வியட்நாமின்,  சம்பா இந்து அரசு

    நடேசன்.   பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள  அங்கோவாட் போயிருந்தபோது,  கமர் (Khmer) இராஜதானிக்கும்  வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற  இந்து அரசுக்கும்  தொடர்ச்சியான போர் நடந்தது என அங்கு குறிப்பு  எழுதியிருந்ததைப் பார்த்தேன். அக்கால  சம்பா அரசு…

செயப்பாட்டுவினை

    எஸ்.சங்கரநாராயணன்   “ஓடைக்கரைன்னு கேட்டு இறங்கி, அங்கேயிருந்து கால்நடையாக நடக்க வேண்டும். கடைசி பஸ்ல வாங்க. நீங்கமட்டும் தனியா வரணும். வர்றதைப் பத்தி யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.”             “எப்ப வர்றது?”             “வர்ற சனிக்கிழமை வாங்க. நாங்க…
எம்.டி.முத்துக்குமாரசாமி : வித்தியாசமான தொகுப்பு

எம்.டி.முத்துக்குமாரசாமி : வித்தியாசமான தொகுப்பு

  அழகியசிங்கர்   சமீபத்தில் நான் படித்த கவிதைத் தொகுதி எம்.டி.முத்துக்குமாரசாமியின் ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்.   தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது.  எம்.டி.முத்துக்குமாரசாமியின் இக் கவிதைகள் ஒரு அறிவுத் தேடலாக இருக்கிறது.    240 பக்கங்கள் கொண்ட  இப் புத்தகத்தில் உள்ள…

காதலும்கவிதையும்

ரோகிணிகனகராஜ் காதலன் கரம் பற்றி வளைய வரும் காதலியென என் கைபிடித்து என்னை மலையுச்சிக்குக் கூட்டிச் சென்றது ,வாழ்வின் விரக்தி...  கீழே பார்த்தபோது,  பாறைகளின் படுக்கை விரித்து மரணப் பெண் என்னை வா வாவென அழைத்தாள்...  குதிப்பதற்கு முன் மலையுடன்  ஓர்…

குரல்

                ஜனநேசன்    கொரோனாவுக்கு  முந்திய  காலம். 2௦19 மார்கழியில் ஒரு  காலையில் நான் குளியலறையில் இருந்தேன்; படுக்கையில் கைப்பேசி ஒலித்துக் கொண்டேயிருந்தது . அணைந்து மறுநிமிடம்  மீண்டும் ஒலித்தது. காலைநேர கைப்பேசி அழைப்பென்றால்  துக்கச்செய்தியின் படபடப்பு தொற்றிக் கொள்கிறது.…

அணுப்பிணைவு முறை மின்சக்தி உற்பத்திக்கு கட்டுப்பாட்டுத் தூண்டியக்கம் முதன்முதல் கண்டுபிடிப்பு.

  அணுப்பிணைவு முறை மின்சக்தி உற்பத்திக்கு கட்டுப்பாட்டுத் தூண்டியக்கம் முதன்முதல் கண்டுபிடிப்பு. Posted on August 21, 2022       2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி முதன்முதல் சுயத் தொடர்ச்சி கட்டுப்பாட்டுத் அணுப்பிணைவுத் தூண்டியக்கம் [ Ignition of A Controlled…
குறளின் குரலாக சிவகுமார்

குறளின் குரலாக சிவகுமார்

குமரி எஸ். நீலகண்டன் 75 வது சுதந்திரத் திருநாளின் முந்தைய நாள் ஈரோடு புத்தக கண்காட்சியில் சிவகுமார் அவர்களின் திருக்குறள் 100 உரை கேட்டேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வள்ளுவரே உலகின் மூத்த மொழியான தமிழ்வழி உலகம் உய்வதற்கு உன்னதமான அறக்…
வாசிப்பு அனுபவப்பகிர்வு : எழுத்தாளர் நடேசனின்  புதிய நாவல்

வாசிப்பு அனுபவப்பகிர்வு : எழுத்தாளர் நடேசனின்  புதிய நாவல்

வாசிப்பு அனுபவப்பகிர்வு      எழுத்தாளர் நடேசனின்  புதிய நாவல்                   பண்ணையில் ஒரு மிருகம் எழுத்தாளர் நடேசன் எழுதியிருக்கும் புதிய நாவல் பண்ணையில் ஒரு மிருகம் நூலின் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில்                  (…

மனப்பிறழ்வு

  ஒருபாகன் உழைத்தோய்ந்த நேரத்தில் அல்லது உயிர் கசந்த நேரத்தில் அசை போடும் மாடு போல அகழ்வாராயும் மனது   அறியாப் பருவ அனுபவங்கள் அடுக்கடுக்காய்ப் பொங்க உறைந்து போன உணர்வுகள் உயிர் கசக்கிப் பிழிய   பேச்சும் புரிதலும் புலம்…
பிரியாவிடை (Adieu)

பிரியாவிடை (Adieu)

       கி மாப்பசான் தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   நண்பர்கள் இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டிருந்தனர். உணவகச் சன்னலில் இருந்து  பார்க்க வெளியே பெருஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக மனிதர்கள். கோடை இரவுகளில் பாரீசில் வீசும் இதமான காற்று உடலைத் தொட்டது.…