Posted inகவிதைகள்
மீண்டும் வேண்டாம் !
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ அன்றென்னை அழ வைத்தாய் ! நினைவி ருக்கும் உனக்கு ! ஏனென்று சிந்திப்பதில் பயனில்லை ! நான் அழுதது உனக்காக ! இப்போது நீ மனம் மாறினாய். என் மனம் மாறுவதில்…