நெருப்புக் குளியல்
Posted in

நெருப்புக் குளியல்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

  சி.இராமச்சந்திரன் ( கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நெருப்புக் குளியல் என்ற தலைப்பில் … நெருப்புக் குளியல்Read more

Posted in

இயற்கையின் மடியில்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

செந்தில் 1) இத்தனை சிறிய எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை பேராசை; பாதையை மறைத்து வலை பின்னியிருக்கிறது! வருவது வேலம் என்றால் என் … இயற்கையின் மடியில்Read more

Posted in

சீதை, அமுதா, நஞ்சா, தீயா?

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

ஜயலக்ஷ்மி   ராமாயணம் சிறையிருந்தாள் ஏற்றம் கூறும் காப்பியம்.. காப்பியத்தலைவி சீதை. இத் தலைவியை அமுதமென்றும் நஞ்சு என்றும் தீ என்றும் … சீதை, அமுதா, நஞ்சா, தீயா?Read more

Posted in

தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம் தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழாவில் 21, 22.06.2014 இரண்டு நாட்களும் கலந்துகொண்டு அந்த இன்பத்தை பருகியதில் … தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014Read more

நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?
Posted in

நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

ஒரு அரிசோனன்     “பெரியதந்தையே!பீமன் வணங்குகிறேன்!” என்ற சொற்கள் என் இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றன. குருதி கொதிக்கிறது. என் மக்கட் … நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?Read more

Posted in

இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் – 24-08-2014 ஞாயிறுமாலை6 மணி

This entry is part 14 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

[ நிகழ்ச்சிஎண்-149 ] தலைமை     : திருவீ. அழகரசன், வழக்கறிஞர். வரவேற்புரை   : திருவளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை சிறப்புரை … இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் – 24-08-2014 ஞாயிறுமாலை6 மணிRead more

Posted in

வேல்அன்பன்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

எஸ். கிருட்டிணமூர்த்தி அவுஸ்திரேலியா (தாய்த் தமிழ்ப் பள்ளியின் “ஆஸ்திரேலியா – பல கதைகள்” சிறுகதைப் போட்டி  – இரண்டாம் பரிசு) விடிந்தால் … வேல்அன்பன்Read more

Posted in

ஏன் என்னை வென்றாய்? அத்தியாயம்- 4

This entry is part 23 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

சிவக்குமார் அசோகன் சுதாகர் மேற்கு மாம்பலம் ஸ்டேஷனில் வசந்தியைப் பார்த்து, அருகிலிருந்த லேடீஸ் ஹாஸ்டலுக்கு அழைத்துப் போய் அவனுடைய தோழி ஒருத்தியிடம் … ஏன் என்னை வென்றாய்? அத்தியாயம்- 4Read more

மெல்பனில்  முருகபூபதியின்  சொல்லமறந்த  கதைகள்  நூல்வெளியீட்டு  அரங்கு
Posted in

மெல்பனில் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் நூல்வெளியீட்டு அரங்கு

This entry is part 22 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

அவுஸ்திரேலியா – மெல்பனில்   வதியும்        படைப்பிலக்கியவாதியும் பத்திரிகையாளருமான   திரு. லெ.   முருகபூபதியின் சொல்லமறந்த   கதைகள் – புதிய   புனைவிலக்கியகட்டுரைத்தொகுதியின் வெளியீட்டு அரங்கு … மெல்பனில் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் நூல்வெளியீட்டு அரங்குRead more

Posted in

ஆழியாள் கவிதைகள்=மேகத்துக்குள் இயங்கும் சூரியன்.

This entry is part 20 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

க.பஞ்சாங்கம். புதுச்சேரி-8 1               drpanju49@yahoo.co.in ஈழப்போராட்டமும் அங்கு நடந்த உறைய வைக்கும் வன்முறைகளும் அறம் எதிர்கொண்ட தோல்விகளும் நமது கேடுகெட்ட காலகட்ட்த்தின் … ஆழியாள் கவிதைகள்=மேகத்துக்குள் இயங்கும் சூரியன்.Read more