சமையலறை கவிதைகள் 

சமையலறை கவிதைகள் 

ஆர். வத்ஸலா 1. வடை மறைந்தும் மறையாத  மிளகுடன் வடை புரிந்தும் புரியாத  கவிதை போல 2  குக்கர் இரண்டு குக்கரும்  போட்டியிட்டன சன்னல் வெளியே  சதா கூவும் குயிலுடன் வென்று விடுமோ என அச்சத்தில் நான் 3. வடை -…

அச்சம் 

ஆர் வத்ஸலா நெருங்கி வருகிறது இன்னொரு நட்பு உனதளவு இல்லாவிட்டாலும் நிறைய அன்புடனும் அதேயளவு மதிப்புடனும் புரிந்துணர்வுடனும் கொசுருக்கு கதை கவிதை பற்றின  கருத்து பரிமாற்ற சாத்தியத்துடன் ஆனால் அச்சம் மனமூலையிலமர்ந்து பின்னுக்கு இழுக்கிறது என்னை உன் விலகலை நினைவூட்டி எனக்கும்தான்…

முரண்

ஆர் வத்ஸலா நான்கு வயதில்  முதல் சுதந்திர நாள் அன்று நடுநிசியில்  அப்பாவின் தோள் மேல் அமர்ந்து  தெரு நிறைந்த கூட்டத்தோடு  குட்டிக் குரலில்  ‘ஜெய்ஹிந்த்’ சொன்னது  நினைவிருக்கிறது ஆறு வயதில் பள்ளியிலிருந்து திரும்புகையில் வாத்தியார்  எழுதிய 'குட்'  மழையில் அழியாமலிருக்க …

வாடல்

வளவ. துரையன் ஒரு முழம் கூடவிற்கவில்லையெனபூப்போல வாடும்பூக்காரியின் முகம்கூடு கட்டஎந்தக் குச்ச்சியும்சரியில்லை எனத்தேடி அலையும் காக்கைஎலிகள் கிடைக்காததால்காக்கைக்கு வைத்தசோற்றைப் பார்க்கும்நகரத்துப் பூனைதிடீரென வந்த தூறலில்ஒதுங்க இடம்தேடும் தெரு நாய்ஆட்டோவில் அடைத்துஅழைத்துச் செல்லப்படும்நர்சரியின் மாணவர்கள்

அதே பாதை

_________________ எத்தனை நாள்தான்  ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறைதான்- தலை முடியை மாற்றி, மாற்றி, தாடிமீசையை மாற்றி, மாற்றி  ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறை பார்த்தாலும்  அதே மூஞ்சி, அதே கண்ணாடிதான். எத்தனை முறை நடந்தாலும்…

பஞ்சணை என்னசெய்யும்

      மனோந்திரா             (நொண்டிச் சிந்து) யாரெனக் கேட்டதற்கு - அவன் யாதொரு பதிலையும் சொல்லவில்லை பாரெனை என்பதுபோல் - அவன் பாவனை செய்வதாய் நானுணர்ந்தேன் கூரெனப் பார்வையினைத் - தீட்டி குறுகுறு என்றுநான் பார்த்திருக்க நீரென பூமியிலே - சரிந்து நிற்காமல் மண்ணிலே…

நிழற் கூத்து 

கு. அழகர்சாமி நீர் மலி தடாகத்தில் ஆம்பல்  இதழவிழ்ந்து மலர்ந்ததாய் அந்தியில்  இசை அலர்ந்து அறைக்குள்- அறை நடுவில் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியின் ஒளி மேனி சுடர்கிறது மெல்ல ஒளி இருளை வாய் மெல்ல- மின்விசிறியின் மென்காற்றின் உதடுகள் முத்தமிட ஆடும்…

ரோஹிணி கனகராஜ் கவிதைகள் 

ஆணவசர்ப்பம் ___________________ தன்மயக்கம் கொண்டு எனக்குள்ளே எழுந்து ஆடுகிறது சர்ப்பம் ஒன்று...  அதனை அடக்கியாளும் மகுடியும்கூட என்  கையில்தான்....  ஒருநாள் மகுடியை உடைத்தெறிந்து வீசினேன் அது ஒரு தாழம்புக்காட்டைச் சென்றடைந்தது...  எனக்குள்ளே இருந்த சர்ப்பமும் வெளியேறி தாழம்புக்காட்டில் தஞ்சம் புகுந்தது...  நான்…

நான் ஒரு மலையாதல் அல்லது என்னில் ஒரு மலை உருவாதல்

கோவிந்த் பகவான் என்னில் ஒரு மலை  மெல்ல உருவாகிக்கொண்டிருக்கிறது நெடிதுயர்ந்த மரங்களின் வேர்முனைப் பிளக்க என் மலை முழுக்க குருதி நீச்சம். வெயிலுலரும் பாறைகளின் கனத்தால் என் மலை முழுக்க தகிக்கும் வெப்பம். சலசலக்கும் சுனைநீர் பாய என் மலை முழுக்க…

வாளி கசியும் வாழ்வு

கோவிந்த் பகவான் மூதாதையரின் தொன்ம கிணற்றிலிருந்து நீர் இறைத்துக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி. அடி ஆழம் வரை தொங்கும் கயிறு பல நூற்றாண்டுகளின் நீளம். மூச்சிரைக்க அவள் இறைக்கும் வாளி நீரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வழிந்து கண்டிருக்கிறது இப்பெரும் வாழ்வு.     -கோவிந்த்…