Posted in

திரிஷா இல்லன்னா நயன்தாரா – திரைப்பட விமர்சனம்

This entry is part 10 of 23 in the series 4 அக்டோபர் 2015

இலக்கியா தேன்மொழி நடப்பதைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள் என்றாலும், எல்லாரும் இப்படி இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இந்த படம் எல்லோருக்குமான … திரிஷா இல்லன்னா நயன்தாரா – திரைப்பட விமர்சனம்Read more

மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின்  நினைவுநாள்  பாட்டரங்கம் – 10  அக்டோபர் 2015
Posted in

மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின் நினைவுநாள் பாட்டரங்கம் – 10 அக்டோபர் 2015

This entry is part 15 of 23 in the series 4 அக்டோபர் 2015

அன்புள்ள தமிழ்க் குடும்பத்தாருக்கு வணக்கம்!…  வரும் 8 அக்டோபர் 2015 அன்று மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின்  நினைவுநாள்.  அவரின் … மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின் நினைவுநாள் பாட்டரங்கம் – 10 அக்டோபர் 2015Read more

பெரியபுராணத்தில் – மெய்பொருள் நாயனாரின் கருணையுள்ளம்
Posted in

பெரியபுராணத்தில் – மெய்பொருள் நாயனாரின் கருணையுள்ளம்

This entry is part 17 of 23 in the series 4 அக்டோபர் 2015

 அ. இளவரசி முருகவேல் பக்தி இலக்கியத்தில் இறைவன் மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாக பல செய்யுள்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் இறைத் தொண்டர்கள் … பெரியபுராணத்தில் – மெய்பொருள் நாயனாரின் கருணையுள்ளம்Read more

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2015
Posted in

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2015

This entry is part 19 of 23 in the series 4 அக்டோபர் 2015

அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் … அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2015Read more

Posted in

’சாரல் விருது’ பெற்ற விழா மேடையில் விக்ரமாதித்யன் நிகழ்த்திய ஏற்புரை

This entry is part 22 of 22 in the series 27 செப்டம்பர் 2015

இனம் மொழி கவிதை யாயும் யாயும் யாரா கியரோ எந்தையுந் நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் … ’சாரல் விருது’ பெற்ற விழா மேடையில் விக்ரமாதித்யன் நிகழ்த்திய ஏற்புரைRead more

திரும்பிப்பார்க்கின்றேன் – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
Posted in

திரும்பிப்பார்க்கின்றேன் – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

This entry is part 2 of 22 in the series 27 செப்டம்பர் 2015

முருகபூபதி இயற்கை எழில் கொஞ்சிய கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து வல்லரசு இங்கிலாந்து வரையில் பயணித்த பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் படைப்பு இலக்கியத்திலும் … திரும்பிப்பார்க்கின்றேன் – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்Read more

Posted in

‘ஜிமாவின் கைபேசி’ – திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது

This entry is part 8 of 22 in the series 27 செப்டம்பர் 2015

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கிய திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது. சிறந்த குழந்தை இலக்கிய நூலாக நானெழுதிய ‘ஜிமாவின் கைபேசி’ … ‘ஜிமாவின் கைபேசி’ – திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதுRead more

Posted in

பூனைகள்

This entry is part 12 of 22 in the series 27 செப்டம்பர் 2015

ஜெ.குமார் பசிக்குப் புசிப்பதற்காக எலி தேடியலைந்த பூனையொன்று வழி தவறிக் காடடைந்தது . வேட்டையின் எச்சத்தில் புலி வைத்த மிச்சத்தை உண்டு … பூனைகள்Read more

Posted in

குரு அரவிந்தன் பாராட்டு விழாவும் நூல் வெளியீடும்

This entry is part 14 of 22 in the series 27 செப்டம்பர் 2015

  ——————————————————— Invitation    அன்புடன் அழைக்கின்றோம். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் எழுத்தாளர் குரு அரவிந்தனின் (Kuru Aravinthan) 25 வருடகால … குரு அரவிந்தன் பாராட்டு விழாவும் நூல் வெளியீடும்Read more

லாந்தர் விளக்கும் காட்டேரி பாதையும்
Posted in

லாந்தர் விளக்கும் காட்டேரி பாதையும்

This entry is part 18 of 22 in the series 27 செப்டம்பர் 2015

கே.பாலமுருகன் 1 காட்டேரி பாதை – 1955 அம்மாச்சிக்கு மட்டும்தான் லாந்தர் விளக்கைக் கொளுத்தத் தெரியும். மண்ணெண்ணையை உள்ளே விட்டப் பிறகு … லாந்தர் விளக்கும் காட்டேரி பாதையும்Read more