தாகூரின் கீதப் பாமாலை – 39 என் காலம் முடியும் தருணம்

This entry is part 25 of 33 in the series 11 நவம்பர் 2012

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   இங்கும் அங்கும் போகும் வீதிகளில் உலவிக் கானங்கள் பாடிக் கொண்டென் காலம் கடந்து போனது. பிரியும் தருணத்தில் யார் கையில் நானென் இதயத்தில் வாசித்த வீணையைத் தருவது ? பூக்களின் வண்ணத்தில் வைப்பேன் பாக்களின் பல்வேறு இசைத் தொனியை ! யாழிசைக் கருவியைப் பொன் முலாம் பூசிய முகில்களின் சந்திப்பில் போட்டு விடுவேன்.   பூமாலைகள் சூடி ஐக்கிய மாகிய பாமரர் […]

நுகராத வாசனை…………

This entry is part 23 of 33 in the series 11 நவம்பர் 2012

நேற்கொழு தாசன் மலர் உதிரும் ஓசையொன்றால் குலைந்து போனவன் தனக்கான கல்லறையை செதுக்கத்தொடங்கினான். தேர்ந்த ஓரிடத்தில் நிறங்களை ஒதுக்கி மௌனப்பாறைகளால் சுவர்களையும், நிர்வாணத்தை நிகழ்த்தி தனிமையால் புதர்களையும் உருவாக்கினான் முதலில். இருளடர்ந்த சுவருக்குள் வாசங்கள் நுழைந்துவிடாதிருக்க வேர்களையெல்லாம் களையத்தொடங்கியவன் கிளைகளின் ஈரலிப்பில் பூர்விகத்தை கழுவிக்கொண்ட கணத்தில் மொட்டொன்று அவிழ்ந்ததை உணர்ந்தான். கல்லறையின் வாசலில் இறகொன்று கிடந்தது பறத்தல் பற்றிய கனவோடு….. ஆக்கம்; நேற்கொழு தாசன் வல்வை

அகாலம்

This entry is part 22 of 33 in the series 11 நவம்பர் 2012

  வீட்டைவிட்டு வெளியே செல்ல முடிகிறதா குடை எடுத்துச் சென்றாலும் பாதி நனைந்து தான் வீடு திரும்ப வேண்டியிருக்கிறது சாலையில் யாரையும் காணோம் ஆங்காங்கே சில கடைகள் தான் திறந்திருக்கிறது விடாமல் தூறிக் கொண்டிருப்பதால் சுவரெல்லாம் ஓதம் காத்து இருக்கிறது கதகதப்புக்காக பெட்டிக் கடையில் நின்று சிகரெட் பிடிக்கிறார்கள் குடிமகன்கள் பளிச்சென்ற மின்னலைப் பார்த்து காதை பொத்திக் கொண்டன குழந்தைகள் கண்ணெதிரே வாகனத்தின் மீது விழுந்த மரம் கையாலாகாததனத்தை எண்ணி கண்ணீரை வரவழைத்தது கொள்கை முழக்கமிட்ட சுவரொட்டிகளுக்கெல்லாம் […]

தீபாவளியின் முகம்

This entry is part 21 of 33 in the series 11 நவம்பர் 2012

  நீலம் புயலால் தரை தட்டியிருக்கிறது வாழ்க்கைக் கப்பல்   கொஞ்சம் படுத்துக் கொள்ள பாய் தேடுகிறது உலகப் பொருளியல்   வலிகள் இவைகளுக் கிடையேதான் சுகப் பிரவேசமாய்த் தீபாவளி   ஒரு சிரிப்பை எழுதத்தான் மையாகிறது கண்ணீர்   ‘சுபம்’ சொல்லத்தான் முளைக்கிறது பிரச்சினை   ஒரு குழந்தையை எழுதிவிட்டுத்தான் எடுக்கிறது இடுப்புவலி   ‘அமைதி’ யை எழுதிவிட்டுத் தான் புறப்படுகிறது புயல்   ஆக சேருமிடம் என்றும் சுபம் அதுதான் தீபாவளியின் முகம்   […]

என்னை மன்னித்து விடு குவேனி

This entry is part 13 of 33 in the series 11 நவம்பர் 2012

    மேலுதட்டில் வியர்வைத் துளிகளரும்பிய கருத்து ஒல்லியான இளம்யுவதிகளைக் காண்கையில் இப்பொழுதும்… அதிர்ந்து போகிறதென் உள்மனது   தவறொன்று நிகழ்ந்தது உண்மைதான் நினைவிருக்கிறதா அந் நாட்களில் தாங்கிக்கொள்ள முடியாத குளிர் விசாலமாக உதித்த நிலா   பொன் நிற மேனியழகுடன் எனதே சாதியைச் சேர்ந்த எனது அரசி எமதிரட்டைப் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் தனியாக   குழந்தையொன்றை அணைத்தபடி அரண்மனை மாடியில் நின்று கீழுள்ள காட்சிகளைப் பார்க்கின்ற கனவொன்றில் அவள் திளைத்திருக்கக்கூடும்   இருந்திருந்து இப்பொழுதும் […]

விடுமுறை நாள்

This entry is part 4 of 33 in the series 11 நவம்பர் 2012

வயிற்றை முட்டிக்கொண்டு விழிப்பு வந்தது விடிந்தும் மேத்துடன் போட்டியிட்டு தோற்ற கதிர்கள் சாம்பல் பூசிய  காலை நிலவை தொலைத்து விட்ட வானம்  மெல்லிய விசும்பலாய் வெயிலே அழுது கொண்டிருக்கிறது மணி 7 யை  தாண்டிவிட்டது காப்பி குடிக்க ஒரு தவிப்பு வீட்டு நிலவும் இன்னும் போர்வைக்குள் பால் சூட வைக்கும் பொழுதெல்லாம் பொங்கி  வழிந்து மனைவியிடம் வழிசலாக போனதால் அடுப்படி செல்ல ஆயாசமாக இருந்தது விடிந்து விட்டதை அறிவிக்க தொலைகாட்சியில்  செய்தியை சத்தமாக வைக்க விடுமுறை நாள் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 44) கவலைச் சின்னம்

This entry is part 2 of 33 in the series 11 நவம்பர் 2012

  மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 43) நிழலும், நிஜமும் !

This entry is part 29 of 31 in the series 4 நவம்பர் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]

ஒரு வைர‌ விழா !

This entry is part 30 of 31 in the series 4 நவம்பர் 2012

சட்டசபைக்கு வைரவிழா ஜனநாயகம் சுடரேந்தி இருள் அகற்றி இன்றோடு அறுப‌து ஆண்டுக‌ள்! ஆனாலும் சுடரேந்திய‌ கையில் “மெழுகுவ‌ர்த்தியே” மிச்ச‌ம். மின்சார‌ம் தின்ற‌வ‌ர்க‌ள் அசைபோடுகின்றார்க‌ள் கும்மிருட்டை தின‌ந்தோறும். ச‌ட்ட‌ச‌பைக்கு நினைவுத்தூண் பிர‌ம்மாண்ட‌ம். ச‌ட்ட‌ச‌பை க‌ட்டிட‌ம் தான் காண‌வில்லை. அவ‌ர் தொட்டுக்க‌ட்டிய‌தால் தீட்டு ஆகிப்போன‌து என்று தீண்டாமை பேசுகின்றார். ச‌ட்ட‌ச‌பை க‌ட்டிட‌ம் காலொடிய‌ விட்டு விட்டு தூண்க‌ள் நிறுத்துகின்றார். இந்த பொய்க்கால் குதிரைக்கும் கொண்டாடுவோம் வைர‌விழா. இது இவ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் காழ்ப்பு உண‌ர்ச்சிக்கு வைர‌விழா. ல‌ஞ்ச‌த்தால் அர‌சிய‌ல் க‌ற்ப‌ழிந்து போன‌த‌ற்கும் […]

தாகூரின் கீதப் பாமாலை – 38 என் ஆத்மாவின் கீதம்

This entry is part 27 of 31 in the series 4 நவம்பர் 2012

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     என் மனதில் ஒலி எழுப்பும் பாடல் உன் காதில் கேட்கிறதா எனது விழிகளுக்கு உனது வருகையைச் சமிக்கை மூலம் அனுப்பும் போது ? பனித் துளி ஒன்றை மலர் மார்பி லிருந்து பரிதிக் கதிர்கள் உறிஞ்சிக் கொள்வது போல் என் ஆத்மாவின் கீதத்தையும் நீ ஈர்த்துக் கொள் வாயா ?   விலகிச் செல்லும் என் இதயம் வெளியே […]