Posted inகவிதைகள்
இன்னொரு எலி
எப்படி எலியைப் பிடிக்கும் எனக்கு? எனக்குப் பிடித்த புத்தகங்களைக் கடித்துக் குதறியிருக்கும். சிறுநீர் கழித்து ஈரமாக்கியிருக்கும் புத்தகங்களின் தராதரம் தெரியவில்லை அதற்கு. எழுதப் படிக்கத் தெரியாத அற்பம் அது. சினந்து கவிதை எழுதி சபித்து…