மீனாம்பாள் சிவராஜ்

மீனாம்பாள் சிவராஜ்

தேமொழி தமிழகப் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று 21.04.1938 அன்று அன்றைய சென்னை மாகாண முதன்மை அமைச்சர் ராஜாஜி ஆணையைப் பிறப்பித்தபொழுது அதை எதிர்த்து முதலில் குரல் எழுப்பியவர் அன்னை மீனாம்பாள் சிவராஜ். முதல் இந்தி எதிர்ப்புப் பேரணியில் சிறப்புரையாற்றினார்.…

என் வீட்டுத் தோட்டத்தில்

மீனாட்சி சுந்தரமூர்த்தி என் வீட்டுத் தோட்டத்தில் மணம் தரும் மலர்கள் மிகவுண்டு ஆனாலும் பூ விற்கும் அம்மாவிற்காகக் காத்திருப்பதில் சுகம் எனக்கு. நெற்றியில் நாமமிருக்கும் நாவினில் நாராயணன் இருப்பான். வயதோ எழுபதுக்கு மேலிருக்கும் நடையோ இருபது போலிருக்கும் வெற்றிலை மெல்லும் வாய்,…

தொடுவானம் 212. ஆலய சுற்றுலா

டாக்டர் ஜி. ஜான்சன் 212. ஆலய சுற்றுலா நண்பன் என்னுடன் தங்கியிருந்த மூன்று நாட்களும் நான் விடுப்பு எடுத்துக்கொண்டேன். அவனை மீண்டும் எப்போது பார்ப்பேன் என்பது தெரியாது. அவன் சிங்கப்பூர் திரும்பிவிட்டால் அவ்வளவுதான். கடிதமும் எழுதிக்கொள்ளமாட்டோம். மீண்டும் சந்திக்க பல வருடங்கள்…

மலேசியா எழுத்தாளர்கள் வருகையும் , 3 நூல்கள் வெளியீடும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்

மலேசியா எழுத்தாளர்கள் வருகையும் , 3 நூல்கள் வெளியீடும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * மார்ச் மாதக்கூட்டம் .4 /3/18 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி,(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்., *…
நீடிக்காத காதல் !  மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

நீடிக்காத காதல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ உனது நாள் ஓடுது , உன் மனது வாடுது, நீ தேவை இல்லை என்பதால் ! வஞ்சியின் கனிவு மொழிகள் எனது நெஞ்சினில் ஊன்றிப் போனது ! காலை எழும் மங்கை கழிப்பது…

தமிழ்

தமிழின் தலைமையில் தமிழ்மொழி விழா ‘என் புகழ் காக்க என்னென்ன செய்தீர்’ கேட்டது தமிழ் ‘வானவில்லை நிமிர்த்தி நட்சத்திரம் பறிப்போம் கடல் சேர்ந்த நதிகளை மலைகளுக்கு ஓட்டுவோம்’ சொன்னார் மாணவர் ‘நான் தாய்மை பாடினால் இரத்தம் பாலாகும்’ சொன்னார் கவிஞர் ‘செயலியாய்…
அழைப்பிதழ் – சமயவேல் ராஜ் கௌதமன் விளக்கு விருதளிப்பு விழா

அழைப்பிதழ் – சமயவேல் ராஜ் கௌதமன் விளக்கு விருதளிப்பு விழா

இடம் : மெட்ராபோல் ஹோட்டல் நாள் : மார்ச் 10 சனிக்கிழமை மாலை 5:30 நிகழ்ச்சி நிரல் : 5:15 – தேனீர் வரவேற்புரை : கோபால் ராஜாராம் முதல் அமர்வு : ராஜ் கௌதமன் விருது வழங்கும் நிகழ்வு உரைகள்…

30. ”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்”

”வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப் பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத்துத் திருமாலால் எங்கும்…

எங்கள் பாரத தேசம்

சி. ஜெயபாரதன், கனடா ஒன்று எங்கள் தேசமே ஒருமைப் பாடெமது மோகமே உதவி செய்தல் வேதமே உண்மை தேடலெம் தாகமே கண்ணியம் எமது பண்பியல் கடமை எமது உடைமையே இமயம் முதல் குமரிவரை எமது பாதம் பதியுமே. தென்னகத்தின் முப்புறமும் வண்ணப்…

மௌனியின் படைப்புலகம் பற்றிய தகர்ப்பும் முன்னுதாரணமும்: சிறுகுறிப்பு

சுயாந்தன். === மௌனியின் படைப்புலகம் பற்றிய மதிப்பீடுகளைப் பலர் முன்வைத்துள்ளனர். பலர் மிகையாகவும் ஒருசிலர் நியாயமாகவும். இதில் புதுமைப்பித்தன், பிரமிள், சு.வேணுகோபால் வெங்கட் சாமிநாதன், திலீப்குமார், ஜெயமோகன், ரமேஷ் பிரேம், முதலியவர்களின் மதிப்பீடுகள் முக்கியமானவை. முதல் மூவரும் மௌனியின் படைப்புலகினைப் பாராட்டியதுடன்…