பாலச்சந்திரன்

  கண்களில் கூடக் கபடில்லையே.   மிரளும் பார்வையில் மிருகமும் இரங்குமே.   என்ன செய்தான் பாலகன்?   என்ன செய்யமுடியும் சிறகுகள் பிணிக்கப்பட்ட சின்னப் பறவை?   தொடும் தூரத்தில் நிறுத்தி துப்பாக்கி ரவைகளால் துளைத்து விட்டான்களே ‘தேவதத்தன்கள்’.  …

நள்ளிரவின்பாடல்

  நடுத்தெருவில்விளையாடும் பூனைக்குட்டிகளைப்பார்த்திருக்கும் இரவொன்றின்பாடலை நான்கேட்டேன்   மோதிச்செல்லக்கூடியநகர்வனபற்றிய எந்தப்பதற்றமுமின்றி துள்ளுமவற்றைத் தாங்கிக் கூடவிளையாடுகிறது சலனமற்றதெரு   யாருமற்றவீட்டின்கதவைத்தாளிட்டு அந்தநள்ளிரவில்தெருவிலிறங்கி நடக்கத்தொடங்குகையில் திசைக்கொன்றாகத்தெறித்தோடி எங்கெங்கோபதுங்கிக்கொள்கின்றன மூன்றுகுட்டிகளும்   நான்நடக்கிறேன் தெருசபிக்கிறது நிசிதன்பாடலை வெறுப்போடுநிறுத்துகிறது   இந்தத்தனிமையும் இருளும்தெருவும் வன்மம்தேக்கி வைத்து எப்பொழுதேனுமென்னை…

உபதேசம்

எஸ். சிவகுமார்   காலமெனும் கலயத்தில் கண்டெடுத்த வயிரங்கள் வாலிபப் பருவத்தில் வசப்பட்ட நேரங்கள் ! நிலையில்லா காயம் நிலையென்றே எண்ணாது அலைபாயும் உன்மனதை அடக்கி ஆள் என்றிட்டார்.   கலைக்கென்றும் கண்ணுண்டு காதலுக்குத்தான் இல்லை அழகை ரசித்திட்டால் அழிவேதும் இலையென்றேன்.…

ஆதாமும்- ஏவாளும்.

இரா.ஜெயானந்தன். இனிய நிலவே ! இன்று நீ, என் நிலா முற்றத்தில் மலர்ந்து விட்டாய் ! உன் வரவிற்காக காத்திருந்து - நான் மல்லிகை பந்தல் வளர்த்திருந்தேன். பூக்கள் மலர்ந்த, மணந்த போது உன்னை மணம் முடித்தேன்! அதோ பார் !…

கடல் நீர் எழுதிய கவிதை

-ஜே.பிரோஸ்கான்- நான் நானாக இல்லை என் வலது புறமாக நல்லவையாகவும் இடது புறமாக தீயவையாகவும் மேலாகவும் இன்னும் கீழாகவும் என்னனுமதியின்றி வந்து நிறைந்து விடுகின்றன எல்லாமான நீர்களும். நான் அழுகிறேன் ஆராவாரம் செய்கிறேன் ஒப்பாரி வைக்கிறேன் சினுங்குகிறேன் யார் யாரோ வந்து…

உன்னைப்போல் ஒருவன்

 சங்கர் கோட்டாறு   உன்னை எனக்கு நன்றாகத்தெரியும். உனது ஆசைகள், பாசாங்குகள், அவ்வப்போது வெளிப்படும் வக்கிரபுத்திகள், எல்லாம் எனக்குமிக நன்றாகத் தான் தெரியும். எப்படி என்றால், உன்னைப்போல் ஓருவன், எனக்கு வெகுநாளாக மிகவும் பழக்கமானவன். நான்.   -

கவிதை

கோசின்ரா   என்னை துரத்திக்கொண்டிருக்கும் ரகசியங்கள் தின்று வளர்ந்த பூர்வீக பற்கள் பசியோடு காத்திருக்கின்றன ஆதிகாலத்திலிருந்து இரை போட்டு வளர்த்தவள் நீதான் பசித்த அதன் குரலில் ஒளிந்திருக்கும் பாம்புகள் வெளியேறி வருகின்றன என் நாட்களைக் விழுங்கி பசியாறுகின்றன நெடு நாட்கள் தப்பிக்க…

நீர்நிலையை யொத்த…

    என்னை எடுத்துக்கொண்டு யாராவது எனக்கொரு அதிர்வுகளற்ற ஆன்மாவைத் தாருங்களேன்   நீர்நிலையின் மேற்புறத்தின் பரப்பு இழு விசையில் சிறு பொத்தல்கூட விழாமல் நடமாடும் நீர்ப்பூச்சியை யொத்த நேர்த்தியோடே என்னுடன் உறவாடுங்கள்   சர்வமும் சாந்தியான சீவிதமே என் நாட்டம்…

தாகூரின் கீதப் பாமாலை – 60 மரத் தோணியை நிரப்பு .. !

தாகூரின் கீதப் பாமாலை – 60 மரத் தோணியை நிரப்பு .. !   மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     உன் மனதில் நான் நிலைப்பேனோ இல்லையோ என் சிந்தனையில் இருப்பது…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -19 என்னைப் பற்றிய பாடல் – 12 (Song of Myself) ஆத்மக் கதிர் உதயம்

வால்ட் விட்மன் வசனக் கவிதை -19 என்னைப் பற்றிய பாடல் – 12 (Song of Myself) ஆத்மக் கதிர் உதயம் (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா    …