வளவதுரையனின்  கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலி
Posted in

வளவதுரையனின் கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலி

This entry is part 10 of 13 in the series 25 அக்டோபர் 2020

எஸ்ஸார்சி விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள ஒரு அற்புதமான கவிதைத்தொகுப்பு. தமிழக அளவில் பல்வேறு விருதுகளைப்பெற்றுள்ளது இந்நூல். நல்ல கதாசிரியர் வளவதுரையன். பல … வளவதுரையனின் கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலிRead more

Posted in

மயக்கமா இல்லை தயக்கமா

This entry is part 3 of 8 in the series 3 மார்ச் 2019

– எஸ்ஸார்சி பிரிட்டீஷ்காரர்கள் நமக்கு விடுதலையை 1947ஆகஸ்டு 15 லே தந்தார்கள்.அல்லது நமது நாட்டு விடுதலையை நாமேபோராடிப் பெற்றோம் ஆனால் இந்திய … மயக்கமா இல்லை தயக்கமாRead more

Posted in

ஒண்ணும் தப்பில்ல

This entry is part 3 of 9 in the series 24 பெப்ருவரி 2019

-எஸ்ஸார்சி ஒரு எக்செல் சூபர் என் வசம். அதனை வைத்துக்கொண்டு முடிந்த வரைக்கும் இந்தப் பெருங்களத்தூர் ஊரைச்சுற்றிச் சுற்றி வருகிறேன். ஒரு … ஒண்ணும் தப்பில்லRead more

கையால் எழுதுதல்  என்கிற  சமாச்சாரம்
Posted in

கையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்

This entry is part 1 of 7 in the series 17 பெப்ருவரி 2019

எஸ்ஸார்சி எழுத்தாளர்கள் கையெழுத்துப்பிரதியாக எந்தப்படைப்பை வைத்திருந்தாலும் அதனைப்புத்தகமாகக்கொண்டுவருதல் என்பது இப்போதெல்லாம் குதிரைக்கொம்பாகிவிட்டது.எந்த புத்தக வெளியீட்டாளரும் படைப்பைக் கையெழுத்துப்பிரதியாக வைத்திருக்கும் ஒரு எழுத்தாளரைச் … கையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்Read more

அண்மைக்கால நீதிமன்ற தீர்ப்புக்களும் அவை சொல்லும் கனமான செய்திகளும்.
Posted in

அண்மைக்கால நீதிமன்ற தீர்ப்புக்களும் அவை சொல்லும் கனமான செய்திகளும்.

This entry is part 3 of 8 in the series 10 பெப்ருவரி 2019

எஸ்ஸார்சி முன்பு ஒருகாலத்தில் டூ- ஜி அலைக்கற்றை பேரம் என்னும் பூதம் இந்தியாவைஆட்டிப்படைத்தது.. பிடறி பிடித்து உலுக்கியது.. அந்த பகாசுர பேரத்தில் … அண்மைக்கால நீதிமன்ற தீர்ப்புக்களும் அவை சொல்லும் கனமான செய்திகளும்.Read more

Posted in

பாவண்ணின் சிறுகதைகள். எஸ்ஸார்சி

This entry is part 4 of 10 in the series 20 ஜனவரி 2019

    பாவண்ணன் சிறுகதைகள் பேசும் சித்திரம் போன்றவை.தெளிந்த நடை அவருக்கு இயல்பாகவே எழுத்தில் உருக்கொள்கிறது.படித்த வரியை மீண்டும் ஒரு முறை … பாவண்ணின் சிறுகதைகள். எஸ்ஸார்சிRead more

Posted in

வன்மம்

This entry is part 1 of 8 in the series 6 ஜனவரி 2019

‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’-அவ்வையார் ‘ஒரே வர்ணம்தான் அதுக்குன்னு நாம உட்டுட முடியாது’ மருமங்குடி கிராமத்து அண்ணனும் … வன்மம்Read more

Posted in

பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்

This entry is part 1 of 15 in the series 27 மே 2018

எஸ் எல் பைரப்பா கன்னடத்தில்’பருவம்’ என்கிற நாவலைப்படைத்திருக்கிறார்.அதனைத்தமிழாக்கியிருக்கிறார் எழுத்தாளர் மொழிபெய்ர்ப்பாளர் பாவண்ணன்.போற்றுதலுக்குரிய ஒரு கனமானபடைப்பை மிகச்சிரத்தையோடு பாவண்ணன் தமிழுக்குக்கொண்டு வந்திருக்கிறார். படைப்பாளியைவிட … பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்Read more

Posted in

அய்யிரூட்டம்மா

This entry is part 11 of 13 in the series 20 மே 2018

‘இது என்ன மேலகொளத்து நடு தண்ணியில ஒரு மனுஷன் காலு மாதிரி ஏதோ ஒண்ணு மொதக்கிகிட்டு தெரியுது’ குளத்தின் வடகரையில் போவோரும் … அய்யிரூட்டம்மாRead more

Posted in

காய்த்த மரம்

This entry is part 18 of 19 in the series 8 ஏப்ரல் 2018

-எஸ்ஸார்சி அவர்தான் இன்று உயிரோடு இல்லை மாநிலநிர்வாகம் சிறந்த தமிழ் நூல்களுக்கு ப்பரிசு வழங்குவது என்பதை ஏனோ தானோ என்கிற அளவிலாவது … காய்த்த மரம்Read more