அதிகரிக்கும் பாலுறவு பலாத்கார குற்றங்களுக்கு தீர்வு என்ன?

This entry is part 23 of 26 in the series 30 டிசம்பர் 2012

தலைநகரில் நடந்த அவலம் இந்திய மக்களின் உள்ளங்களை உலுக்கியிருக்கிறது. அதுவும், இளைஞர்களையும் இளைஞிகளையும் அச்சத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றிருக்கிறது. அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல், காங்கிரஸ் கட்சி தலைமை தவித்திருக்கிறது. இங்கே ஏராளமான தீர்வுகள் முன் வைக்கப்படுகின்றன. அதில் முக்கியமாக, இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்க கோரும் குரல்கள் உரத்து எழுகின்றன. தண்டனையை கடுமையாக்குவது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடனடி வழக்கை முடித்து தீர்ப்பு தருவது ஆகியவை ஓரளவுக்கு பயன் தரும் என்றாலும் அது தும்பை […]

பெண்களின் விதிகள்

This entry is part 18 of 26 in the series 30 டிசம்பர் 2012

தேமொழி இந்த டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி இரவு, இந்தியத் தலைநகர் டெல்லியில், கயவர்களால் வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளான 23 வயது கல்லூரி மாணவியின் நிலையைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. தற்பொழுது சிங்கப்பூர் அனுப்பப்பட்டு, உறுப்பு மாற்ற சிகிச்சைக்கு ஆயத்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் அவர். ஞாயிறு மாலை திரைப்படம் பார்த்துவிட்டு, தக்க துணையுடன் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைமை இது.  இதனால் மக்கள் பொங்கி எழுந்து, தலைநகரும், நாடும் […]

லைஃப் ஆஃப் பை (Life of Pie) திரைப்படம்: மனிதனும் மிருகமும்: ஒரே சங்கிலியின் இரு கண்ணிகள்

This entry is part 7 of 26 in the series 30 டிசம்பர் 2012

    பைக்குப் பதின்ம வயதை நெருங்கிவிட்ட பருவம்தான். அதற்கே உரிய பயம் அறியாத ஆசைகள் அவனிடமும் உண்டுதான். அதில் ஒன்று தந்தையார் நடத்தி வரும் சிறு உயிரியல் பூங்காவில் உள்ள வேட்டை மிருகங்களுடன், குறிப்பாகக் கம்பீர நடை நடந்து வரும் புலியுடன் நட்பு கொள்ள வேண்டும் என்பது. ஒருநாள் நடுநிசியில், வேண்டாம், வேண்டாம் என்று தடுக்கிற  தன்னைவிட இரண்டு வயது மூத்த அண்ணனையும் எழுப்பி இழுத்துக் கொண்டு கையில் ஒரு இறைச்சித் துண்டுடன் புறப்பட்டுவிடுகிறான்.. கூண்டைக் […]

உன்னை போல் ஒருவன்,முசுலிம்களுக்கு எதிரான படமில்லை: 3

This entry is part 2 of 26 in the series 30 டிசம்பர் 2012

கண்ணன் ராமசாமி விமர்சகர்களின் முக்கிய குற்றச் சாட்டு பாசிசத்தை பற்றியது. இந்திய ஜனநாயகத்தின் மீதுள்ள வெறுப்பில், இவர் தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் தான் அழிக்க முடியும் என்று அடிக்கடி சொல்கிறார் என்ற ஒரு குற்றச் சாட்டு நாயகன், இந்தியன், உன்னை போல் ஒருவன் போன்ற படங்களை பார்த்த பிறகு பலரது மனங்களில் எழுகின்றது. இதே விமர்சனத்தை கமலின் முன்பு உன்னை போல் ஒருவன் டாக்        ஷோவில் ஒரு பெரியவர் முன்வைத்தார். மும்பை சம்பவத்தால் நேரடியாக பாதிக்கப் பட்ட […]

மொழிவது சுகம்: தூக்ளாஸ் கிரெஸ்ஸியெ

This entry is part 17 of 26 in the series 30 டிசம்பர் 2012

  உலகின் பிறபகுதிகளைப்போலவே பிரான்சுநாட்டிலும் இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் வகையிற் சங்கங்கள் நூற்றுக் கணக்கில் செயல்படுகின்றன. தமிழர், மலையாளி, தெலுங்கர், பஞ்சாபியர், குஜராத்தியரென குழுச்சமுதாயமாக இயங்குவதும், அவரவர் வட்டார குறியீடுகளை நினைவூட்டும் வகையில் பண்டிகைகள், மொழி வகுப்புகள், பரதநாட்டியம், மோகினி ஆட்டமென்று நற்காரியங்களில் அக்கறைகாட்டுவதும் இச்சங்கங்களின் பொதுகோட்பாடுகள். எனினும் இந்திய துணைக்கண்டத்தைச்சேர்ந்த பிற மக்களிடமிருந்து  வேறுபடுத்திக்காட்ட போலிவுட்டையும், தீபாவளியையும் மறப்பதில்லை. பொதுவாக நமது மக்களுக்கென சில பிரத்தியேகக் குணங்களுண்டு, அவற்றையெல்லாம் தவிர்த்து ஒரு சிலரேனும் இப்படி […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -41

  அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.   தேடல் தேடல் எளிதல்ல. அர்த்தமுள்ள முயற்சியும் , தெரிந்தவைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலும் இன்றியமையாதவை. ஊக்கம் இடையில் உடைந்துவிடக் கூடாது. சிறுவயது முதல் எனக்கு அமைந்த குணம் இது. பல பாதைகளில் சென்றாலும் என் இலக்கு ஒன்றுதான். நாட்டில் சுதந்திரப் போராட்டம், தந்தை அரசியலில். .பின்னர் அரண்மனைக் கருகில் வீடு, அரண்மனையில் தந்தைக்கு உத்தியோகம், அரண்மனை விருந்தினர் மாளிகைக்கு வரும் பெரியவர்களின் அறிமுகமும் பழக்கமும் […]

டெல்லி கூட்டு கற்பழிப்பை எதிர்த்த மக்கள் போராட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் எதிர்கொண்டது எப்படி?

This entry is part 26 of 27 in the series 23 டிசம்பர் 2012

டெல்லியில் ஒரு மருத்துவ மாணவி பலரால் கற்பழிக்கப்பட்டதை எதிர்த்து, பெண்களுக்கு பாதுகாப்பு கோரி மாணவர்களும் மக்களும் பெண்களும் நடத்திய டெல்லி போராட்டத்தை போலீஸ் கடுமையாக தாக்கியது எல்லோருக்கும் மனவருத்தத்தை அளித்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். நமது இதயக்கனியான நமது பிரதமர் மன்மோகன் சிங் இதனை ஒட்டி நம் நாட்டு மக்களிடம் உரையாற்றி இறுதியாக “டீக் ஹை?” (சரியா சொன்னேனா என்ற பொருளில்) கூறியது தற்போது உலகப்பிரசித்தம் பெற்றுவிட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னால் என்ன நடந்தது என்பதை அடுல் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -40

This entry is part 22 of 27 in the series 23 டிசம்பர் 2012

சீதாலட்சுமி ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா நுழை.   வாழ்க்கைச்சக்கரத்தின்அச்சாணிபெண் சமுதாயத்தில் அவள்  பிரச்சனைகளைத் தீர்க்க, பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் முயன்றனர். இந்த நூற்றாண்டு வரலாற்றின் நிகழ்வுகளை இத்தொடரில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அவளும் மனிதப் பிறவியில் ஒருத்தி என்பதற்கு அடையாளச் சீட்டு கிடைத்தது.  ஆம். ஓட்டு போடும் உரிமை கிடைத்தது. இந்தியாவில் கிடைத்த இந்த உரிமை  பல நாடுகளில் பெண்களுக்குக் கிடைக்க வில்லை. நாட்டு விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் வீட்டுக்குள் அடங்கிக் கிடந்த […]

கணித மேதை ராமானுஜன் (1887-1920)

This entry is part 18 of 27 in the series 23 டிசம்பர் 2012

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada   “ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 !  பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.” பிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி   சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் […]

காதலின் அருமை தெரியாத காட்டுமிருகாண்டிகள்

This entry is part 16 of 27 in the series 23 டிசம்பர் 2012

ஜோதிர்லதா கிரிஜா      ‘காதல்’ என்பது இன்றைய இளைஞர்களிடம் – பெண்களும் அடக்கம் – மிகப் பரவலாய்த் தோன்றி வளர்வதற்கு அடிப்படை ஊடகங்களின் பங்களிப்பே என்று குற்றம் சாட்டப்படுகிறது.  இதில் உண்மை இருக்கவே செய்கிறது.  ஆனால் இதுவே முழு உண்மையன்று.  தொலைக்காட்சி, ஏடுகள், நூல்கள், திரைப்படங்கள் போன்றவை வருவதற்கும் முன்பிருந்தே காதல் இருந்துதானே வருகிறது! பட்டி, தொட்டிகளில் கூடக் காதால் இருந்திருக்கிறது.  கிராமத்துக் கோவில்கள், குளங்கள், ஆற்றங்கரைகள், தெருக்கள், கடைகள், சந்தைப்பேட்டைகள் இங்கேயெல்லாம் காதல் மலர்ந்துதான் வந்திருக்கிறது. […]