மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. கேளாமல் எதுவும் கிடைக்கப் போவ தில்லை ! புறக்கணித்த பிறகு அருகில் வருவதும் உண்டு ! பகற்…
(1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா நல்லதோர் காலமும், நலமிக்க சூழ் வெளியும் உள்ளது எனக்கென்று நான் அறிவேன்; என்னை…
எஸ். ஸ்ரீதுரை கொதிக்கும் வெய்யிலில் புகைவண்டிப் பயணம் அம்மாவின் கட்டுச்சோறு சலங்கை கட்டிய குதிரை வண்டியில் …
ஜென் பாதை அந்திப் பொழுது பறவைகள் கூடடையும் விடியும் வரை சுவர்க்கோழி சப்தம் முன்பனி கம்பளி ஆடைக்குள் நானும், நிலாவும் தண்ணீருக்கு வெளியே தத்தளிக்கும் மீன் சில நாழிகைக்குள் குழம்பில்…
(1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா என்னை மூச்சுத் திணற வைப்பவர் எனது காதலியர் ! என் உதடுகளில் முத்தமிடக்…
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. நீண்ட காலத்துக்கு முன்பு நான் நினைத்த பாடல் மீண்டும் என் மனதுக்குள் வந்தது ! எழுத வேண்டினேன்…
புதியமாதவி, மும்பை நான் பறவையைக் காதலித்தேன் அது தன் சிறகுகளில் என்னை அணைத்து வையகமெங்கும் வானகமெங்கும் பறந்து திரிந்தது. விட்டு விடுதலையானக் காதலின் சுகத்தை அப்போதுதான் அனுபவித்தேன். நான் ஆமையைக் காதலித்தேன் அவசரப்படாமல் அருகில்…
ருத்ரா தீக்கொளுந்து போல தேயிலைக்கொளுந்து துளிர் பிடிச்சு நிற்கையிலே அங்கே ஓம் மனசுக்குள்ளே துடுக்குத்தனமாய் உடுக்கடிக்கும் என் உள் மனசு கேக்கலையா சொல்லு புள்ளே பூவாயி. கேக்கத்தவங்கெடந்து என் நெஞ்சுக்குள்ள தேடிக்கிட்டு கெடக்கேனே தெரியலையா?…
(1) ஒரு மீன் செத்து மிதக்கும். குளத்தின் தண்ணீரில் குளம் விடும் கண்ணீர் தெரியவில்லை. (2) ஒன்றும் குறைந்து போவதில்லை. படிகள் இறங்கிச் செல்லும் குளத்திற்கு உதவ. (3)…
ஜென் ஊஞ்சல் காலி ஊஞ்சல் காற்றில் ஆடுகிறது முன்னும் பின்னும் சத்தமிடாதீர்கள் அவன் கல்லறையிலாவது நிம்மதியாக உறங்கட்டும் ஆயுளில் ஒரு முறையாவது ஆணியில் அறையப்படுகிறோம் விரிசலடைந்த சுவரில் ஆணி…