   அனுதினமும், இந்தக் கரையோரங்களில் அந்த மணல் மற்றுமந்த நுரையினிடையே, நடை பயின்று கொண்டிருக்கிறேன் யான் உயர்ந்த அந்த அலைகள் எமது பாதச்சுவடுகளை அழித்துவிடக்கூடும், மேலும் அந்த வளி அந்த நுரையையும் ஊதித்தள்ளிவிடும். ஆயினும் […]

கவிதைகள்

This entry is part 18 of 34 in the series 28அக்டோபர் 2012

இப்படியே… இதோ மற்றொரு விடியல் அலுப்பில்லாமல் காலையில் எழ முடிகிறதா பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளுக்குத் தான் தேவை சுப்ரபாதம் அமிர்தம் உண்டவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும் அணை வற்றியதற்காக சபிக்கப்பட்ட மன்மதன் தான் சகலத்தையும் ஆள்கிறான் காவி அணிந்து விட்டாலே மோட்சம் கிடைத்துவிடுமா எவர் போடும் கையெழுத்தோ மக்களின் தலையெழுத்தாவது தான் ஜனநாயகமா போராட்டங்களுக்கு பதிலடி தோட்டாக்களாய் இருந்தால் அஹிம்சையை கைவிட்டு அவர்கள் ஆயுதத்தை கையில் எடுத்தால் கல்லடிபட்ட கண்ணாடியாய் இந்தியா விரிசலடைந்துவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை. […]

தாகூரின் கீதப் பாமாலை – 37 யாருக்குத் தெரியும் ?

This entry is part 14 of 34 in the series 28அக்டோபர் 2012

  மூலம்:  இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எனக்குத்  துணைவனாய் உள்ள ஒருவனை எவருக்கும் தெரியாது  ! ஒற்றை நாண் ஒலிக் கருவி மூலம் என் பாடல் வினாக்க ளுக்குப் பதில் தரும்  ஒருவனை எவருக்குத்  தெரியும் ? என் நதி ஓட்டத்தின் அலை மோதலை எவராவது அறிவரோ  என்றாவது  ? எவரை நோக்கி என் நதி ஓடிப் பாயுது  என்று எவருக்குத் தெரியும் ? எனது தோட்டத்தின் தரை முழுதும் போகுல் * […]

மானுடம் போற்றுதும்

This entry is part 1 of 34 in the series 28அக்டோபர் 2012

மானுடம் போற்றுதும் மானுடம் போற்றுதும் இருக்கின்றார் இவர்களெல்லாம் இவ்வுலகில் என்பதினால் மானுடம் போற்றுதும் எம் மானுடம் போற்றுதும். இன்னாரைப் போல நீயும் இதெல்லாம் செய்ய வேண்டும் இப்படித்தான் வாழ வேண்டும் என்றெல்லாம் அடையாளம் காட்ட நம்முடன் யார் இருக்கிறார்கள்:? அரசியலாகட்டும் சமூக வாழ்வியலாகட்டும் ஆன்மிகமாகட்டும்\ ஊடகங்களாகட்டும் கல்வி துறையாகட்டும் எங்கேயும் எவருமி;ல்லாமல் இருக்கின்ற வெற்றிடம் நம்மைப் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது. சரியானவர்களுக்கு/தகுதியானவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதை விட ஆபத்தானது தவறானவர்களுக்கு/ தகுதியில்லாதவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது என் […]

தாகூரின் கீதப் பாமாலை – 36 யார் ஊக்குவது என்னை ?

This entry is part 18 of 21 in the series 21 அக்டோபர் 2012

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் குரலைப் பாடலாக்க  எவர் என்னை ஊக்கு விப்பது ? எனது உள்ளத்தின் மௌ னத்தில் கூடு கட்டிக் குடியிருக்கும் அந்த ஒன்று தான் ! முகில் மூடி மங்கிய நாட்களில் நறுமணத் தோடு மல்லிகப் பூக்கள் பெரு மூச்சு விடும் போது, அதன் இறக்கை நிழல் பட்டெனது ஆத்மாவைத் தட்டி எழுப்பும் அந்த ஒன்று தான் ! உவப்புடன் வெடிக்கும் சிவூளிப்* […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 42) காதற் களவு

This entry is part 17 of 21 in the series 21 அக்டோபர் 2012

  மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். […]

கவிதையாக ஒரு கதை

This entry is part 14 of 21 in the series 21 அக்டோபர் 2012

சகோதரத் துரோகம் சகிக்காது தெய்வம்   அப்பா சொத்தில் கப்பல்கள்கூட வாங்கலாம் திரண்ட சொத்துக்கு இரண்டு பேரே வாரிசு   கடைகள் காலனிகள் வீடுகள் தோப்புகள் தரிசு நிலங்களென பத்திரங்கள் வைக்கவே பத்துப் பெட்டகங்கள்   தங்கச் சொத்துக்களைத் தனக்கும் தரிசைத் தம்பிக்கு மென்று பத்திரம் செய்த அண்ணன் தந்திரமாய்ப் பெற்றான் தந்தையின் கையெழுத்தை   தனல்ச் செய்தி தம்பிக்கு எட்டியது நம்பிக்கைத் துரோக மென்று நடுவர் மன்றம் நாடினான்   ‘தரிசு மொத்தமும் அண்ணனுக்கே தருகிறேன் […]

வாக்கியமொன்று தானாய் உள்புகுந்தது….. திராவிட மொழிகளின் கவிதைச் சங்கமம்

This entry is part 11 of 21 in the series 21 அக்டோபர் 2012

  ஹெச்.ஜி.ரசூல்   ஆந்திரமாநிலம் சிறீனிவாசகுப்பத்தில் அமைந்திருக்கும் திராவிடப் பல்கலைக்கழகம் சார்பில் திராவிட மொழிகளின் இருநாள் கவிச்சங்கமம் 19-10-2012 மற்றும் 20-10-2012 ஆகிய நாட்களின் நடைபெற்றது.ஒரு மாறுபட்ட அனுபவமாக இந் நிகழ்வு அமந்திருந்தது. தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,துளு மொழிக்கவிஞர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். தமிழகத்திலிருந்து நானும் அழைக்கப்பட்டிருந்தேன். மூத்தகவிஞர்சுகுமாரன்,யுவன்சந்திரசேகர் ,திலகபாமா ஆகியோரும் தமிழ்கவிஞர்கள் சார்பில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த இசைக்கருக்கல் மட்டுமே விடுபடல். இதுபோல் கன்னடத்திலிருந்து அழைக்கப்பட்ட ஆரிப்ராஜாவும் பங்கேற்கவில்லை.   முதல்நாள் துவக்கவிழாவில் விசி […]

கதையே கவிதையாய்! (10)

This entry is part 9 of 21 in the series 21 அக்டோபர் 2012

  நித்திலம்   சிப்பியொன்று  தமதருகில் இருந்த மற்றுமொரு சிப்பியிடம், “ யான் பெரும் வலியைச் சுமந்து கொண்டிருக்கிறேன், கனரகமாகவும், உருண்டையானதுமான அது  எமைத் துன்பமுறச் செய்கிறதே,” என்றது..   மேலுமந்த மற்றொரு சிப்பியோ, “வாழ்க வாழ்க, அந்த விண்ணும், சாகரமும்!  எம்முள்  ஏதும் இருந்தும்,  இன்மையாலும், கூட யான்  எந்த வேதனையும் இன்றி சுகமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன்“ என்றதாம் மன நிறைவுடன்.   அத்தருணமதில் அவ்விடத்தைக் கடந்து செனற,, இவ்விரண்டு சிப்பிகளின் உரையாடலையும் செவிசாய்த்த, நண்டு […]