புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு

வணக்கம்.புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு வெளிவந்துவிட்டது தாங்களறிந்ததே.அதன் திருத்திய பதிப்பையும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளேன்.இந்த நூலை வாங்குவதன் மூலம் திருத்திய பதிப்பு வெளிவர உதவியாகும்.மேலும்,தங்களைப் பற்றிய(பெயர்,படைப்புக்கள்,நூல்கள் இன்னோரன்ன பிற) சுய விபரங்களைத் தந்துவுமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.எனது நூல்களை கீழ்வரும் முகவரியில்  பெற்றுக் கொள்ளலாம்…

உன்னாலான உலகம்

அருணா சுப்ரமணியன்  நீயே உலகமென்று களித்திருந்தேன் உன்னால்  ஓர் உலகம் கிடைத்த  உன்மத்தத்தில் ....இவ்வுலகமே எனதானப் பொழுதிலும் உன்னையே என் உலகமென்று கொண்டிருந்தேன்..உலகத்தின் உதாசீனங்களை எல்லாம் உதறியெழ முடிந்த நீ  ஏனோ என்னை உதாசீனமாய் உதறிட விழைந்தாய்?  உதாசீனங்களை உதறிட முடிந்த எனக்கு உன் உதறலை உதாசீனப்படுத்த தெரியவில்லை...ஆகட்டும்,உதாசீனங்களை உதறிடக்  கற்றவாறே உதறல்களை உதாசீனப்படுத்தவும் உருமாற்றிக்கொள்கிறேன் உன்னாலான உலகத்தில்...-அருணா சுப்ரமணியன் 

பெற்றோர்கள் செய்ய வேண்டியது

கொண்டாட்டமாய் போக வேண்டிய விடுமுறையை “செம போர்” எனச் சொல்ல வைத்து விட்டது கொரோனா. வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற கண்டிஷனோடு கிடைத்திருக்கும் விடுப்பு பெரியவர்களுக்கே சுமையாக இருக்கும் நிலையில் குழந்தைகளுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் நமக்கு மட்டுமல்ல…

மாயாறு- மருத்துவர் .ஜெயமோகன் மரணம்

தெங்குமரஹடாவுக்கு நான் சில முறை  சென்றிருக்கிறேன். அடர்காட்டுக்குள் இருக்கும் ஊர். காட்டுக்குள் இருக்கும் மக்களுக்கு ஆடு கோழி தரும் ஒரு விழாவுக்கு கால்நடை மருத்துவர் ஒருவருடன் சென்றபோது அவற்றை அம்மக்களுக்குத் தரும் போது சத்யம் வாங்கிக்கொண்டனர். ஏமாற்ற மாட்டோம். கடன் திருப்பிக்…

பிள்ளை யார்?

அருணா சுப்ரமணியன் ஒரு நாளுக்கு மூன்று வேளை ஒரு வேளைக்கு இரண்டு நைவேத்தியம்னு நன்னா கவனிக்கப்பட்ட நம்ம முச்சந்தி பிள்ளையாருக்கு  இந்த ஊரடங்கு காலத்துல பாவம் தண்ணி  ஊத்தக்கூட ஆளில்லை. நாள் தவறாம வந்து தனக்கு அலங்காரம் பண்ணி வாய்க்கு ருசியா…
மொழிவது சுகம்  ஏப்ரம் 19…2020

மொழிவது சுகம் ஏப்ரம் 19…2020

அண்மை நாட்களில்…. பொதுவாக  மார்ச் மாதம் முதல் மே இறுதிவரை வழக்கமாகவே கடினமான மாதங்கள். வருடாந்திர கணக்கை சமர்ப்பிக்கவேண்டும். 60 பதுகளில் ஜமாபந்தி நாட்கள் நினைவுக்கு வந்துவிடும். அப்பா கிராம மணியமாக வேலை பார்த்தார், அம்மா வழி சகோதர ர்கள் கர்ணமாக…

புலி வந்திருச்சி !

புலி வருது ! புலி வருது !! புலி வருதென அலறி அலை அலையாய் எழுந்தார் விழித்துக் கொண்டு ! இப்போது புலி வந்திருச்சி !!! உயிருக்குப் பயந்தோர்  எல்லாம் ஓடி வாரீர் ! தலை வைப்பீர் என் மீது !…

கைகொடுக்கும் கை

                                                                                             (சிங்கப்பூர்) அதி அவசரத்தோடு நான் அவசரமுடிவோடு நான் என்னை மீற யாருமில்லை யாருக்குமில்லை…… காரண  காரியத்தோடுதான் அன்று அந்த முடிவு அன்றைக்கு அது சரி எனினும் அம்மாக்கள் அம்மாக்களே அவர்கள் எதிர்த்திசையில் இலாவகமாக என்னைக் கையாண்டார்கள் வயது வாலிபம்…
நன்றி  _  திறந்த கதவுகளுக்கும் தந்த கரங்களுக்கும்!

நன்றி _ திறந்த கதவுகளுக்கும் தந்த கரங்களுக்கும்!

லதா ராமகிருஷ்ணன் நட்பினருக்கு வணக்கம். சில நாட்களுக்கு முன் நம் ஃபேஸ்புக் தோழர் ‘பார்வையற்றவன்’ ரயில்கள் ஓடாததால் ரயில்களில் வயிற்றுப்பிழைப்புக்காக சின்னச்சின்ன பொருட்களை விற்றும், நல்ல நல்ல பாடல்களைப் பாடி நம்மை மகிழ்வித்தும் வாழும் பார்வையற்றோர் பலர் இன்று கையறுநிலையில் இருப்பது…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ஆதலினால்…. இக் கொள்ளைநோய்க் காலத்தில் உள்ளத்தில் நீ நிறைந்தாய் என்று சொல்லாமல் சொல்வதாய் விரியும் கவிதையைப் பார்க்க _ பேரிடர் காலத்தே மட்டும் நினைக்கப்படுவதா பெருங்காதல் என்று யாரிடம் கேட்க….. ஆறு மனமே ஆறு….. ”வயதானவர்களைத்தான் கொரோனாக் கிருமி வேகவேகமாயக் வாயைத்திறந்து…