27 ஜூன் 2016
latseriesid seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_2016 seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_2016 seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_2016 seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_201627 ஜூன் 2016
latseriesidjune27_201627 ஜூன் 2016
latseriesidjune27_2016 seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_2016 seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_201627 ஜூன் 2016
latseriesidjune27_2016 seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_2016 seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_2016 seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_2016 seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_2016 seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_2016 seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_201627 ஜூன் 2016
latseriesidjune27_2016 seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_2016 seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_2016 seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_2016 seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_2016 seriesname=27 ஜூன் 2016
latseriesidjune27_2016பி.ஆர்.ஹரன் சிறைப்படுத்தப்பட்ட (Captive) யானைகள் இறந்துபோகும் கொடுமை ஒரு பக்கம் நடந்தேறுகிறது என்றால், அவ்வாறு இறந்துபோவதற்கு முன்பு அவை அனுபவிக்கும் சித்திரவதைகள் எண்ணிலடங்கா. தனிமையும் வேதனையும் துன்பமும் மட்டுமே வாழ்க்கையாகக் கொண்ட அந்த யானைகள் சிலவற்றின் சித்திரவதைகள் மிகுந்த வாழ்க்கையைப் பார்ப்போம். சமயபுரம் கோவில் யானை மாரியப்பன் அனுபவித்த வேதனை 2002-ஆம் ஆண்டிலிருந்து மாரியப்பனை எப்போதும் மூன்று கால்களிலும் இரும்புச் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். அந்த இரும்புச்சங்கிலியானது ஆக்ஸிஜன் ஏற்றப்பட்டதாகும் (Oxidised Chain). […]
மான் வேட்டை என்றதும் பூரித்துப் போய்விட்டேன்.அதுவும் முதுமலைக் காட்டில். சவுந்தர் சொன்னதும் மனது முதுமலைக்காட்டிற்குப் போய்விட்டது.250 கி.மீ உள்ள முதுமலைக்குப் போக முதுமையில்தான் வாய்த்தது என்பது பூரிப்பிற்கான காரணம். 58 வயதில் இப்போதுதான் முதுமலைக்குப் போக வாய்த்திருக்கிறது. அதுவும் நேரடியாக மான் வேட்டையும் கூட . மான் கறி சாப்பட முடியுமா என்று கேட்டு வைத்தேன். அதற்கு பதிலாகத் தான் சவுந்தர் “ வேட்டையாடி கறி சாப்புடலாம்… அதுவும் மான் வேட்டை “ என்றார். “ […]
இப்படிச் சொன்னால் ‘தலைக்கனம்’ என்று பகுக்கப்படலாம். ஆனால் இந்த உணர்வு உண்மையானது. ஒரு அற்புதமான எழுத்தாளரை மொழிபெயர்த்த பிறகு, அல்லது ஒரு நல்ல படைப்பை எழுதி முடித்த பிறகு அதற்கென பரிசு பெறுவது என்பது எனக்கும் எனக்கும் அல்லது எனக்கும் நான் மொழிபெயர்த்த மேதைக்கும் இடையேயான தேவையற்ற குறுக்கீடாகவே தோன்றுகிறது. தாஸ்தாவ்ஸ்கியை மொழிபெயர்க்கக் கிடைத்ததே ஆன பெறும் பேறு என்கையில் அதற்கு ஒரு பரிசை தாஸ்தாவ்ஸ்கியை அறிந்த அறியாத, அறைகுறையாக அறிந்த அல்லது அவர் பெயரை […]
சேயோன் யாழ்வேந்தன் காவல்காரியாய் சில நேரம் எங்கள் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் புலனாய்வு அதிகாரியாய் சில நேரம் எங்களுக்காக அப்பாவிடம் வாதாடும் வழக்கறிஞராய் சில நேரம் எங்கள் பிணக்குகளை விசாரித்து தீர்ப்பு சொல்லும் நீதிபதியாய் சில நேரம் பல வேடம் போடும் அம்மா எப்போதும் வீட்டுச் சிறையில் கைதியாய்! seyonyazhvaendhan@gmail.com
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_embedded&v=c9qKIVlhXpQ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=sF_Gbs1yj6w http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CMwdhEKoBdw ++++++++++++ சிறப்பாகப் பேரளவில் ஒளிப்பிழம்பு அலைகளை [Plasma Waves] நாங்கள் நோக்கினோம். அண்டவெளிச் சுனாமிபோல் [Space Tsunami] அடித்து அவை பூகாந்தக் கதிர்வீச்சு வளையங்களைச் சுற்றித் தெறித்து, வெளி வளையப் பகுதியை அழித்துச் சென்றன. அப்போது புரிய முடியாதபடி மூன்றாம் காந்த வளையத்தின் வடிவாக்கம் விளங்கியது. பேராசிரியர் இயான் மாண் [அல்பெர்டா பல்கலைக் கழகம், கனடா] மூன்றாம் பூகாந்த வளைய எழுச்சி இயக்கத்துக்கு […]
இளம் வயதிலேயே வேலைக்குச் செல்ல ஆரம்பித்து 40 வருடங்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஸ்டெனோகிராஃபராக, செக்ரடரியாகப் பணிபுரிந்துவந்தவர் திருமதி மீனாட்சி கோபாலகிருஷ்ணன். எந்த வேலையைச் செய்தாலும் அதில் 100% அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் ஈடுபடுவது அவர் இயல்பு. இரண்டு வருட்னக்களுக்கு முன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு என்றால் இளைப்பாறுவதும், உறங்குவதும் இல்லை. மனதுக்குப் பிடித்த வேறு வேலைகளில் ஈடுபடுவது என்கிறார் மீனாட்சி. பெங்களூரிலுள்ள தன் தங்கை லட்சுமி ஆர்வத்தோடு ஈடுபடும் கைவேலைகளைப் பார்த்து அவற்றில் ஆர்வம் கொண்டார். […]
அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது. போட்டிகள் பற்றிய பொது விதிகள் உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும்இப்போட்டியில் பங்கு பற்றலாம். ஒருவர் ஒரேயொரு குறுநாவலை மட்டுமே அனுப்பிவைக்க முடியும். குறுநாவல் யுனிகோட் (Unicode) எழுத்துருவில் – மின்னஞ்சல் இணைப்பாக Microsoft Word வடிவத்தில் அனுப்பப்படல் […]
பின்னூட்டங்கள்