புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – ஷேக்ஸ்பியர்
Posted in

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – ஷேக்ஸ்பியர்

This entry is part 26 of 31 in the series 31 மார்ச் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. … புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – ஷேக்ஸ்பியர்Read more

Posted in

விவசாயிகள் போராட்டமா?

This entry is part 14 of 31 in the series 31 மார்ச் 2013

“விவசாயிகள் போராட்டமா? வளர்ச்சிக்கு எதிரானதது”, என்றொரு கண்ணோட்டம் திறந்த வீட்டிற்குள் சுண்டெலி புகுதல் போல மெதுவாக நம் மனதுகளில் ஏற்படத் துவங்கியுள்ளது. … விவசாயிகள் போராட்டமா?Read more

Posted in

நாகூர் புறா.

This entry is part 12 of 31 in the series 31 மார்ச் 2013

இரா ஜெயானந்தன்   மன்னர் அச்சுதப்பா நாய்க்கர் வயிற்று வலியால் அவதிப்படும் செய்தி, தஞ்சை மாநாகரெங்கும் ஒரே செய்தியாகப் பேசப்பட்டது. மக்களும் … நாகூர் புறா.Read more

கூலித்தமிழரே நம் தோழர்கள், சொந்தங்கள்…
Posted in

கூலித்தமிழரே நம் தோழர்கள், சொந்தங்கள்…

This entry is part 10 of 31 in the series 31 மார்ச் 2013

  ராஜேந்திரன்     ” அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்” பின்னூட்டத்தில் பின்வருமாறு சொன்னது மனதை இன்னும் அரிக்கிறது.. Dr.G.Johnson … கூலித்தமிழரே நம் தோழர்கள், சொந்தங்கள்…Read more

பரதேசி டாக்டர் – நல்லவரா..? கெட்டவரா…?
Posted in

பரதேசி டாக்டர் – நல்லவரா..? கெட்டவரா…?

This entry is part 9 of 31 in the series 31 மார்ச் 2013

புனைப்பெயரில்      பரதேசி படத்தில், தேயிலை தோட்டத்தில் கொத்தடிமைகளாக வாழும் மக்களை இனம் புரியா நோய் தாக்கி அவர்கள் பிடுங்கிப் … பரதேசி டாக்டர் – நல்லவரா..? கெட்டவரா…?Read more

Posted in

தமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள்

This entry is part 8 of 31 in the series 31 மார்ச் 2013

ஈழத்தமிழருக்கு ஆதரவான குரல்கள் மாணவர் கோரிக்கைகள் எல்லாம் தற்போது தேக்க நிலையை நோக்கிநகர்கிறது.. இதற்க்கு பல காரணங்கள் உண்டு. 1960கலில் இடம்பெற்ற … தமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள்Read more

‘சிதைவுகளோ’டு’தேம்பிஅழாதேபாப்பா’
Posted in

‘சிதைவுகளோ’டு’தேம்பிஅழாதேபாப்பா’

This entry is part 3 of 31 in the series 31 மார்ச் 2013

‘அந்த மரத்தை அவன் நன்றாக அறிவான். அந்த இடத்திற்கு அநேக தடவைகள் வந்திருக்கின்றான். அவனுடைய தந்தையின் மரணத்தின் பின்னர் அந்தக் குரல் … ‘சிதைவுகளோ’டு’தேம்பிஅழாதேபாப்பா’Read more

அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்
Posted in

அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்

This entry is part 23 of 29 in the series 24 மார்ச் 2013

ராஜேந்திரன்   இன்று இலங்கையில் மாட்டிக் கொண்டிருக்கும் சாமான்ய மக்களின் அல்லல்களுக்காக குரல் கொடுக்கப்படுவது மிகச்சரியே… உலகின் எந்தப் பகுதியெனினும், சாமான்ய … அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்Read more

Posted in

தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எதிர்ப்பின் எழுத்து

This entry is part 20 of 29 in the series 24 மார்ச் 2013

  1)அன்வர்பாலசிங்கத்தின் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எழுத்துப்பிரதி. வாழ்வின் மீது படிந்துவிட்ட கசப்பையும், ஆற்றாமைகளையும் பேசுகிறது. தோல்வியின் மீதான … தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எதிர்ப்பின் எழுத்துRead more

Posted in

காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

This entry is part 29 of 29 in the series 24 மார்ச் 2013

”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தண்டாயுதபாணிக்கு அரோகரா பழனி மலை முருகனுக்கு அரோகரா அன்னதானப் பிரபுவுக்கு அரோகரா.” இதுதான் கார்த்திகை மாத வேல் … காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசைRead more