Posted inஇலக்கியக்கட்டுரைகள்
அழகரும் ஆண்டாளும் – மாலிருஞ்சோலை
எஸ். ஜயலக்ஷ்மி சுந்தரத் தோளுடையவனான அழகர் பெருமான் வீற்றிருக்கும் திருமாலிருஞ்சோலலையில் இந்திர கோபப் பூச்சி கள் திருமலையைக் கூடக் காணமுடியாதபடி மேலெழுந்து எங்கும் பரவியிருக்கின்றன. தார்க்கொடி முல்லைகளும் தவள நகை காட்டி அழகருடைய புன் சிரிப்பை…