எஸ்ஸார்சி எளிமை நேர்மை உண்மை இவை அனைத்தின் நடமாடும் சாட்சியாய் நமக்கு முன்னே காட்சி தரும் ஒரு இலக்கிய கர்த்தா என்றால் ,அவர் எழுத்தாளர் பாவண்ணன். அவரின் இயற்பெயர் பாஸ்கரன். தமிழ் மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 1958…
[1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ] அறப் போர் புரிய மனிதர்ஆதர வில்லை யெனின்தனியே நடந்து செல் ! நீதனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14…
-எஸ்ஸார்சி கோதுமையை ரேஷன் கடையில் வாங்கினான்.. அதனை ச்சலித்தாயிற்று புடைத்தாயிற்று கோதுமையில் உருண்டை உருண்டையாய் இருந்த சிறு சிறு மண்கட்டி மட்டும் போகவில்லை. அது எப்படிப்போகும் அவனுக்கும் தெரியவில்லை அவளுக்கும் தெரியவில்லை.…
எஸ்ஸார்சி குயவன் களிமண்ணை சுழலும் அச்சக்கரத்தில் எடுத்து எடுத்துவைப்பான் எவ்வளவு வைப்பான் எப்போது வைப்பான் எதனைச் செய்வான் சட்டியா பானையா அதனதன் மடக்கா, எரிஅகலா, இறைத் தூபமா தண்ணீர்க் குடமா இல்லை மாட்டுக்த் தொட்டியா சாலா சாலும்கரகம்தானா யார் அறிவார்?. …
-எஸ்ஸார்சி இங்கு புறம் என்று கூறும்போது புற நானூறு பற்றித்தான் குறிப்பிடுகிறேன். தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் போற்றத்தக்க உயரிய பண்பாடு மிக்கவர்களாக வாழ்க்கை நடத்தியுள்ளார்கள். இதனை உள்ளங்கை நெல்லிக்கனியென நமக்குக்காட்டுவது புறநானூறு என்று…
என் வீட்டின் அடுத்தமனை காலிமனை வீடு அங்கு எழும்பாதவரை தேவலாம் எனக்கு வீசி எறிய நித்தம் சிலதுகள் என் வசம் ஆகத்தான் வேண்டும் காலி மனை மாமரம் ஒன்றுடன் தென்னை மரமொன்று வளர்ந்தும் நிற்கிறது அக்காலி மனையில். நல்ல…
எஸ்ஸார்சி ’மிகையின் தூரிகை’ என்கிற தலைப்பில் பாவண்ணன் கதைகளில் தொன்மம் தழுவிய சில படைப்புகள் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. எஸ். ஜெயஸ்ரீ மற்றும் கே. பி. நாகராஜன் தொகுத்திருக்கிறார்கள். இருவருமே பாவண்ணன்…
எஸ்ஸார்சி கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஏறி அமர்ந்துகொண்டேன். எக்மோரிலிருந்து திருநெல்வேலிக்குப்பயணம். என் ஆறு வயது பேத்தி சேரன்மாதேவியில் அவளது தாய் வழி பாட்டி வீட்டில் தங்கியிருந்தாள். சென்னைப்புற நகர்ப் பள்ளி ஒன்றில்தான் அவளைச் சேர்த்து இருந்தார்கள். ரெண்டாம் கிளாஸ் படிக்கும் அவளுக்கு பள்ளிக்கூடம் எல்லாம் மூடி வருடம்…
-எஸ்ஸார்சி அதிகாலையிலேயே மொட்டை மாடியில் இருக்கும் சிண்டெக்ஸ் தண்ணீர்த் தொட்டி காலியாகியிருப்பது தெரிந்தது. அவன் நீர் மோட்டார் சுவிட்சைப்போட்டான். சப்தம் வித்தியாசமாக வந்தது. இப்படியெல்லாம் வந்ததே இல்லை. ஹூம் ஹூம் என்று ஒரே…