என் நாக்கு முனையில்  ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

என் நாக்கு முனையில் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ என்ன சொல்ல வேண்டும் என்றெண்ணி உன்னோடு பேச விழையும் போது சில சமயம் எனக்கு ஓரிரு நாட்கள் கூட ஆகும் ! ஆனால் சொற்கள் வெளி வராமல்…
நல்லதோர் வீணை செய்தே….

நல்லதோர் வீணை செய்தே….

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”நான் செய்யாதவரை எந்த வீணையும் நல்லவீணையில்லை. எனவே நலங்கெடப் புழுதியில் எறிவது குறித்த கேள்விக்கே இடமில்லை”. என்று அடித்துச்சொல்லியபடி, இசையில் அரைகுறை கேள்விஞானமோ காலேஅரைக்கால் வாய்ப்பாட்டுப் பயிற்சியோ அல்லது வாத்தியப் பயிற்சியோ இல்லாத அகங்கார இளவரசியொருத்தி தனக்குக்…

லதா ராமகிருஷ்ணன் கவிதைகள்

1. அவள் அழுதுகொண்டிருக்கிறாள் அந்த நள்ளிரவில் அவள் அழும் விசும்பலொலி கேட்டு கூட்டம் கூடிவிட்டது. ஆச்சரியத்துடன் சிலர்; அனுதாபத்துடன் சிலர்; அக்கறையுடன் சிலர்; சுடச்சுடச் செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில் சிலர்; தேர் சரிந்த பீதியில் சிலர்; பாதி புரிந்தும் புரியாமலுமாய் சிலர்;…

அன்னாய்ப் பத்து 2

இப்பகுதியின் பாடல்கள் எல்லாம் ‘அன்னாய்’ என்னும் விளிச்சொல்லோடு முடிவதால் இப்பகுதி அன்னாய்ப் பத்து எனப் பெயர் பெறுகிறது. ===================================================================================== அன்னாய்ப் பத்து—1 “நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன வயலையஞ் சிலம்பின் தலையது செயலையம் பகைத்தழை வாடும் அன்னாய்! [மயக்கிய=கலந்து பிசைந்த; நூற்றன்ன=நூல்…

தொடுவானம் 238. மினி தேர்தல்

தொடுவானம் டாகடர் ஜி. ஜான்சன் 238. மினி தேர்தல் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சினோடு கூட்டத்தின் சுற்றறிக்கை வந்தது. அதில் புதிய ஆலோசனைச் சங்கம் தேர்ந்தெடுக்கப்படும். தகவல் இருந்தது. மொத்தம் ஒன்பது பேர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களில் மூவர் சபை குருக்கள்.…

மருத்துவக் கட்டுரை இதயக்  குருதிக் குறைவு நோய்

டாக்டர் ஜி. ஜான்சன்            இதயக் குருதிக் குறைவு நோய் என்பதை ஆங்கிலத்தில் Ischaemic Heart Disease என்று அழைப்பதுண்டு. இதயத் தசைகளுக்கு போதிய அளவு இரத்தம் செல்லாதிருத்தல் காரணமாக உண்டாகும் இதயநோய் இது எனலாம். இதுவே முற்றிலும் இரத்த ஓட்டம்…

பூர்வீகப் பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்,  கொந்தளிக்கும் அசுர ஒளிமந்தை ஓடுகாலி விண்மீன் தோன்ற இருக்கை அளிக்கிறது.

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ https://youtu.be/CE1Q6Iij4rk https://youtu.be/w7QKVIIWBKg https://youtu.be/yqvQBQBiAsw https://youtu.be/yqvQBQBiAsw ++++++++++++ பால்மய வீதி  ஒளிமந்தை பற்பல பரிதி மண்டலக் கோள்கள் உருவாக்கிப் பந்தாடும் பேரங்கு  ! சிதையும் அசுரக் காலக்ஸி ஓடும் விண்மீன்…

நீடிக்காது நிஜக் காதல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பரிதிப் பொழுது வானில் மங்கிச் சரிந்து கொண்டுள்ளது 1 ஜூன் மாத வெளிச்சம் மாறி நிலா ஒளியானது ! போகிறேன் என் வழியே ! இறுதியாய் ஒரு முத்தம் மட்டும் கொடு ! போய்…

அன்னாய் வாழி பத்து

ஐங்குறு நூறு------குறிஞ்சி .மலையும் மலைசார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். இங்கு வாழ்பவர் குறவர் மற்றும் குறத்தியர் எனப்படுவர். வேட்டையாடுதலும் தேனெடுத்தலும் இவர்கள் தொழிலாகும். ஐங்குறுநூற்றில் குறிஞ்சிப்பகுதியைப் பாடியவர் கபிலர் ஆவார் குறிஞ்சிக்குக் கபிலர் என்றே இவரைச் சிறப்பித்துக் கூறுவர். சங்க நூல்களில்…