எழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி இருவருக்கும் 2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

எழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி இருவருக்கும் 2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

  அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 22வது (2017) ஆண்டு “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டு முதல் விளக்கு விருது அளிக்கப்பட்டு வருகிறது. 2017…
துயரின் இதழ்களில் விரியும் புன்னகை THE SMILE ON SORROWS LIPS மிர்ஸா காலிப் மொழிபெயர்ப்பில்

துயரின் இதழ்களில் விரியும் புன்னகை THE SMILE ON SORROWS LIPS மிர்ஸா காலிப் மொழிபெயர்ப்பில்

மிர்சா காலிபின் 440 கவிதைகள் பாரசீகமொழியிலிருந்து திரு.மூஸா ராஜாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்திலிருந்து தமிழில் இப்போது வெளியாகியுள்ளன. வெளியீடு: கவிதா பதிப்பகம் : விலை: ரூ.275. தொடர்புக்கு : 044 2436 4243, kavithapublication@gmail.com) மூஸா ராஜா: அரபு, பாரஸீகம், உருது…

வழியில்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) மிக மிக நீண்ட தூரம் கடந்துவந்தபின் கழுத்துமுறிய திரும்பிப் பார்த்தால்.... தெரிவது இடிந்த சுவரில் காணும் நிழலின் நிழலின் நிழலின் நிழலின் நிழலின் நகலின் நகலின் நகலின் நகலின் நகலின் நகலின் முனை மழுங்கிய பாதி கிழிந்த…

ஐங்குறுநூறு—பாலை

பாலை என்பது தனித்திணையாக கூறப்படவில்லை. குறிஞ்சியும், முல்லையும் காலத்தின் வெம்மையால் தம் தன்மையை இழந்து கோடையின் கொடுமை வாய்ப்பட்டால் பாலையாகும். பிற்காலத்தில் நெய்தலும் அவ்வாறு ஆகும் என்றும் கூறி உள்ளனர். தலைவனைத் தலைவி பிரிந்திருத்தல் பாலை நிலத்துக்குரிய பொருளாகும். பாலைத்திணைக்குரிய நூறு…
துணைவியின் இறுதிப் பயணம் – 4

துணைவியின் இறுதிப் பயணம் – 4

[Miss me, But let me go] ++++++++++++++ என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன் தோற்றம் : அக்டோபர் 24, 1934 மறைவு : நவம்பர் 18, 2018 ++++++++++++++++++ [18] இறுதிப் பயணம் முப்பதாவது நாளின்று ! போன மாதம்…
இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி அடைந்த பின்னடைவு

இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி அடைந்த பின்னடைவு

பி எஸ் நரேந்திரன் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி அடைந்த பின்னடைவு பெரியதொன்றுமில்லை என நிரூபிக்கும் புள்ளிவிவரங்களைப் பார்க்கிறேன். புள்ளி விவரங்கள் பொய் சொல்வதில்லை என்கிற வகையில் அது நல்லதுவே. ஆனால் என்னுடைய எண்ணம் அதற்கு நேர்மாறானது. பா.ஜ.…
நேபாள் மதச்சார்பின்மை பற்றி ஒரு கிறிஸ்தவரின் கருத்து

நேபாள் மதச்சார்பின்மை பற்றி ஒரு கிறிஸ்தவரின் கருத்து

நன்றி பிபிசி நேபாளி புதிய சிவில் சட்டம் நிறைய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. மதபிரச்சாரம் செய்வது யாராகிலும் அவருக்கு ஐந்து வருடம் சிறைதண்டனையும், 50000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என புது சிவில் சட்டம் சொல்லுகிறது. பிபிஸியின் ஷரத் கே.சி அவர்கள் கேபி…
துணைவியின் இறுதிப் பயணம் – 3

துணைவியின் இறுதிப் பயணம் – 3

[13] உயிர்த்தெழுவாள் ! விழித்தெழுக என் தேசம் என்னும் கவிதை நூல் எழுதி வெளியிட்டேன். ஆனால் என் துணைவி, அறுவை சிகிட்சையில் விழிதெழ வில்லையே என வேதனைப் பட்டேன். இந்துவாய் வாழ்ந்து பைபிள் பயின்று கிறித்துவை நம்பும் உன் துணைவி உயிர்த்…