Posted in

தூக்கத்தில் தொலைத்தவை

This entry is part 5 of 23 in the series 21 ஜூன் 2015

சேயோன் யாழ்வேந்தன் தூக்கம் கலைந்தெழுந்த குழந்தை வீறிட்டழுகிறது தன் கைக்குக் கிடைத்த ஒன்று காணாமல் போனதுபோல் உள்ளங்கைகளைப் பார்த்தபடி கூப்பாடு போட்டழுகிறது … தூக்கத்தில் தொலைத்தவைRead more

Posted in

சமூகத்திற்குப் பயன்படும் எழுத்து

This entry is part 6 of 23 in the series 21 ஜூன் 2015

தோழர் ஆர். நல்லக்கண்ணு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் NCBH நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் … சமூகத்திற்குப் பயன்படும் எழுத்துRead more

Posted in

இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்

This entry is part 11 of 23 in the series 21 ஜூன் 2015

முனைவர் சு.மாதவன்   ‘இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்’ என்ற தலைப்பில் சிந்திக்கிறபோது இக்கால இலக்கியம், தற்கால இலக்கியம், சமகால … இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்Read more

புகலிடத்து    வாழ்வுக் கோலங்களில்  எம்மை   நாம்  சுயவிமர்சனம்   செய்துகொள்ளத்தூண்டும்  புதினம்.  கருணாகரமூர்த்தியின்    அனந்தியின்    டயறி.
Posted in

புகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி.

This entry is part 14 of 23 in the series 21 ஜூன் 2015

முருகபூபதி ஒருவர் மற்றும் ஒருவருக்கு எழுதிய கடிதம், ஒருவரின் நாட்குறிப்பு ஆகியனவற்றை மற்றவர்கள் பார்ப்பது அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு மத்தியில், சிலரது கடிதங்களும் … புகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி.Read more

Posted in

பா. ராமமூர்த்தி கவிதைகள்

This entry is part 16 of 23 in the series 21 ஜூன் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   ‘ கைப்பிடியில் நழுவும் உயிர் ‘ என்ற தொகுப்பின் மூலம் அறிமுகமாகிறார் ராமமூர்த்தி ! இவர் கவிதைகள் … பா. ராமமூர்த்தி கவிதைகள்Read more

Posted in

வேர் பிடிக்கும் விழுது

This entry is part 18 of 23 in the series 21 ஜூன் 2015

  தாரமங்கலம் வளவன் முன் சீட்டில் தனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த பையனைக்காட்டி டிரைவர் மாரி, “ வாடகைக்கு ஓடற காருக்கு … வேர் பிடிக்கும் விழுதுRead more

Posted in

ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2015 மாத இதழ்

This entry is part 19 of 23 in the series 21 ஜூன் 2015

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2015  மாத இதழ்  இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 500 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   நன்றி.   சித்ரா சிவகுமார்

Posted in

கும்பக்கரை அருவியும் குறைந்து வரும் கோயில் காடுகளும்

This entry is part 20 of 23 in the series 21 ஜூன் 2015

வைகை அனிஷ் தேனி மாவட்டத்தின் சின்னக்குற்றாலம் என அழைக்கப்படுவது கும்பக்கரை அருவி. இவ்வருவியைச்சுற்றி ஏராளமான வனங்கள் இருப்பதால் சுற்றுலா பிரியர்கள் எப்பொழுதும் … கும்பக்கரை அருவியும் குறைந்து வரும் கோயில் காடுகளும்Read more

இஸ்லாமுக்கு சீர்திருத்தம் தேவை இல்லை. ஏன்?
Posted in

இஸ்லாமுக்கு சீர்திருத்தம் தேவை இல்லை. ஏன்?

This entry is part 1 of 23 in the series 14 ஜூன் 2015

மெஹ்தி ஹசன் சமீப காலங்களில், 1400 வருடங்கள் பழைய மதமான இஸ்லாமில் சீர்திருத்தம் (reformation) வேண்டும் என்று பல தேய்ந்த ரிக்கார்ட் … இஸ்லாமுக்கு சீர்திருத்தம் தேவை இல்லை. ஏன்?Read more

Posted in

தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும்

This entry is part 6 of 23 in the series 14 ஜூன் 2015

தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும் தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண … தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும்Read more