தமிழர்களின் கடல் சாகசங்களும்-விரிவு கண்ட சாம்ராஜ்யங்களும் – தமிழன் இயக்கிய எம்டன் கப்பல்
Posted in

தமிழர்களின் கடல் சாகசங்களும்-விரிவு கண்ட சாம்ராஜ்யங்களும் – தமிழன் இயக்கிய எம்டன் கப்பல்

This entry is part 4 of 23 in the series 21 டிசம்பர் 2014

வைகை அனிஷ் முதல் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டு இருந்த நேரம், ஜெர்மானிய போர் கப்பலான எம்டன் பல சாகசங்களை செய்து … தமிழர்களின் கடல் சாகசங்களும்-விரிவு கண்ட சாம்ராஜ்யங்களும் – தமிழன் இயக்கிய எம்டன் கப்பல்Read more

மறையும்    படைப்பாளிகளின்   ஆளுமை குறித்த   மதிப்பீடுகளே காலத்தின்  தேவை     மெல்பன்  நினைரங்கில் கருத்துப்பகிர்வு
Posted in

மறையும் படைப்பாளிகளின் ஆளுமை குறித்த மதிப்பீடுகளே காலத்தின் தேவை மெல்பன் நினைரங்கில் கருத்துப்பகிர்வு

This entry is part 8 of 23 in the series 21 டிசம்பர் 2014

                                         ரஸஞானி. “காலத்தை    பிரதிபலிப்பவர்கள் இலக்கியப்படைப்பாளிகள்.   அவர்களின் மறைவு    இழப்பாக கருதப்படும்பொழுது அவர்கள் குறித்த புகழாரங்களுக்குப்பதிலாக    அவர்தம் படைப்புகளை  மதிப்பீடு செய்யும் … மறையும் படைப்பாளிகளின் ஆளுமை குறித்த மதிப்பீடுகளே காலத்தின் தேவை மெல்பன் நினைரங்கில் கருத்துப்பகிர்வுRead more

Posted in

திருச்சிராப்பள்ளி – தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி – தமிழாய்வுத்துறை 2015 பிப்.5,6 நாள்களில் நிகழ்த்தும் துறைதோறும் தமிழ்வளர்ச்சி – கருத்தரங்கம்

This entry is part 21 of 23 in the series 21 டிசம்பர் 2014

இலங்கை, சிங்கப்பூர், மலேசியத் தமிழன்பர்கள் தங்களின் நாட்டில் பல்வேறு துறைகளில் தமிழ் பெற்ற வளர்ச்சியைக் கட்டுரையாக்கி வழங்கலாம். மற்ற ஆஸ்திரேலியா, ஐரோப்பா, … திருச்சிராப்பள்ளி – தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி – தமிழாய்வுத்துறை 2015 பிப்.5,6 நாள்களில் நிகழ்த்தும் துறைதோறும் தமிழ்வளர்ச்சி – கருத்தரங்கம்Read more

மிருகத்தனமான கொலைத்திட்டம் (பங்களாதேஷின் கொலையுண்ட அறிவுஜீவிகள் நாள்)
Posted in

மிருகத்தனமான கொலைத்திட்டம் (பங்களாதேஷின் கொலையுண்ட அறிவுஜீவிகள் நாள்)

This entry is part 22 of 23 in the series 14 டிசம்பர் 2014

1971, டிசம்பர் 14ஆம் தேதி, டாக்கா பல்கலைக்கழகத்தின் புல்லர் சாலையிலிருந்த ஆசிரியர்கள் குடியிருப்பில் குளிரில் காலை துவங்கியது. கிழக்கு பாகிஸ்தான் ரோட் … மிருகத்தனமான கொலைத்திட்டம் (பங்களாதேஷின் கொலையுண்ட அறிவுஜீவிகள் நாள்)Read more

Posted in

காத்திருக்கும் நிழல்கள்

This entry is part 5 of 23 in the series 14 டிசம்பர் 2014

மனஹரன், மலேசியா   காரை நிறுத்திவிட்டு, பள்ளி கெண்டினுக்குதான் ராஜாராம் வந்தார். வந்தவர் ‘சாப்பிடறத்துக்கு ஏதாவது இருக்கா?’ என்றார். ராஜாராமின் குரல் … காத்திருக்கும் நிழல்கள்Read more

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு
Posted in

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு

This entry is part 6 of 23 in the series 14 டிசம்பர் 2014

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் … புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்புRead more

Posted in

ஜன்னல் கம்பிகள்

This entry is part 8 of 23 in the series 14 டிசம்பர் 2014

சேயோன் யாழ்வேந்தன்   ஜன்னல் கம்பிகளுக்கு இருபுறமும் நாம் நின்றிருந்தோம் நீண்ட நேரம் பின் திரும்பி அவரவர் வழி சென்றோம் வெகு … ஜன்னல் கம்பிகள்Read more

Posted in

பூவுலகு பெற்றவரம்….!

This entry is part 10 of 23 in the series 14 டிசம்பர் 2014

ஜெயஸ்ரீ ஷங்கர் பாரதத்தின் நாடியை நன்கறிந்த கவிஞன் ஒய்யார முண்டாசுக்குள் ஓயாத  எண்ணங் கொண்டவன் கண்களால் ஈர்த்து விடும் காந்த மனம் … பூவுலகு பெற்றவரம்….!Read more

Posted in

கைவசமிருக்கும் பெருமை

This entry is part 11 of 23 in the series 14 டிசம்பர் 2014

மு. கோபி சரபோஜி   தாராளமயமாக்களின் தடத்தில் கலாச்சாரத்தைக் கலைத்து உலகமயமாக்களின் நிழலில் பண்பாடுகளைச் சிதைத்து பொருளாதாரத்திற்கு ஆகாதென தாய்மொழியைத் தள்ளி … கைவசமிருக்கும் பெருமைRead more