நனி நாகரிகம்

                                                                                                                    சோம.அழகு                                                                                எளியவர்களிடமிருந்து மிக இயல்பாக போகிற போக்கில் நிதானமாகத் தெறித்து விழும் வார்த்தைகளில் இருக்கும் வலிமையை, தெளிவை, அதில் குறும்புடன் எட்டிப் பார்க்கும் அழகியலை உணர்ந்து ஒரு கணம் ஆடி அசந்து போயிருக்கிறீர்களா? தாம்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

 ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஊருக்கு இளைத்தவர்களும் உத்தம உபதேசிகளும் மகானுபாவர்கள். மரணத்திற்கான காரணங்களை மனப்பாடமாய் அறிந்தவர்கள். இன்னாரின் சாவுக்கு இன்னின்ன கேடுகளை கிலோ கணக்கில் சந்தையில் விற்பதில் கைதேர்ந்தவர்கள். மனிதநேயம், சமூக அக்கறை, அறச்சீற்றம்,  என்று எத்தனை கிரீடங்களை கைவசப்படுத்திவிட முடிகிறது!…
கஸ்வா ஈ ஹிந்த் – கம்யூனிஸ்டுகள்

கஸ்வா ஈ ஹிந்த் – கம்யூனிஸ்டுகள்

பி எஸ் நரேந்திரன் Ghazwa-e-Hind என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ஹிந்துக்கள் இந்தியாவில் இருக்கிற வரையில் அவர்கள் பாகிஸ்தானை ஆதரிப்பார்கள். பாகிஸ்தானிகளை ஆதரித்து மீம்ஸ்களும், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களும் போட்டுத் தள்ளிக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் கஸ்வா-எ-ஹிந்த் என்கிற வார்த்தையின் பயங்கரத்தை அவர்கள் அறிந்தார்களில்லை.…

கவிதை நாற்றுகள்

வளவ. துரையன் [’தச்சன்’ இராநாகராஜன் எழுதிய “நீரில் நிழலாய் மரம்” ஹைக்கூ கவிதைத்தொகுப்பை முன்வைத்து]       புதுச்சேரியில் நடந்த தமிழ்ச் சிற்றிதழ்கள் மாநாட்டில்தான் நான் முதன்முதலாய் நாகராஜனைச் சந்தித்தேன். அப்பொழுது அவர் ‘தச்சன்’ சிற்றிதழை நடத்தி வந்தார். சிறிதுநேரம்தான் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால்…

ஊனம்

கருவண்டு வாசிக்கும் கவிதை ரோஜாக்கள் குளிரெடுக்கும் மண்ணைப் போர்த்திவிடும் புல்வெளிகள் வந்தாரை வணங்க வேலி தாண்டும் அரளிகள் இலைமறைப் பிஞ்சால் ஏமாறும் அணில்கள் கொழுந்து மேடையில் உலாவரும் பூச்சிகள் காய்க்கரம் நீட்டிக் கும்பிடும் முருங்கைகள் வேடிக்கை பார்க்கும் தென்னங் குலைகள் ஊனமற்ற…
கவிதையும் வாசிப்பும் – 5 -கவிஞர் ஜெயதேவனின் ஒரு கவிதையை முன்னிறுத்தி…..

கவிதையும் வாசிப்பும் – 5 -கவிஞர் ஜெயதேவனின் ஒரு கவிதையை முன்னிறுத்தி…..

- லதா ராமகிருஷ்ணன் ஜெயதேவன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் ,பண்ணைக்காடு சொந்த ஊராகவும் வத்தலக்குண்டுவை குடியிருப்பு ஊராகவும் கொண்டவர் .,இவர் தொடர்ந்து இயங்கும் கவிஞர் .இவரது கவிதைகள்  காக்கைச் சிறகினிலே , உயிர் எழுத்து , கணையாழி , இனிய உதயம்…

ஸ்பேஸ்X ராக்கெட் ஏவிய விண்சிமிழ் முதன்முதல் அகில தேச விண்வெளி நிலையச் சந்திப்பு நிகழ்த்தி பாதுகாப்பாய் புவிக்கு மீண்டது

FEATURED Posted on March 9, 2019 ஸ்பேஸ்-X விண்சிமிழ் பாதுகாப்பாய் கடல் மீது இறங்கியது Space X Rocket Falcon -9 First Launch with Dragon Capsule to International Space Station to dock and return […
பால் டார்ட் துப்பாக்கி இயக்குபவரின்  இறப்பு

பால் டார்ட் துப்பாக்கி இயக்குபவரின் இறப்பு

இரண்டாம் உலகப் போரிலிருந்து வெளிவந்த பெரும்பாலான மறக்கமுடியாத கவிதைகள் பல அமெரிக்கர்களால் எழுதப்பட்டவை. அமெரிக்க இராணுவ ஏர் கார்ப்ஸில் பணியாற்றிய ஜார்ரெல், போரில் பாதிக்கப்பட்டவர்களை பற்றியே எழுதினார். இது இவருடைய புகழ்பெற்ற கவிதை. இந்த கவிதையை புரிந்துகொள்ள பால் டர்ரட் என்றால்…
காஷ்மீர் – அபிநந்தன்

காஷ்மீர் – அபிநந்தன்

காஷ்மிர் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் ஒண்றிரண்டை மட்டும் இங்கு சொல்கிறேன். நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஒன்று, சமிபத்திய இந்திய விமானப்படையின் தாக்குதல்கள் பாகிஸ்தானிய தீவிரவாத பயிற்சி முகாம்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டன. வெளியில் 300 பேர்கள்…
ஓவியர் இயூஜின் கருணாவின் இழப்பு எமது சமூகத்தின் பெரும் இழப்பாகும்

ஓவியர் இயூஜின் கருணாவின் இழப்பு எமது சமூகத்தின் பெரும் இழப்பாகும்

.குரு அரவிந்தன் ஓவியர் இயூஜின் கருணா வின்சென்ட் அவர்களின் மறைவு (22-02-2019) அவரை அறிந்தவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.' நேற்றிருந்தார் இன்றில்லை' என்ற வாக்கியம் எவ்வளவு உண்மை என்பதை இந்த மரணம் எல்லோருக்கும் நினைவூட்டியது. எந் தவொரு தற்பெருமையும் இல்லாது, மிகவும்…