மீண்டும் வேண்டாம் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     நீ அன்றென்னை அழ வைத்தாய் ! நினைவி ருக்கும் உனக்கு ! ஏனென்று சிந்திப்பதில் பயனில்லை ! நான் அழுதது உனக்காக ! இப்போது நீ மனம் மாறினாய். என் மனம் மாறுவதில்…

தொடுவானம் 241.தாழ்ந்தவர் உயர்ந்தனர்

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் புதிய ஆலோசனைச் சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. இது திருச்சபையின் வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் என்பதே உண்மை. இதுவரை திருச்சபையை ஒரு சாராரே ஆட்சி செய்து வந்தனர். பேராயர் சுவீடன் தேசத்தவராக இருந்தார்கள். ஆனால் ஆலோசனைச் சங்கமும்…

ஜெயபாரதன் படைப்புகளைத் தொடா்ந்து படிக்கும் ஆா்வலா்களுக்கோர் அரிய போட்டி!

1. ஜெயபாரதன் வாழ்க்கையும் அறிவியலும் 2. ஜெயபாரதனின் இலக்கிய உலகம் மேற்கண்ட தலைப்புகளில் வரப்பெறும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு சிறந்த, பெரிய பரிசுகள் காத்திருக்கின்றன!! கட்டுரைகள் தமிழில் இருக்க வேண்டும். போட்டியாளர்கள் கலந்து கொள்ள வேறு ஏதும் சிறப்பு விதிகள் இல்லை. தொடா்புக்கு:…

மருத்துவக் கட்டுரை குருதி நச்சூட்டு ( SEPTICAEMIA )

நோய்க் கிருமிகள் உடலில் புகுந்து பல உறுப்புகளைத் தாக்கி நோயை உண்டுபண்ணுகின்றன என்பதை அறிவோம். ஆனால் சில கிருமிகள் இரத்தத்தில் கலந்து அங்கேயே பெருகி நச்சுத் தனமையையை உண்டாக்கி ஆபத்தான விளைவை உண்டுபண்ணுகின்றன. இதை " செப்டிசீமியா " அல்லது குருதி…

பூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது.

FEATURED Posted on September 23, 2018 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++++ பூமியைத் தாக்க வரும் முரண்கோளைத் திசை மாற்ற நாசாவின் புதிய திட்டங்கள்: 2018 ஜூன் 20 ஆம் தேதி, அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகைச் சேர்ந்த…
டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி நூல் அறிமுகம் – 30-9-2018

டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி நூல் அறிமுகம் – 30-9-2018

இறைவன் திருக்கருணையுடனும் பல நண்பர்கள் ஒத்துழைப்புடனும் அடையாறு காந்தி நகர் க்ளப் கிரிக்கெட் மைதானம் அருகில் உள்ள அரசினர் நூலகத்தில் ஒரு வாசகர் வட்டம் நிகழ்ந்து வருகிறது. தாங்கள் இம்முறை வந்து ஒரு பார்வை பார்த்துவிட்டுச் செல்வது காந்திநகர் வாசிகளுக்கு புத்தூக்கம்…
மகாகவியின் மந்திரம் –  பொய் அகல்

மகாகவியின் மந்திரம் – பொய் அகல்

முருகானந்தம், நியூ ஜெர்சி மகாகவி பாரதி (1882-1921) ஓர் தேச பக்தர், தெய்வ பக்தர், ஒப்பற்ற கவிஞர். எல்லாவற்றிற்கும் மேலாகத் தீர்க்க சிந்தனையாளர். கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற மூன்று காலத்தையும் தனது ஞானப் பார்வையால் நோக்கியவர்.…

முகலாயர்களும் கிறிஸ்தவமும் – 2

பி எஸ் நரேந்திரன் அக்பரின் மகனான சலீம் என்கிற ஜஹாங்கிரின் அன்னை ஒரு ராஜபுத்திர ஹிந்துப் பெண்மணி எனினும் ஜஹாங்கிர் முற்றிலும் ஒரு இஸ்லாமிய பாதுஷாவாக மட்டுமே நடந்து கொண்டவர். அக்பரையும் மிஞ்சுமளவிற்கும் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கமும், அபின் போன்ற போதை…

தொடுவானம் 240. புதிய ஆலோசனைச் சங்கம்

            மருத்துவப் பணியில் முழு கவனம் செலுத்தினேன். மாலையிலும் இரவிலும் ஆலயப் பணியில் ஈடுபட்டேன். அதோடு மனமகிழ் மன்றத்தையும் கவனித்தேன்.           மனமகிழ் மன்றத்துக்கு தனியாக ஒரு கொட்டகை…