Posted inகவிதைகள்
பாலச்சந்திரன்
கண்களில் கூடக் கபடில்லையே. மிரளும் பார்வையில் மிருகமும் இரங்குமே. என்ன செய்தான் பாலகன்? என்ன செய்யமுடியும் சிறகுகள் பிணிக்கப்பட்ட சின்னப் பறவை? தொடும் தூரத்தில் நிறுத்தி துப்பாக்கி ரவைகளால் துளைத்து விட்டான்களே ‘தேவதத்தன்கள்’. …