மரணித்தும் மறையாத மகாராணி

  சக்தி சக்திதாசன் ஒரு நாடு ஸ்தம்பித்து போய்விட்டது என்பதை வெறும் கதைகளிலும், கட்டுரைகளிலுமே கண்டு வந்த எமக்கு அதன் தாத்பரியத்தைக் கண் முன்னால் காணும் நிலை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. நான் இங்கிலாந்துக்குள் காலடி வைத்து இப்போது 47 வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகின்றன. நான் காலடி…
வியட்நாம் முத்துகள்

வியட்நாம் முத்துகள்

    வியட்நாமில் ஹா லுங் பே(Ha Long Bay)  என்ற இடம்,  கடலில் நீரில் முத்து வளர்ப்பதற்குப் பிரசித்தமானது. எங்களை அங்கு வழிகாட்டி  அழைத்துச்   சென்றபோது  ‘நத்தைகள்போல் சிப்பிகளும் ஆணும் பெண்ணும் அர்த்த நாரியாக (hermaphrodites) இணைந்திருப்பவை ‘  என…
தொடரும் வெள்ளங்கள் – தீர்வுக்கான முதல் அடிகள்

தொடரும் வெள்ளங்கள் – தீர்வுக்கான முதல் அடிகள்

துக்காராம் கோபால்ராவ் தொடரும் வெள்ளங்களுக்கு தீர்வுக்கான முதல் அடிகள் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் ஏறத்தாழ பாதிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. Pakistan's devastating floods: - 1350 people killed- 50M people displaced- 900K livestock deaths-…

வியட்நாமின்,  சம்பா இந்து அரசு

    நடேசன்.   பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள  அங்கோவாட் போயிருந்தபோது,  கமர் (Khmer) இராஜதானிக்கும்  வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற  இந்து அரசுக்கும்  தொடர்ச்சியான போர் நடந்தது என அங்கு குறிப்பு  எழுதியிருந்ததைப் பார்த்தேன். அக்கால  சம்பா அரசு…
குறளின் குரலாக சிவகுமார்

குறளின் குரலாக சிவகுமார்

குமரி எஸ். நீலகண்டன் 75 வது சுதந்திரத் திருநாளின் முந்தைய நாள் ஈரோடு புத்தக கண்காட்சியில் சிவகுமார் அவர்களின் திருக்குறள் 100 உரை கேட்டேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வள்ளுவரே உலகின் மூத்த மொழியான தமிழ்வழி உலகம் உய்வதற்கு உன்னதமான அறக்…
முன்தொடக்கக் கல்விக்கு முன்னுரிமை வேண்டும்

முன்தொடக்கக் கல்விக்கு முன்னுரிமை வேண்டும்

-முனைவர் என்.பத்ரி, NCERT விருது பெற்ற ஆசிரியர்           இந்திய அரசியலமைப்புச் சாசனம் உருவாக்கப்பட்ட பொழுது, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் (1960) அனைத்துக் குழந்தைகளுக்கும்இலவசக் கல்வி வழங்க திட்டமிடப்பட்டது. இக்குறிக்கோளை  நாம் இந்நாள் வரை எட்ட இயலவில்லை. அனைவருக்கும் கல்வித்…
அசோகமித்திரனும் நானும்…

அசோகமித்திரனும் நானும்…

    அழகியசிங்கர்     நான் சமீபத்தில் எழுதிக் கொண்டுவந்த புத்தகம் 'அசோகமித்திரனும் நானும்' என்ற புத்தகம்.     அசோகமித்திரன் இறந்தபோது பல பத்திரிகைகள் அசோகமித்திரனைப் பற்றி எழுதும்படி என்னைக்  கேட்டுக்கொண்டன.  பல பத்திரிகைகளுக்கு அவர் நினைவுகளைக் கட்டுரைகளாக எழுதிப் பகிர்ந்து கொண்டேன்.   அப்போது ஒரு புத்தகம்…
நீள்வாட்களின் இரவில் நிமிர்ந்து நின்ற வர்ணவாள்

நீள்வாட்களின் இரவில் நிமிர்ந்து நின்ற வர்ணவாள்

   அழகர்சாமி சக்திவேல் சில மாதங்களுக்கு முன்னால், நான் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்குச் சென்று இருந்தேன். பெர்லின் நகரின் முக்கியப்பகுதிகளைச் சுற்றிப் பார்க்க, ஜெர்மன் வழிகாட்டிகள் நடத்தும் இலவச நடைப்பயணம் ஒன்றை நான் தேர்ந்தெடுத்து, நடைப்பயணம் தொடங்கும் இடத்திற்கு, அந்தக் கடுங்குளிரில்…
புணரமைப்போம் பொதுத்துறை நிறுவனங்களை

புணரமைப்போம் பொதுத்துறை நிறுவனங்களை

  -முனைவர் என்.பத்ரி             தொழில் துறையினர் கூட்டத்தில் சமீபத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர்   "அரசு சொத்து பலப்படுத்தப்பட வேண்டும். அதுவே நமது பலமும் கூட. தற்போதைய வலுவிழந்த நிலையில் பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து செயல்பட அனுமதித்தால் பல காணாமல்…

அணு ஆயுதப்போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்

  அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்       சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d3oSS_FP-cA https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sgFYApuxZ0E https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lKcwYViygf8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sXwCRVtidZ4 Gorbachev and Reagan…