நேர்ப்பக்கம் – அழகியசிங்கரின் கட்டுரைத்தொகுதி

நேர்ப்பக்கம் – அழகியசிங்கரின் கட்டுரைத்தொகுதி

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ‘நவீன விருட்சம்’ என்ற சிற்ரிதழை நடத்திக்கொண்டுவருபவர் எழுத்தாளர் அழகியசிங்கர். ( இயற்பெயர் சந்திரமௌளி) முதலில் விருட்சம் என்ற பெயரில் மாத இதழாக வெளிவந்தது பின்னர் நவீன விருட்சம் என்ற பெயரில் காலாண்டிதழாக வரத் தொடங்கியது. இதன் இணையதளமும்…
பிரம்மராஜனின் கவியுலகம் :  இயங்குதளங்களும், இயக்குவிசைகளும்

பிரம்மராஜனின் கவியுலகம் : இயங்குதளங்களும், இயக்குவிசைகளும்

லதா ராமகிருஷ்ணன்   [*எனது ’வரிகளின் கருணை’ என்ற தலைப்பிட்ட, நவீன தமிழ்க்கவிஞர்களை முன்வைத்து எழுதப்பட்ட 19 கட்டுரைகளைக் கொண்ட நூலில் ( வெளியீடு: சந்தியா பதிப்பகம், முதல் பதிப்பு ஆகஸ்ட் 2005) இடம்பெற்று கட்டுரை இது.]   *இக்கட்டுரை புதிய…
சி.மோகனுக்கு விருது விளக்கு (2014) வழங்கும் விழா

சி.மோகனுக்கு விருது விளக்கு (2014) வழங்கும் விழா

எழுத்தாளரும், கலை, இலக்கிய விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான சி.மோகனுக்கு 2014ஆம் ஆண்டுக்கான "விளக்கு விருது' வழங்கப்பட்டுள்ளது.  அமெரிக்க வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு சார்பில் புதுமைப்பித்தன் நினைவாக ஆண்டுதோறும் "விளக்கு விருது' வழங்கப்பட்டு வருகிறது.   "விந்தை கலைஞனின் உருவச் சித்திரம்' (ஓவியர் ராமானுஜத்தின்…
சிந்தனை ஒன்றுடையாள்  ஸம்ஸ்க்ருதம்-தமிழ் பாலம்  (தொகுப்பாசிரியர்: டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்)

சிந்தனை ஒன்றுடையாள் ஸம்ஸ்க்ருதம்-தமிழ் பாலம் (தொகுப்பாசிரியர்: டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்)

  வெளியீடு: அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் விலை: ரூ 350. தொடர்புக்கு : வர்த்தமானன் பதிப்பகம், சென்னை மின்னஞ்சல் முகவரி: varthashree@gmail.com         நூல் குறித்து     தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியாவின் மிகத் தொன்மையான…
கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம்

கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம்

லதா ராமகிருஷ்ணன் கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80! அதே வருடம் அதே மாதம் பிறந்த என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளுக்கு இரண்டுநாட்கள் கழித்துப் பிறந்தவர். (என்னுடைய அம்மா என்னளவில் ஒரு அருங்கவிதை!) இன்றளவும் தொடர்ந்து கவிதை,…
புத்தனின் விரல் பற்றிய நகரம்     கவிஞர் அய்யப்ப மாதவனின்  தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு.  தோழமை பதிப்பக வெளியீடு     நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்

புத்தனின் விரல் பற்றிய நகரம் கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தோழமை பதிப்பக வெளியீடு நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்

லதா ராமகிருஷ்ணன் (புத்தனின் விரல் பற்றிய நகரம், கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தோழமை பதிப்பக வெளியீடு நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்) பலவகையான ’ஆட்கழிப்பு’ உத்திகளைப் பயன்படுத்தி இந்தியாவின் பிற பகுதிகளிலும், கடல் கடந்த…
பாயும் புதுப்புனல்!

பாயும் புதுப்புனல்!

                           _ லதா ராமகிருஷ்ணன் 38வது சென்னைப் புத்தகக் கண்காட்சி ஆரம்பமாகிவிட்டது! கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக மாற்றிதழ், நவீன இலக்கியம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் பன்முகம் என்ற காலாண்டிதழையும் இப்போது புதுப்புனல் என்ற மாத இதழையும் எத்தனையோ…
மதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி     _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து  சொல்லத் தோன்றும் சில….

மதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….

  ந.பெரியசாமி(1971) பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராமத்தில் பிறந்தவர். தற்சமயம் ஓசூரில் தனியார் நிறுவனமொன்றில் பணி. 2003களிலிருந்து எழுதிவருகிற இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘நதிச்சிறை’ 2004இல் வெலியானது. ஓசூர் தமுஎகச கிளைப் பணிகளில் பங்கேற்பது. ஓசூர் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி…
மழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன்  கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பதிவுகள்_

மழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பதிவுகள்_

மழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு [வெளியீடு: புது எழுத்து, ஜூன் 2014, பக்கங்கள் 48. விலை ரூ: 70] நூல் குறித்து சில எண்ணப்பதிவுகள்_ லதா ராமகிருஷ்ணன் [பிரதாப ருத்ரன் ( 1979 _ ) ”இது இவரது…
மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பு

மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பு

  மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில் ஜூன் 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்வு   -லதா ராமகிருஷ்ணன்           சொல்லவேண்டிய சில..... வாழ்க்கைக்குக் கவிதை தேவையா? வாழ்க்கைக்குக்…